Browsing Category
திருச்சி மாநகராட்சி
சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம்.
இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியது போல் ஸ்ரீரங்கத்திலும் உயிர்ப்பலி ஏற்படுமா ? அச்சத்தில்…
நேற்று ஸ்ரீரங்கம் குடியிருப்பு வாசிகள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர் , அதில் அவர்கள் கூறியிருந்ததாவது :-
இது உங்களுக்கே நியாயமா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகளே.....
சிந்திப்பீர்.
தற்போது ஸ்ரீரங்கம் அரங்கனின்…
Read More...
Read More...
திருச்சி உறையூரை சேர்ந்த மேலும் ஒர் பெண் உயிரிழந்தார் .
திருச்சி உறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்து உள்ளனர் .…
Read More...
Read More...
நகராட்சியாக இருந்த போது கூட குடிநீர் விநியோகம் தினமும் ஆறு மணி நேரம் கிடைத்தது. மாநகராட்சியாக ஆன…
தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மக்களின் வரிப்பணம் வீண்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட (கோ அபிஷேகபுரம் மண்டலம் 5) உறையூர் பகுதியில மின்னப்பன்…
Read More...
Read More...
இன்று திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்ட பின் உறையூரில் சாக்கடை நீர் கலந்த வரும் குடிநீர்.
திருச்சி உறையூர் 10வது வார்டில் உள்ள மின்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் நான்கு வயது குழந்தை , இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர் . மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்…
Read More...
Read More...
ஆக்கிரமிப்பை அகற்றி சாலை வசதி ஏற்படுத்தி கொடுத்த 57 வது வார்டு கவுன்சிலர் முத்து செல்வத்தை கெட்ட…
திருச்சி எடமலைப்பட்டி புதூர் நல்லதண்ணீர் கேணித் தெருவில் 39 வருடமாக இருந்த பிரச்சனைக்கு சட்ட போராட்டம் நடத்தி வெற்றி கண்டு பொதுபாதை ஆக்கிரமிப்பை அகற்றி
சிமெண்ட் சாலை, பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால்
அமைத்து கொடுத்த
திருச்சி 57 வது…
Read More...
Read More...
உறையூர் குட்டிக்குடி திருவிழாக்களில் பானகம்,நீர்மோர் அருந்தியதால் 4 பேர் உயிரிழப்பு என கூறிய…
திருச்சி உறையூர் பகுதியில் பல்வேறு இடங்களில் குடிநீரில் கலப்படம் ஏற்பட்டதாக பொதுமக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இப்பகுதியில் வயிற்றுப்போக்கு, வாந்தி காரணமாக சிறுமி உட்பட 4 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து…
Read More...
Read More...
திருச்சியில் 12 வருடங்களுக்கு முன் ரூ.50 கோடியில் அமைக்கப்பட்ட பசுமை பூங்காவில் தண்ணீர் அமைப்பின்…
காய்கனிச் சந்தைக்காக திருச்சி மாநகராட்சி கையகப்படுத்தும் பசுமைப் பூங்காவில் உள்ள மரங்களை வேருடன் அகற்றி மறுவாழ்வு அளிக்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
திருச்சி மாநகர மக்களின் பொழுதுபோக்குத் தேவைகளுக்கு கடந்த 2013இல் மக்கள் பங்களிப்பாக…
Read More...
Read More...
சிறந்த மாநகராட்சியின்(?) அவலநிலை. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் தொகுதியிலேயே…
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி திருச்சி மாநகராட்சி (?)யின் அவலம். மக்கள் உயிரிழப்பு.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வார்டு 10-ல், மின்னப்பன்தெரு ,…
Read More...
Read More...
திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இன்று காலை 10 மணி முதல் மின் நிறுத்தம் . பகுதிகள் விபரம்
பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் மின்வாரிய தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.
இந்த பராமரிப்பு…
Read More...
Read More...