Browsing Category
திருச்சி மாநகராட்சி
29 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். செயல்படுமா? திருச்சி அமமுக…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில்,
மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்....
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
…
Read More...
Read More...
காந்தி மார்க்கெட் கடைகளுக்கு லைசன்ஸ் புதுப்பித்து வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை…
சிவாஜி சிலை திறக்க நடவடிக்கை எடுத்த அரசுக்கும், அமைச்சருக்கும் காங்கிரஸ் சார்பில் நன்றி :
திருச்சி காந்தி மார்க்கெட் கடைகளின் உரிமத்தை புதுப்பிக்க நடவடிக்கை
மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல்
திருச்சி…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின் நிறுத்தம். உங்கள் பகுதி உள்ளதா…
பொது மக்களுக்கு சீரான மின் விநியோகம் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழகம் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்வது வழக்கம்.
இந்த…
Read More...
Read More...
14 வது வார்டு பொதுமக்களிடம் உண்டியல் ஏந்தி ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என வசூல் செய்து நாங்களே…
14 வது வார்டில் தெரு மின்விளக்குகள் கேட்டு கடந்த ஆறு மாதமாக நான்கு முறை மாமன்ற கூட்டத்தில் பேசியும் எந்த பயனும் இல்லை . அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன்.
திருச்சி 14வது வார்டில் உள்ள கிலதார் தெரு என்.எஸ். மண்டபம் 60 அடி…
Read More...
Read More...
மக்களை வாட்டி வதைக்கும் திருச்சி மாநகராட்சியை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
திருச்சி மாநகராட்சி முன்பு தரமான குடிநீர், உறையூர் மீன் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு அதிக கட்டட வசூல் , மாரிஸ் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…
Read More...
Read More...
சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம்.
இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் கூறியது போல் ஸ்ரீரங்கத்திலும் உயிர்ப்பலி ஏற்படுமா ? அச்சத்தில்…
நேற்று ஸ்ரீரங்கம் குடியிருப்பு வாசிகள் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருந்தனர் , அதில் அவர்கள் கூறியிருந்ததாவது :-
இது உங்களுக்கே நியாயமா? திருச்சி மாநகராட்சி அதிகாரிகளே.....
சிந்திப்பீர்.
தற்போது ஸ்ரீரங்கம் அரங்கனின்…
Read More...
Read More...
திருச்சி உறையூரை சேர்ந்த மேலும் ஒர் பெண் உயிரிழந்தார் .
திருச்சி உறையூரை சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்திருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்திருந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி உட்பட நான்கு பேர் கடும் வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக உயிரிழந்து உள்ளனர் .…
Read More...
Read More...
நகராட்சியாக இருந்த போது கூட குடிநீர் விநியோகம் தினமும் ஆறு மணி நேரம் கிடைத்தது. மாநகராட்சியாக ஆன…
தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மக்களின் வரிப்பணம் வீண்.
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட (கோ அபிஷேகபுரம் மண்டலம் 5) உறையூர் பகுதியில மின்னப்பன்…
Read More...
Read More...
இன்று திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு மேற்கொண்ட பின் உறையூரில் சாக்கடை நீர் கலந்த வரும் குடிநீர்.
திருச்சி உறையூர் 10வது வார்டில் உள்ள மின்னப்பன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் நான்கு வயது குழந்தை , இரண்டு பெண்கள் உள்ளிட்ட நான்கு பேர் உயிரிழந்தனர் . மேலும் 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் தொடர்…
Read More...
Read More...