Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தவும் . திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து.

திருச்சி மாநகராட்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் காரணமாக குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .…
Read More...

திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள்…

திருச்சி மெயின் கார்டு கேட்டில் தரைக்கடைகள் அகற்றி பழைய குட்செட் ரோட்டில் இடம் ஒதுக்க வியாபாரிகள் எதிர்ப்பு. போலீசுடன் வாக்குவாதம் - திடீர் போராட்டத்தால் பரபரப்பு. திருச்சி மெயின் கார்டு கேட் பகுதியில் நூற்றுக்கணக்கான…
Read More...

திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை குடிநீர் வினியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா ?….

திருச்சி மாநகராட்சியின் பராமரிப்பின் கீழ், கம்பரசம்பேட்டையில் இயங்கி வரும் தலைமை நீர்ப்பணி நிலையம், கலெக்டர் வெல்-டர்பைன் நீர்ப்பணி நிலையம் மற்றும் கலெக்டர் வெல் திருவெறும்பூர்-கே.எப்.டபிள்யூ ஆகிய மூன்று நீர்ப்பணி…
Read More...

திருச்சி ஏர்போர்ட் அருகே ரோமன் கத்தோலிக் ஆப் ஜீசஸ் என்கின்ற.கிறிஸ்தவ அமைப்பிற்கு 6 ஏக்கர் அரசு…

புதிய நியமன கவுன்சிலர் பதவியேற்பு. தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்க ரூ 15.91 கோடி ஒதுக்கீடு இன்று மேயர். அன்பழகன் தலைமையில் நடந்த திருச்சி மாமன்ற கூட்டத்தில் 120 தீர்மானங்கள் நிறைவேற்றம். திருச்சிராப்பள்ளி…
Read More...

நாளை சனிக்கிழமை திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…

திருச்சியில் நாளை 29.11.2025 மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. எனவே மக்களே உங்களின் மின் தேவைகளை முன்கூட்டியே செய்து கொள்ளுங்கள். குடிநீர் சேகரிப்பு, சமையலுக்கு தேவையானவற்றை அரைத்தல் போன்ற…
Read More...

புங்கனூர் பகுதியில் வேளாண் நிலத்தில் மாடுகளை மேச்சலுக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க…

புங்கனூர் பகுதியில் வேளாண் நிலத்தில் மாடுகள் மேச்சலுக்கு விடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமாகா திருச்சி மாநகராட்சி ஆணையரிடம் கோரிக்கை மனு. தமிழ் மாநில காங்கிரஸ் திருச்சி மாவட்ட விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் புறவழிச்சாலை அடுத்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்:…

திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை. ரூ.81.72 கோடி செலவில் புறவழிச்சாலை அமைக்கும் பணி அடுத்த ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் என மேயர் அன்பழகன் தகவல்.. திருச்சி பஞ்சப்பூர் முதல் கருமண்டபம் வரை புறவழிச்சாலை…
Read More...

திருச்சி மாநகராட்சியின் முக்கிய பகுதிகளில் நாளை மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள…

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

திருச்சி மேயரிடம் முறையிட்டும் பலன் இல்லை .ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன்…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராமச்சந்திரா நகரில் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு. ஈடுபட்டதால் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர்…
Read More...

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள…

திருச்சி திருவெறும்பூர் தொகுதியில் இல்லாத குடியிருப்புகளில் 1687 வாக்காளர்களை முறைகேடாக சேர்த்துள்ள திமுகவினர் . புள்ளி விவரத்துடன் நடவடிக்கை எடுக்க கோரி அதிமுக மாவட்ட செயலாளர் குமார் மனு. திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல்…
Read More...