Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

திருச்சியில் நாளை மின் வினியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் விபரம்….

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் நாளை 6 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும்…
Read More...

மாநகராட்சி சபா கூட்டத்திற்கு வார்டில் கொசு அதிகமாக இருப்பதாக உடல் முழுவதும் கொசு வலையை…

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டு பகுதிகளிலும் மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர்…
Read More...

திருச்சி கோனக்கரையில் அடைக்கப்பட்டு இருந்த மாடுகளை ஓட்டி சென்ற மர்ம நபர்கள் .15 நாட்களுக்குப் பின்…

சிசிடிவி கேராவை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபர். திருச்சி கோணக்கரை கூடாரத்தில் இருந்த சிசிடிவி கேராக்களை உடைத்து மாடுகளை ஓட்டிச்சென்ற மர்ம நபரை உறையூர் போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் வார்டு குழு…
Read More...

நாளை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் தடை.பகுதிகள்…

திருச்சியின் பல்வேறு முக்கிய பகுதிகளில் நாளை ஜனவரி 18 சனிக்கிழமை அன்று மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, பின்வரும் பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரியம்…
Read More...

எடப்பாடியின் நெருங்கிய உறவினர் ரூ.700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளார்.

ஈரோடு செட்டிபாளையம் தெற்கு ஸ்டேட் பேங்க் நகரில், எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்குச் சொந்தமான கட்டுமான நிறுவனம் உள்ளது. என்.ராமலிங்கத்தின் மகன், எடப்பாடி பழனிசாமியின் மகனான மிதுனின் சகலை முறையாகும்.…
Read More...

திருச்சியில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு. கலெக்டர் தொடங்கி வைத்தார்

திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு திருச்சி கலெக்டர் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும்…
Read More...

திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொறுப்பேற்பாரா ?

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாலை நேரத்தில் தனது ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த ராஜசேகரன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ள நிலையிலும், யார் அந்த சார் என கண்டுபிடிக்காத…
Read More...

வரும் வெள்ளிக்கிழமை திருச்சி மாநகர பகுதிகளில் காலை 9.45 மணி முதல் 5 மணி வரை மின்தடை .

திருச்சி: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக சின்ன கடைவீதி உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை மின்தடை செய்யப்படுகிறது. இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- இ.பி. சாலை துணை…
Read More...

திருச்சி மாநகர மேயர் அன்பழகன் வீட்டில் இதுபோன்று நடந்தால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல்…

திருச்சி மாநகராட்சி ஒப்பந்த பணியின் அவலநிலை. திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பழைய வார்டு எண் 60 புதிய வார்டு எண் 8 உறையூர் கல்லறை மேட்டு தெருவில் பொது மக்கள் பயன்படுத்தும் கழிவறை கடந்த இரண்டு மாதங்களாக தண்ணீர் வரும் மோட்டார்…
Read More...

திருச்சி மாநகர பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மின் தடை. இந்த பகுதிகள் விபரம் …

திருச்சி மாநகரில் நீதிமன்ற வளாகம் துணைமின் நிலையத்தில் இன்று (26.12.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, பின்வரும் பகுதிகளில் இன்று காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் எனத்…
Read More...