Browsing Category
திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சியின் வரிகளை இனி வீட்டில் இருந்தே செலுத்தலாம் .
திருச்சி மாநகராட்சியின் அனைத்து வரிகளையும் யுபிஐ செயலிகள் மூலமும் செலுத்தும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக ஆணையா் வே.சரவணன் தெரிவித்தாா்.
இதுதொடா்பாக அவா் மேலும் கூறியது:
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிக்கும்…
Read More...
Read More...
திருச்சி பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கினார் மேயர் அன்பழகன்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், தலைமையில் இன்று (17.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கோரிக்கை மனுக்களை…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் அதிரடி கைது .
திருச்சி மாநகரப் பகுதிகளில் கஞ்சா விற்ற 4 பேர் கைது.
திருச்சி மாநகரத்துக்கு உட்பட்ட எடமலைப்பட்டிபுதூர், கோட்டை, காந்தி மார்க்கெட் , பாலக்கரை ஆகிய காவல் நிலைய சாரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் நாயை இரும்பு ராடல் கொடூரமாக அடித்து பிடித்த மாநகராட்சி ஊழியர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுற்றித் திரிந்த நாயை, மாநகராட்சி ஊழியர் ஒருவர் அடித்துக் கொல்ல முயன்ற சம்பவம், ஆட்சியர் அலுவலகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 20-க்கும்…
Read More...
Read More...
சுகாதாரத்தில் 2ம் இடத்தில் இருந்த திருச்சி மாநகராட்சி 112 வது இடத்திற்கு போக காரணமான தனியார் நிறுவன…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாநகராட்சியை பாழாக்கும் தனியார் (வேதா உள்ளிட்ட) நிறுவனங்கள்.
சுகாதார…
Read More...
Read More...
வேங்கை வயல் சம்பவம் போன்று திருச்சி மாநகராட்சி 20-வது வார்டு தண்ணீர் தொட்டியில் மனித கழிவு வீசி…
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே மாநகராட்சிக்கு உட்பட்ட 20-வது வார்டு வடக்கு தையக்காரத் தெருவில், 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது.
நேற்று மாலை 7 மணி அளவில் 'இந்த தண்ணீர் தொட்டி மீது ஏறிய சிலர் மர்மப்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை மின் தடை. உங்கள் பகுதி உள்ளதா என பார்த்துக் கொள்ளவும்
சீரான மின் விநியோகத்திற்காக தமிழ்நாடு மின்வாரியம் சுழற்சி முறையில் மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்வது வழக்கம்.
அந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்வது வழக்கம். அந்தவகையில், நாளைய தினம் (பிப்ரவரி 5)…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் ரத்து. உங்கள் பகுதி உள்ளதா?
கம்பரசம்பேட்டை துணை மின்நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், திருச்சி மாநகரில் புதன்கிழமை குடிநீா் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி ஆணையா் வே. சரவணன் வெளியிட்டு…
Read More...
Read More...
தமிழக முதல்வரை மதிக்காத திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன்.
60 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் தவிக்கும் கலர் பட்டி மக்கள்.
திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மனு அளித்தும் பயனில்லை.
திருச்சி விமான நிலையம் பகுதி குளாப்பட்டி சாலையில் அமைந்துள்ளது கலர்பட்டி. இப்பகுதியில் உள்ள 4 வீதிகளில்…
Read More...
Read More...
திருச்சியில் நாளை மின் வினியோகம் ரத்து செய்யப்படும் பகுதிகள் விபரம்….
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளதால் நாளை 6 மணி நேரம் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் ஸ்ரீரங்கம் இயக்கலும் காத்தலும்…
Read More...
Read More...