Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி மாநகராட்சி

இன்றுடன் 53 ஆண்டுகள் வெளியூர் சேவையை நிறுத்தியது திருச்சி மத்திய பேருந்து நிலையம் . வெறிச்சோடி…

திருச்சியில் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிய மத்திய பேருந்து நிலையம் 53 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுடன் வெளியூர் போக்குவரத்து சேவையை நிறுத்தியது. தமிழகத்தின் மையப் பகுதியான திருச்சி மாவட்டத்தில் பிரதான அடையாளமாக திகழ்ந்தது மத்திய…
Read More...

நாளை 9ம் தேதி திருச்சிக்கு முதல்வர் வருகை. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் விநியோகம்…

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை 9ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உங்கள் பகுதியும் இருக்கா என்று செக் செய்து கொள்ளுங்கள். குடிதண்ணீரை நாளையே தேவையான அளவிற்கு சேகரித்து வைத்து…
Read More...

திருச்சி 57 வது வார்டில் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம் . பாதிக்கப்பட்ட…

திருச்சி மாநகராட்சி குடிநீர் குழாயில் கலந்த சாக்கடை நீர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டி புதூர் பகுதியில், 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால், பொதுமக்கள் காய்ச்சல்,…
Read More...

திருச்சி மாநகராட்சியின் புதிய ஆணையராக லி.மதுபாலன் இன்று பொறுப்பேற்பு .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் புதிய ஆணையராக லி.மதுபாலன், இ.ஆ.ப.இன்று பொறுப்பேற்றார் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையராக பணியாற்றிய லி.மதுபாலன்,இ.ஆ.ப., அவர்களை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஆணையராக பணி மாறுதல் செய்து தமிழக…
Read More...

திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் இனி திருச்சி கலெக்டர்.

திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் பணி மாறுதல் ஆகி கடந்த 15.02.2024 முதல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் . இன்று தமிழக…
Read More...

திருச்சி மாநகராட்சிக்கு பல லட்சம் நஷ்டமாக இவர் மாதம் மாதம் யார் யாரிடம் எவ்வளவு மாமுல் வாங்குகிறார்…

திருச்சி மண்டலம் 2 வார்டு 32 இல் பணியாற்றி வரும் துப்புரவு மேற்பார்வையாளர் பழனியின் மகன் வேலுச்சாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு கூறப்பட்டுள்ள தகவல்கள் கீழ் வருமாறு :- நான் திருச்சிராப்பள்ளி மாநாகராட்சி வார்டு குழு…
Read More...

திருச்சியில் இன்று ரூ.10,000 லஞ்சம் வாங்கி கையும் களவுமா சிக்கிய பில் கலெக்டர்

திருச்சியில் இன்று ரூபாய் 10,000 லஞ்சம் வாங்கி கையும் களவுமா சிக்கிய பில் கலெக்டர் திருச்சி, கே.கே.நகர், இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் திருச்சி கே.கே.நகரில் தனது மனைவி அறிவுச்செல்வி பெயரில்…
Read More...

திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வயர்லெஸ் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை மின் தடை செய்யப்படவுள்ளது . இதுகுறித்து திருச்சி மின்வாரிய அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-…
Read More...

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

திருச்சி எடமலைப்பட்டி புதூர் ராஜீவ் காந்தி நகரில் ரூ 18.41 கோடியில் மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி பிரம்மாண்ட கட்டிடம். அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தனர். திருச்சி…
Read More...

திருச்சி ஓயாமரி ,கருமண்டபம் மயானங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது. திருச்சி…

மாடுகள், பன்றிகளை திரிய விட்டால் கடும் நடவடிக்கை அபராதம் : திருச்சி ஓயாமரி ,கருமண்டபம் மயானங்களின் பராமரிப்பு பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது திருச்சி மாநகராட்சி கூட்டத்தில் அதிமுக வலியுறுத்தல். …
Read More...