Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திமுக

திருச்சி தில்லை நகரில் யூடியூப் சேனல் அலுவலகத்தை அமைச்சர் கே.என். நேரு தொடங்கி வைத்தார் .

திருச்சி தில்லை நகரில் Political leader Trichy யூடியூப் சேனல் அலுவலகத்தை அமைச்சர் கே என் நேரு தொடங்கி வைத்தார் . திருச்சி தில்லைநகர் மேற்கு விஸ்தரிப்பு 10 வது கிராஸ் பகுதியில் பிரசாந்த் அவர்களின் Political leader Trichy…
Read More...

பள்ளி சுதந்திர தின விழாவில் தரக்குறைவாக பேசிய திருச்சி திமுக கவுன்சிலர் தாஜுதீனுக்கு இந்திய மாணவர்…

பள்ளி நிகழ்வில் மாணவர்களிடம் மாணவர் சங்கம் குறித்து அவதூறாக பேசிய 38 வது வார்டு கவுன்சிலருக்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனம். இன்று ஆகஸ்ட் 15 இந்தியா முழுவதும் 79 வது சுதந்திர தினத்தை கொண்டாடி வந்த வேலையில்…
Read More...

திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு…

தாயுமானவர் திட்டத்தின் கீழ் திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு வீடாக சென்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள வயது…
Read More...

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். அரசு பள்ளிகள்…

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேல கல்கண்டார் கோட்டை, சுப்பிரமணியபுரம் பகுதியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏழை எளிய மக்கள் பயன்பெறும்…
Read More...

லால்குடி அருகே விபத்து கார் – இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு…

லால்குடி அருகே விபத்து கார் - இருசக்கர வாகனம் மோதி விபத்து. 3 பேர் பலி. அமைச்சர் கே என் நேரு நேரில் ஆறுதல் . திருச்சி மாவட்டம் லால்குடி முஸ்லிம் தெரு தேர்முட்டி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி இவரது மகன் சந்தோஷ்.…
Read More...

திருச்சியில் பணிபுரிய ஆணை பெற்ற 16 பேர் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் கடந்த 6ம் தேதி மாநகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பணி நியமன ஆணை பெற்றவர்களில் திருச்சி மாநகராட்சியில் பணிபுரிய அரசாணை பெற்ற 16 பேர் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு…
Read More...

உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறும். திருச்சியில் அமைச்சர் மகேஷ்…

இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. வரும் காலத்தில் உலகத்திற்கே முன்மாதிரியாக இருக்கக் கூடிய மாநிலமாக தமிழகம் மாறும். திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேட்டி. தமிழக முன்னாள் முதல்வர்…
Read More...

கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு 20 ஏ வட்ட நிர்வாகிகள் சார்பில் மாபெரும் அன்னதானம் .

இன்று முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான மகேஷ் பொய்யா மொழியின் அறிவுறுத்தலின்படி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி கழகச்…
Read More...

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு காலை உணவு வழங்கிய திமுக பொன்னகர்…

தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் மு.கருணாநிதியின் 7-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பிராட்டியூரில் உள்ள முதியோர் இல்லத்தில் பொன்னகர் பகுதி திமுக. செயலாளர் மோகன்தாஸ் தலைமையில் காலை உணவு வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில்…
Read More...

திருச்சியில் தீரன் சின்னமலையின் நினைவு நாள்: அமைச்சர் கே என் நேரு மாலை அணிவித்து மரியாதை .

திருச்சியில் திமுக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தியாகி தீரன் சின்னமலையின் நினைவு நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள போக்குவரத்து வளாகத்தில் அமைந்து இருக்கும் தீரன் சின்னமலையின்…
Read More...