Browsing Category
திமுக
கச்சத்தீவை மீட்டு தமிழக மீனவர்களின் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.திருச்சியில் நடைபெற்ற…
30 ஆண்டுகளுக்கும் மேலாக
தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும்.திருச்சியில்
கே.கே.செல்வகுமார் தலைமையிலான தமிழர் தேசம் கட்சி மாநில செயற்குழுவில் தீர்மானம்.
தமிழர் தேசம் கட்சியின் மாநில…
Read More...
Read More...
முதலமைச்சருக்கு பக்கபலமாக இருக்கக்கூடிய ஓரே அமைச்சர் கே.என்.நேரு தான்.துணை முதல்வர் உதயநிதி…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திங்கட்கிழமை (16.2.2026) திருச்சிராப்பள்ளி மாவட்டம் இலால்குடி நகராட்சியில் ரூ.31.89 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து, பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி…
Read More...
Read More...
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.திருச்சியில் நடைபெற உள்ள மாநில மாநாடு திடலை ஆய்வு…
திருச்சி என்றாலே அரசியல் தலைவர்களுக்கு நினைவுக்கு வருவது மாநாடு தான். எந்த ஒரு மாநாடு நடத்தினாலும் திருச்சியில் நடத்தினால் அது திருப்புமுனை வெற்றி மாநாடாக அமையும், என அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் நம்பிதிருச்சியில் பல மாநாடுகளை நடத்தி…
Read More...
Read More...
துணை மேயர் திவ்யாவை இருக்கையில் அமர வைத்து வாழ்த்திய அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி
திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி வார்டில் ரூ.25 லட்சத்தில் மாநகராட்சி பல்நோக்கு கட்டிடம் கவுன்சிலர் அலுவலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் 2 - க்கு உட்பட்ட வார்டு…
Read More...
Read More...
100 கர்ப்பிணிகளுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு, கணேசன்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில்.
சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
100 கர்ப்பிணிகளுக்கு மங்களப் பொருட்கள் கொடுத்து வாழ்த்திய அமைச்சர்கள் கே.என்.நேரு,கணேசன்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை…
Read More...
Read More...
எங்களுக்கு தேர்தல் பயம் கிடையாது எதிரணியினருக்கு தான் தேர்தல் பயம்.திருச்சியில் அமைச்சர் மகேஷ்…
திருவெறும்பூர் தொகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஒரு கோடியே 18 லட்சத்து 53 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு முடிவுற்ற பணிகளை மக்களுக்கு அர்ப்பணித்தும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வண்ணம் பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் தமிழக பள்ளி…
Read More...
Read More...
வங்கிக் கணக்கில் ஏறியது ரூ.5 ஆயிரம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி.திருச்சியில் கிராப்பட்டி செல்வம்…
மகளிர் உரிமைத் தொகை : இன்று வங்கி கணக்கில் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கியது.
திருச்சியில் திமுகவினர் இனிப்பு வழங்கிக் கொண்டாட்டம்.இல்லத்தரசிகள் மகிழ்ச்சி .
கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வழங்கிய வாக்குறுதியில் ஒன்றானது.. மகளிர்…
Read More...
Read More...
பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன், உறவினா்…
குளித்தலை அருகே கல்குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை…
Read More...
Read More...
பாஜக மற்றும் அதிமுகவை கண்டித்து திருச்சி மேயர் அன்பழகன் தலைமையில் திமுக கூட்டணி கட்சியினா் கண்டன…
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தை புறக்கணித்த பாஜகவையும், அதற்கு துணை போகும் அதிமுகவையும் கண்டித்தும், நூறு நாள் வேலை திட்டம் ஒழிக்கப்படுவதைக் கண்டித்தும் திமுக கூட்டணி கட்சியினா் திருச்சி மாவட்டத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில்…
Read More...
Read More...
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு.
திருச்சியில் தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை அலுவலகம் திறப்பு விழா.
மாநிலத் தலைவர் எம்.கே.கமலக்கண்ணன் தலைமையில் மேயர் அன்பழகன், பேரமைப்பு பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு திறந்து வைத்தனர்.
தமிழக ரியல் எஸ்டேட் அசோசியேசன் தலைமை…
Read More...
Read More...