Browsing Category
திமுக
முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று ஸ்டாலின் முன்நிலையில் திமுகவில் இணைந்தார்.
தமிழகத்தில் இன்னும் ஓரிரு மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் இன்று திமுகவில் இணைந்தார்.
பல ஆண்டுகளாக அதிமுக கட்சியில் முக்கிய நிர்வாகியாக அங்கம் வகித்த ஓபிஎஸ், அதிமுகவின்…
Read More...
Read More...
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு நேரில் ஆய்வு.
திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்ட ஏற்பாடுகளை அமைச்சர் நேரு இன்று ஆய்வு செய்தார்.
மார்ச் 9-ந் தேதி சிறுகனூரில் 12-வது திமுக மாநில மாநாடு நடைபெற உள்ளது இதனை முன்னிட்டுஅமைச்சர் கே.என்.நேரு இன்று நேரில் ஆய்வு.
திருச்சி…
Read More...
Read More...
வெற்று பட்ஜெட் எனக் கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து திருச்சி மாநகராட்சி அதிமுக கவுன்சிலர்கள்…
காகித பட்ஜெட் என குற்றச்சாட்டு:
திருச்சி மாநகராட்சி பட்ஜெட்டை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு எந்தப் பணிகளும் நடைபெறவில்லை என பரபரப்பு புகார்.
திருச்சி மாநகராட்சியில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.மேயர் அன்பழகன்…
Read More...
Read More...
திருவெறும்பூர் தொகுதியில் ரூ. 59.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் அமைச்சா் மகேஷ்…
திருச்சி மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 87 ஆயிரம் பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டிருப்பதாக பள்ளிகளைத் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்து உள்ளார்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகேயுள்ள…
Read More...
Read More...
திருச்சி:பகுதி செயலாளரும்,கவுன்சிலாருமான காஜாமலை விஜய் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை…
திமுக சார்பில் திருச்சியில் நேற்று பகுதி செயலாளரும்,கவுன்சிலாருமான காஜாமலை விஜய் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளை முட்டி பிளஸ் 2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி…
Read More...
Read More...
மணப்பாறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான அளித்த டாக்டர் விஜயகுமார் திமுக அமைச்சர்…
தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்து உள்ளனர்.
வருகின்ற சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளிவர சில தினங்கள் மட்டுமே… Read More...
இன்று இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார் திருச்சி கலெக்டர். 14ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம் என…
இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிட்டார் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர்.திருச்சி மாவட்டத்தில் 21 லட்சத்து 26 ஆயிரத்து 303 வாக்காளர்கள் .
14 ஆயிரத்து 366 வாக்காளர்கள் நீக்கம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்.
தமிழகத்தில் இந்திய தேர்தல்…
Read More...
Read More...
தேர்தல் பணி தீவிரமாக அமைய வேண்டும்.திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் மகேஷ்…
தேர்தல் பணி தீவிரமாக அமைய வேண்டும்.திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.
மாவட்ட அவைத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் மாவட்ட கழகச் செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில் மாவட்ட செயற்குழு…
Read More...
Read More...
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில்…
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு பாராட்டு விழா .திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்றது.
திருச்சி பெந்தேகோஸ்தே திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு…
Read More...
Read More...
திருச்சியில் 5200 தூய்மை பணியாளர்களுக்கு நல வாரிய அட்டை வழங்கிய நலவாரிய தலைவர்.
திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய அட்டை வழங்கும் நிகழ்ச்சி - வாரிய தலைவர் பங்கேற்பு.
திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
Read More...
Read More...