Browsing Category
தமிழ்நாடு
ஶ்ரீரங்கத்தில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை.காரணம் …
ஶ்ரீரங்கத்தில் மதுபோதையில் நண்பனை கொலை செய்ய முயன்ற 2 ரவுடிகள் கைது,ஒருவருக்கு வலை.
திருச்சி ஸ்ரீரங்கம் சக்தி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 23. ) இதே போன்று
ஸ்ரீரங்கம் சிங்க பெருமாள் கோவில் தெரு பகுதியைச்…
Read More...
Read More...
பொங்கல் அன்று புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு.திருச்சியில் பரிதாபம்.
திருச்சியில் புரோட்டா சாப்பிட்ட வாலிபர் சாவு .
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை ,
திருச்சி கே. கே. நகர் மாணிக்கம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்தவர் மாதவன் இவரது மகன் சாமுவேல் விஜயகுமார் (வயது 37) இவர் மோப்ப நாய்…
Read More...
Read More...
திருச்சியில் மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து காவலாளி சாவு
திருச்சியில் மது போதையில் கிணற்றுக்குள் தவறி விழுந்து காவலாளி சாவு
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை .
திருச்சி ஏர்போர்ட் வள்ளுவர் நகரை சேர்ந்தவர் கார்த்தி (வயது 38) இவர் திருச்சியை அடுத்த மாத்தூர் பகுதியில் உள்ள தனியார்…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரை, ஊசிகள் விற்ற ரவுடிகள் உள்பட 9 பேர் கைது.
திருச்சியில் போதை மாத்திரை விற்ற ரவுடிகள் உள்பட 9 பேர் கைது.
திருச்சி பாலக்கரை, காந்தி மார்க்கெட், அரசு மருத்துவமனை, உறையூர், திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை பகுதிகளில் போதை மாத்திரை விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய…
Read More...
Read More...
தனியார் காப்பீட்டு நிறுவனங்களால் கவலைக்குரிய நிலையில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் .…
சிகிச்சைக்கான முழு தொகையையும் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்க அரசு உத்தரவிட வேண்டும் .
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ்
வெளியிட்டுள்ள
செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:…
Read More...
Read More...
திருச்சி:பொது இடத்தில் பெண் காவலரின் கட்டை விரலை கடித்து துப்பிய வாலிபர்.
திருச்சி மாவட்டம் தா.பேட்டை அருகேயுள்ள வேலம்பட்டியைச் சேர்ந்த அம்பிகா (வயது 32), துறையூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் முதல்நிலைக் காவலராகப் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியளவில் துறையூர் பாலக்கரை…
Read More...
Read More...
விராலிமலை : எடப்பாடி பழனிசாமியை புறக்கணித்து தனியாக அரசியல் செய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் சுமார் 80 ஆயிரம் ரேஷன் கார்டுகளுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் பொங்கல் பரிசுத் தொகுப்பை கொடுத்து வருவது தெரிய வந்துள்ளது.
ரூ.1000 மதிப்பிலான ஒரு பொங்கல் பானை, கரண்டி,…
Read More...
Read More...
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பர்தா அணிந்து வந்து பெண்ணின் மண்டையை உடைத்த பெண். காரணம் …..
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ராணி என்பவர் தனது கணவரை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.
வார்டு அருகே உள்ள கழிவறைக்கு ராணி சென்றபோது, அடையாளம் தெரியாத பர்தா அணிந்த மர்ம பெண், ராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க…
Read More...
Read More...
திருச்சி:திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா. அருண் நேரு எம்.பி.…
திருச்சியில் திமுக சார்பில் உழவர் சந்தை உள்ளிட்ட 5 இடங்களில் சமத்துவ பொங்கல் விழா.
அருண் நேரு எம்பி தொடங்கி வைத்தார்.
திருச்சி தில்லை நகரில் உள்ள திமுக முதன்மைச் செயலாளர் அலுவலகத்தில் இன்று சமத்துவ பொங்கல்விழா நடைபெற்றது. விழாவில்…
Read More...
Read More...
திருச்சி திமுக தெற்கு மாவட்டம் சார்பாக நடைபெற்ற திராவிட பொங்கல் விழாவில் மனைவியுடன் கலந்து கொண்டு…
திருச்சி திமுக தெற்கு மாவட்ட சார்பாக திராவிட பொங்கல் விழா அரியமங்கலம் எஸ். ஐ. டி. மைதானத்தில் நடைபெற்றது .
திருச்சி அரியமங்கலம் எஸ். ஐ. டி. மைதானத்தில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட…
Read More...
Read More...