Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

அஇஅதிமுக பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட 82 பொறுப்பாளர்களை நிமித்த எடப்பாடி பழனிச்சாமி. தஞ்சை…

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பூத் கமிட்டி பணிகளை மேற்பார்வையிட மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்து உள்ளார். லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடைபெறும் என்று தெரிகிறது. தேர்தலுக்கு…
Read More...

திருச்சியில் அய்யாக்கண்ணு தலைமையில் 20வது நாளில் சாமியார் வேடம் அணிந்து விவசாயிகள் போராட்டம்.

திருச்சியில் சாமியார் வேடம் அணிந்து விவசாயிகள் 20வது நாளாக போராட்டம். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் விவசாயிகள் காவிரி மேலாண்மை வாரிய உத்தரவுப்படி மாதந்தோறும் காவிரியில் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட…
Read More...

தீரன் சின்னமலையின் 218வது நினைவு நாளையொட்டி திமுக மாநகர செயலாளர் மதிவாணன் தலைமையில் மாலை அணிவித்து…

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை யின் 218வது நினைவு நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழிகாட்டுதலின் பேரில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…
Read More...

தமிழக முதல்வரின் கார் தஞ்சை செல்லும் வழியில் பஞ்சர்…

தமிழக முதல்வர் ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று காலை திருச்சி வந்தடைந்தார். நேற்று திருச்சி கருமண்டபம் பகுதியில் நடைபெற்ற திமுக மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பின்னர் திருச்சியில்…
Read More...

செங்கிப்பட்டி மேம்பால சுவர் சரிந்தது. போக்குவரத்து மாற்றம்.

திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும்…
Read More...

தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (கூடுதல் பொறுப்பு) கார்த்தி ராஜ் நியமனம்.

தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா மீது புதுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியபோது ஊழல் செய்ததாக புகார் நிரூபிக்கப்பட்டது தொடர்ந்து அப்பதவியில் இருந்து சிறிது…
Read More...

கள்ள சாராய சாவு:திறனற்ற முதல்வர் ஸ்டாலின்.எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியது: இன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சேகர் ஏற்பாடு செய்துள்ள…
Read More...

திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சிவக்குமார் நியமனம்.

திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக சிவக்குமார் நியமனம். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈரோட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ர. பாலமுரளி. இவர்…
Read More...

எடப்பாடி முன்னிலையில் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் இந்திரா கணேசன் கல்லூரி தலைவர், அமமுகவினர். ரஜினி…

அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வரும் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையேற்று, கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில்…
Read More...

திருச்சி மத்திய மண்டலத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது.திருச்சி, மணப்பாறையில் நடவடிக்கை இருக்குமா?

திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடைவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக…
Read More...