Browsing Category
தஞ்சாவூர்
தஞ்சை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக (கூடுதல் பொறுப்பு) கார்த்தி ராஜ் நியமனம்.
தஞ்சாவூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றி வந்த பிரேமலதா மீது புதுக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியாற்றியபோது ஊழல் செய்ததாக புகார் நிரூபிக்கப்பட்டது தொடர்ந்து அப்பதவியில் இருந்து சிறிது…
Read More...
Read More...
கள்ள சாராய சாவு:திறனற்ற முதல்வர் ஸ்டாலின்.எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி நேற்று காலை திருச்சி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியது:
இன்று தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் சேகர் ஏற்பாடு செய்துள்ள…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக சிவக்குமார் நியமனம்.
திருச்சி மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலராக சிவக்குமார் நியமனம்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஈரோட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ர. பாலமுரளி. இவர்…
Read More...
Read More...
எடப்பாடி முன்னிலையில் ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில் இந்திரா கணேசன் கல்லூரி தலைவர், அமமுகவினர். ரஜினி…
அஇஅதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் தமிழக முதல்வரும் , சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான டாக்டர் எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையேற்று,
கழக எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் ஏற்பாட்டில்…
Read More...
Read More...
திருச்சி மத்திய மண்டலத்தில் 29 போலி மருத்துவர்கள் கைது.திருச்சி, மணப்பாறையில் நடவடிக்கை இருக்குமா?
திருச்சி மத்திய மண்டலத்தில் போலி மருத்துவர்கள் 29 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். போலி மருத்துவர்கள் மீது கடுமையாக நடைவடிக்கை எடுக்கப்படும் என்று திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி. எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக…
Read More...
Read More...
பல கோடி மோசடி புகார். 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது.
பல கோடி ரூபாய் மோசடி செய்து இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்த
தஞ்சை டிரான்ஸ்போர்ட் உரிமையாளரின் சகோதரர் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையை சேர்ந்தவர் கமாலுதீன். இவர்…
Read More...
Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்…
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம்…
Read More...
Read More...
பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் சார்பில் பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் மாபெரும் ரத்ததான…
தஞ்சை பான் செக்கர்ஸ் பெண்கள் கல்லூரியில் இரத்ததான முகாமை பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ் மண்டல ஒருங்கிணைப்பாளர் துவக்கி வைத்தார்.
பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் வழிகாட்டுதலின் படி, தஞ்சை பான்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு.
திருவரங்கத்தில் சர்க்கரை நோய் பிரச்சினையால் பெண் அதிகாரி மூச்சு திணறி சாவு
திருவரங்கம் ரெங்காநகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி லோகேஸ்வரி ( வயது 60 )இவர் தஞ்சையில் ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனராக பணிபுரிந்து…
Read More...
Read More...
திருச்சி: மணல் குவாரிக்கு ஆய்வுக்கு சென்ற கலெக்டர், எஸ்பி கார் முற்றுகையால் பரபரப்பு.
திருச்சி மாவட்டம் கூகூர் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் செயல்படும் அரசு மணல் குவாரியில் விதிமுறைகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் அள்ளியதாக சமூக ஆர்வலர் சண்முகம், பாரதி மோகன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.…
Read More...
Read More...