Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தஞ்சாவூர்

திருச்சி சிறையில் உள்ள கொலை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.

திருச்சி சிறையில் உள்ள கொலை கைதியிடம் கஞ்சா பறிமுதல். தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை, கார தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). இவர் தஞ்சாவூர் கிழக்கு பகுதியில் செய்த கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 2024ம்ஆண்டு நவ.8ம் தேதி…
Read More...

எருமை மாடு.. பேப்பர் எங்கே? பொது மேடையில் உதவியாளரை ஒருமையில் பேசிய திமுக அமைச்சர்!

தஞ்சாவூரில் செயல்பட்டு வரும் நிஃப்டெம்மில் இன்று 3ம் தேதி வேளாண்மை, உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி தொடக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது உதவியாளரை எருமை மாடா நீ என…
Read More...

திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு.அரசு…

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன…
Read More...

50 வது ஆண்டை கொண்டாடும் திருச்சி சங்கம் ஹோட்டல் ரூ.400 கோடி முதலீடு செய்ய திட்டம்.

சிறந்த விருந்தோம்பலில் 50 வது ஆண்டை கொண்டாடும் சங்கு சக்ரா ஹோட்டல் (சங்கம் ஹோட்டல்) அடுத்த 4 முதல் 5 ஆண்டுகளில் சுமார் 400 கோடி ரூபாய் முதலீட்டை செய்ய திட்டமிட்டுள்ளது. சங்கம் ஹோட்டல், திருச்சியில் 1975 ஆம் ஆண்டில்…
Read More...

இன்று ஸ்ரீரங்கம் பகல் பத்து உற்சவத்தின் 3ம் நாள் நிகழ்வு.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடந்து வரும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல்பத்து உற்சவத்தின் 3 ஆம் நாளான இன்று (02.01.2025) காலை ஸ்ரீ நம்பெருமாள், மாம்பழ நிற பட்டு உடுத்தி, அஜந்தா சௌரிக் கொண்டை அணிந்து…
Read More...

128 கிலோ கஞ்சா கடத்திய 4 வாலிபர்கள் காருடன் கைது.

தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு அருகே காரில் கஞ்சா கடத்தி வந்த 4 பேரைப் போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 128 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா். தஞ்சாவூா் கடற்கரை வழியாக இலங்கைக்கு கஞ்சாவைக் கடத்தும்…
Read More...

யானை தந்தத்தில் பொம்மைகள் விற்ற வழக்கில் 13-வது நபராக திருச்சி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கைது

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தங்கும் விடுதி ஒன்றில் யானை தந்தத்தால் அழகிய வேலைப்பாடுகளுடன் செய்யப்பட்ட 4 யானை பொம்மைகள் மற்றும் டாலரை விற்பனை செய்யும் முயற்சியில் சிலர் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு ரகசிய…
Read More...

கலிகாலம் என்பது இதுதானா ? தஞ்சையில் 9ம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த பெண் குழந்தை . அப்பா 10ஆம் வகுப்பு…

தஞ்சாவூர் மாவட்டத்தில் ராசா மிராசுதாரர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனைக்கு 9-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதாவது சிறுமிக்கு வயிறு வலி ஏற்பட்டதால் சிகிச்சைக்கு…
Read More...

திருச்சி: எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரயில்வே தொழிலாளர்கள் மீது…

திருச்சியில் பரபரப்பு சம்பவம் எஸ்ஆர்எம்யூ தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 ரெயில்வே ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு. தென்னக ரெயில்வேயில் எஸ்ஆர்எம்யூ துணைப் பொதுச் செயலாளரும், திருச்சி கோட்ட…
Read More...

சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்த 5 பக்தர்கள் பரிதாப பலி.ஆடி முதல் நாளில் சோகம்.

ஆடி மாதம் இன்று தொடங்கியுள்ள நிலையில் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு விரதமிருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக அம்மனை தரிசிக்க செல்வது வழக்கம். அந்த…
Read More...