Browsing Category
சென்னை
ரூ.1.06 லட்சம் சிக்கிய விவகாரத்தில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் பெண்…
திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (ஆா்டிஓ) உள்ளிட்ட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு… Read More...
தனது காம வெறிக்காக பிஞ்சு குழந்தைகளை கொன்ற மிருகத்தை விட கேவலமான குன்றத்தூர் அபிராமிக்கு தீர்ப்பு.
இயற்கையின் எழுதப்படாத விதிகளில் முதன்மையானது தாய்மை. மிருகங்கள் கூட தன் குட்டிகளைப் பாதுகாப்பதில் ஒரு தாய் மிருகம் காட்டும் பாசமும், வீரமும் அளவிடற்கரியது.தன் உயிரையே பணயம் வைத்து, எதிரிகளிடமிருந்து தன் சந்ததியைக் காக்கும் ஒவ்வொரு விலங்கும்…
Read More...
Read More...
திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு கேட்டதால் பரபரப்பு .
திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு அளிக்குமாறு உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக…
Read More...
Read More...
திராவிட லுங்கி. கைலி கட்டி, கையில் பேண்ட்ஜுடன் அரசாங்கத்தையே நடத்துவோம். ஸ்டாலின் படத்துடன்…
தமிழக முதல்வர் ஸ்டாலின் லுங்கி அணிந்தபடி பணியாற்றும் புகைப்படம் வெளியான நிலையில், எழுத்தாளர் மதிமாறன், "திராவிட லுங்கி" எனக் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
தலைசுற்றல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக…
Read More...
Read More...
அதிமுக பொருளாளர் ஆகிறார் ஓபிஎஸ். அதிமுகவினருக்கு மகிழ்ச்சியான செய்தி.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ள நிலையில், அதிமுக தரப்பில் தேர்தல் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்று எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களைச்…
Read More...
Read More...
திருமண பார்ட்டிக்கு ஓஜி கஞ்சா சப்ளை செய்த பெண் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகள் குடியிருப்பில் பதுங்கி…
சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 27). இளம் தொழிலதிபரான இவர், இளம்பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவரது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்ததால் தனது நண்பர்கள் மற்றும் தோழிகள் உதவியுடன்…
Read More...
Read More...
பெண்கள் சிறையில் அதிகாரித்து வரும் லெஸ்பியன். தட்டிக் கேட்கும் பெண் காவலர்களுக்கு அடி உதை .
சென்னை புழல் சிறையில், வெளிநாட்டு கைதி மோனிகா என்பவர் தன்னை தாக்கியதாகவும், அங்கு லெஸ்பியன் அட்டகாசம் அதிகரித்து விட்டதாகவும் பெண் காவலர் சரஸ்வதி தெரிவித்திருக்கிறார்.
புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதி, மோனிகா…
Read More...
Read More...
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று திருச்சி வருகை . திருவாரூரில் 2 நாள் களஆய்வு.
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இன்று காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகிறார் . திருச்சியில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அங்கிருந்து கார் மூலமாக திருவாரூர் செல்கிறார்.
இன்றும், நாளையும்… Read More...
4 குழந்தைக்கு தாயான விசிக கவுன்சிலருக்கு instagram காதல் . கணவன் வெறி செயல்
திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர் பகுதியில் ஸ்டீபன் ராஜ் கோமதி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவருக்கும் 4 குழந்தைகள் உள்ளனர்.
ஸ்டீபன் ராஜ் திருநின்றவூர் விசிக கட்சியின் நகர செயலாளராக செயல்பட்டு வருகிறார். அவருடைய…
Read More...
Read More...
ரூ. 2 கோடி மதிப்புள்ள யானை தந்தங்களை கடத்திய பெண் உட்பட எட்டு பேர் கைது
சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக காரில் யானை தந்தம் கடத்தப்படுவதாக செங்கல்பட்டு வனச்சரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வனச்சரக அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...
Read More...