Browsing Category
சென்னை
எஸ்.ஐ. எனக்கூறி போலீசார் போன்று வசூலில் ஈடுபட்ட காவலாளி கைது.
பல்லாவரம் அருகே போலீஸ் எனக்கூறி கடைகளில் வசூல் வேட்டையில் ஈடுபட்ட வாட்ச்மேனை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
பல்லாவரம் அடுத்த பம்மல், சங்கர் நகர் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு, காவல் உதவி…
Read More...
Read More...
தினந்தோறும் பெண்களை அழைத்து வந்து வீட்டில் உல்லாசம். காலி பண்ண சொன்ன உரிமையாளரின் இருசக்கர வாகனத்தை…
சென்னை கீழ்பாக்கம் டிபி சத்திரம் கால்வாய் சாலை ஒன்றாம் தெருவில் வசித்து வந்த வினோத் என்பவர் தனது வீட்டின் வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று இவரது இருசக்கர வாகனம் தீ…
Read More...
Read More...
உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளித்தது திமுகவினருக்கே உடன்பாடு இல்லை. திருச்சி சிவா பேச்சு ?
உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி அளித்தது அவசர கதியில் எடுத்த முடிவு. திமுகவில் பலருக்கு அதில் உடன்பாடில்லை" என்று திமுக மாநிலங்களவை எம்.பி திருச்சி சிவா கூறியதாக ஒரு செய்தி சமூக வலைதளங்களில் பரவியது.
ஆனால், இந்தச்…
Read More...
Read More...
செல்போனையே நோண்டிக்கொண்டிருக்காதே என கணவன் கண்டித்ததால் ஒன்றரை வயது மகனின் கழுத்தை கொடூரமாக…
அளவுக்கு அதிகமான உடல்நிலை பாதிப்பால், தனக்கு பிறகு குழந்தைகளை பார்த்துக் கொள்ள யாரும் இல்லை என்று இளம்தாய் கடிதம் எழுதி வைத்து, குழந்தைகளின் கழுத்தை அறுத்துள்ளது மிகப்பெரிய அதிர்ச்சியை சென்னையில் ஏற்படுததி வருகிறது.
சென்னை…
Read More...
Read More...
முருகன் கோயில் உண்டியலில் தவறுதலாக விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம் இந்து சமய அறநிலைத்துறை .
சென்னை அம்பத்தூர் விநாயகர் புரத்தில் வசித்து வருபவர் தினேஷ். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது குடும்பத்துடன் திருப்போரூர் முருகன் கோவிலுக்கு சாமி தரிசனத்திற்காக சென்றுள்ளார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் தினேஷ்…
Read More...
Read More...
தமிழகத்தில் முடி திருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணத்தை உயர்த்த முடிவு.
தமிழகத்தில் முடிதிருத்துவதற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பாரம்பரிய மருத்துவர் சமூகம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
ஸ்ரீரங்கம் ஆன்மீக சொற்பொழிவாளர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் மேலும் ஒரு வழக்குப்பதிவு.
திருவரங்கத்தை சேர்ந்த ரெங்கராஜன் நரசிம்மன்.
ஆன்மீக சொற்பொழிவாளர். இவர் திருவரங்கம் கோவில் தொடர்பாக பல்வேறு வழக்குகளை நடத்தி வரும்…
Read More...
Read More...
திருச்சி நீதிமன்றத்தில் இனிக்கோ இருதயராஜ் எம் எல் ஏ. சென்னை உயர்நீதிமன்ற கமாண்டர்ஸ் லா அசோசியேசன்…
இன்று புதன்கிழமை 18/12/2024 ஜெ.எம்.1 நீதிமன்றத்தில் அனுமதி இன்றி பொதுக்கூட்டம் நடத்தப்பட்டதாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் போடப்பட்ட வழக்கு சம்பந்தமாக திருச்சி நீதிமன்றத்தில் முதல் முறையாக இன்று ஆஜராக வந்த திருச்சி…
Read More...
Read More...
இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி. திடீர் ஓய்வை அறிவித்த அஸ்வின் ‘
இந்திய அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முடிவில் ஓய்வை அறிவித்தார்.
அவரை விராட் கோலி கட்டி அணைத்து நீண்ட நேரம் பேசினார். ஆஸ்திரேலிய சுழற் பந்துவீச்சு ஜாம்பவான்…
Read More...
Read More...
மாநில அளவில் நடைபெற்ற போலீஸ் மீட் 2024 என்ற காவல்துறையில் உள்ள மோப்ப நாய்களுக்கான போட்டிகளில்…
சென்னையில் அண்மையில் நடைபெற்ற மோப்ப நாய்களுக்கான மாநில அளவிலான போட்டிகளில் திருச்சி மாவட்ட காவல்துறையைச் சோ்ந்த ' பாண்ட்-3 ' என்ற நாய் முதல் பரிசை வென்று தங்கப்பதக்கம் பெற்றது.
காவல் துறையில் தொழில்நுட்பப் பிரிவில்…
Read More...
Read More...