Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும்

சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல்…
Read More...

எம்ஜிஆரின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் குமார் வேண்டுகோள்.

எம்ஜிஆரின் பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப.குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாண்புமிகு கழக ஒருங்கிணைப்பாளர்கள் மேலான…
Read More...

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நடைபெற்றது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறும் அதற்கு முன்னோட்டமாக முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்வு நேற்று அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் நடைபெற்றது. உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழா வருகின்ற 16-ம் தேதி அரசு வழிகாட்டுதல் படி…
Read More...

தமிழகத்தில் 13 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா தொற்று.

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் 1,48,308 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 12,895…
Read More...

திரை துறையினரை அச்சுறுத்தும் கொரோனா.

இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்புகள் அதிகரித்துவருகின்றன. 3ம் அலைக்கான அச்சுறுத்தல் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சினிமா பிரபலங்கள் பலருக்கும் கொரோனா…
Read More...

தமிழகத்தில் ஊரடங்கு : எதற்கெல்லாம் தடை முழு விபரம்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று ஒருநாள் பாதிப்பு ஆயிரம் உயர்ந்து, புதிதாக 2,731 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையில் நேற்றுமுன்தினம் 876 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று இது 1,489 ஆக…
Read More...

கொள்ளை நாடகமாடிய ரயில்வே டிக்கெட் கவுண்டர் வடநாட்டு ஊழியர் மனைவியுடன் கைது.

சென்னை திருவான்மியூர் ரெயில் நிலைய டிக்கெட் கவுண்ட்டரில் ஊழியரிடம் துப்பாக்கி முனையில் ரூ.1.32 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில்வே போலீசார் 4 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வந்த நிலையில் அந்த ரெயில் நிலைய டிக்கெட்…
Read More...

பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களின் விபரம்…

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அந்தவகையில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு, கடலை…
Read More...

உதயநிதி ஸ்டாலினின் புதிய படத்தில் பகத் பாசில் நடிக்க உள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் தற்போது 'ஆர்டிகிள் 15' இந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கான 'நெஞ்சுக்கு நீதி' படத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து அவர் நடிக்கும் பெயரிடப்படாத திரைப்படத்தின் முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ளன. இந்த…
Read More...

அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அன்போடு, பணிவோடு,கெஞ்சி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.முதல்வர்…

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 15 வயது முதல் 18 வயது சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் பேசிய போது கூறியதாவது: * ஒமைக்ரான்…
Read More...