Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

சென்னையில் ஆசிரியர்கள் கைது கண்டித்து திருச்சியில் டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நீலகண்டன்…

சென்னையில் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருச்சியில் 200 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்தில்…
Read More...

திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசனுக்கு மாவட்ட துணை செயலாளர் கருமண்டபம் பத்மநாதன்…

திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக ஜெ. சீனிவாசன் நியமனம் . ஆர். மனோகரன், சி. கார்த்திகேயனுக்கு புதிய பொறுப்பு. அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி காலியாக இருந்த மாவட்ட செயலாளர் பதவியிடங்கள் மற்றும் அமைப்பு…
Read More...

விலை உயர்ந்த பைக்குகளை சென்னையில் திருடி திருச்சியில் விற்ற வாலிபர்கள் கைது.

சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது 24). இவர் கடந்த 16 ஆம் தேதி வழக்கம்போல பணி முடிந்து வீட்டிற்கு சென்று, தனது கேடிஎம் பைக்கை வாசலில் நிறுத்திட்டு தூங்க சென்றுள்ளார்.மறுநாள் காலையில் பைக்…
Read More...

தந்தையின் கொலைக்கு 20 ஆண்டுகளுக்கு பின் பழிதீர்த்த மகன்கள்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜா (எ) டொக்கன் ராஜா (45). இவர் ரவுடி சிடிமணியின் கூட்டாளி ஆவார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில்…
Read More...

திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் மண்டல அளவிலான 14ம் ஆண்டு அபாகஸ் போட்டி.

சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பிரைனோ பிரைன் அபாகஸ் கல்வி நிறுவனத்தின் திருச்சி கிளை கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் சாலையில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 14 ஆம் ஆண்டு அபாகஸ் போட்டி…
Read More...

எஸ் ஏ சி யின் பிறந்தநாளையோட்டி சென்னையில் அன்னதானம் வழங்கிய திருச்சி ஆர்.கே.ராஜா.

புரட்சி இயக்குனர் எஸ்.ஏ.சி யின் பிறந்தநாளை சென்னையில் சிறப்பாக கொண்டாடிய ஆர்.கே.ராஜா. நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் எண்பத்தி மூன்றாவது பிறந்தநாள் விழா சென்னையில் திருச்சி…
Read More...

சென்னையில் சிறுமிகள் சிறுவர்களை அழைத்து உல்லாசம். 6 சிறுவர்கள் உட்பட 11 பேர் போக்சோவில் கைது.

சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் வசிக்கும் ஒருவர் நள்ளிரவு புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்தார். அந்த புகார் மனுவை சாதாரணமாக படித்துக் கொண்டிருந்த போலீசாருக்கு, சிறிது நேரத்திலேயே தலை…
Read More...

விளையாட்டு விடுதி மற்றும் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாள்.

சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோவை, கடலூா், தஞ்சாவூா், அரியலூா், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், நீலகிரி,…
Read More...

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்துடன் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் புதிய புரிந்துணர்வு…

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் சென்னையில் இயங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரகம் மற்றும் திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகமும் மக்கள் தொகை தகவல்கள் மிக நுண்ணிய அளவில் ஆராய்ச்சி செய்வதற்காக ‘மக்கள் தொகை…
Read More...

ஆண்களை ஏமாற்றி பணம் பறிக்கும் பெண் குறித்து ஏமாந்த பாஜக நிர்வாகி பேட்டி.

ஆண்களிடம் உல்லாசமாக இருந்து ஏமாற்றி பணம் பறிக்கும் பெண். பாதிக்கப்பட்ட பிஜேபி நிர்வாகி ஜெயராம் பாண்டியன் பேட்டி:- திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் அரியமங்கலம் பகுதி மண்டல துணைத் தலைவர் ஜெயராம் பாண்டியன்…
Read More...