Browsing Category
சென்னை
திமுக ராஜ்யசபா எம்பி ஆகிறார் முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன்.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 2, 2026 அன்று 4 ராஜ்யசபா எம்பி பதவிகள் காலியாக உள்ள நிலையில், திமுக தலைமை இதற்கான திட்டமிடல்களை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போதைய எம்பிக்களான திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் , கனிமொழி…
Read More...
தற்போதைய எம்பிக்களான திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் , கனிமொழி… Read More...
தாய் கழகம் என்று நினைத்து தீய கழகத்தில் இணைந்து உள்ளார் வைத்தியலிங்கம்.
அதிமுக முன்னாள் அமைச்சரும், ஓ .பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளருமான வைத்தியலிங்கம் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் அவரது முடிவு துரதிஷ்டவசமானது எனவும், அவரது முடிவை…
Read More...
Read More...
இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் பர்தா அணிந்து வந்து பெண்ணின் மண்டையை உடைத்த பெண். காரணம் …..
சென்னை கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் ராணி என்பவர் தனது கணவரை நீரிழிவு நோய் சிகிச்சைக்காக அழைத்து வந்தார்.
வார்டு அருகே உள்ள கழிவறைக்கு ராணி சென்றபோது, அடையாளம் தெரியாத பர்தா அணிந்த மர்ம பெண், ராணி கழுத்தில் அணிந்திருந்த தங்க…
Read More...
Read More...
ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூல் செய்தால் புகார் தெரிவிக்க வேண்டிய எண்கள்….
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகாா் தெரிவிக்க கைப்பேசி எண்களை போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையரகம் வெளியிட்டுள்ள…
Read More...
Read More...
திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த மாவட்ட நிர்வாகிகளிடம் எடப்பாடி பழனிச்சாமி…
தமிழகத்தில் சட்டசபை தேர்தலுக்கு மூன்று மாதங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன வருகிறது. திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, பாஜக - அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி…
Read More...
Read More...
அமித்ஷாவை சந்தித்து விட்டு நேர்காணலுக்கு வந்த ஜெயலலிதாவின் மகள்.அம்மாவின் வாரிசு நான் என்ற உயில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ள…
Read More...
Read More...
தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை…
தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை எஸ்.ஏ.சி யிடம் வாழ்த்து பெற்றார்.
சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன்…
Read More...
சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன்… Read More...
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து…
Read More...
Read More...
நாளை முதல் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். முன்பதிவு மற்றும் புகார் செய்ய தொடர்பு எண்…
நாளை ஜனவரி 9 ம் தேதி முதல் ஜனவரி 14 ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 13ஆம் தேதி போகி பண்டிகையுடன் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி…
Read More...
Read More...
ரூ.2500 + ரூ.1500 = ரூ.5000 தராமல் வெறும் ரூ.3000 அறிவித்துள்ளது ஏன் முதல்வரே ?தமிழக…
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு பொது விநியோக முறையில் ரேஷன் கடைகள் பொருட்கள் மற்றும் பணமும் வழங்கி வருகிறது.
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி 2021, ல் தொடங்கியது .மு க…
Read More...
அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி 2021, ல் தொடங்கியது .மு க… Read More...