Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

சென்னை

மேட்ரிமோனி மூலம் 50க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருந்த காமக்கொடூரனுக்கு மாவு கட்டு .

சென்னை அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் 24 வயது மதிக்கத்தக்க இளம்பெண் கொடுத்த புகாரில் கூறியிருந்தாவது; தனக்கு மேட்ரிமோனி மூலம் மாப்பிள்ளை பார்த்து வந்தபோது ஒரு வாலிபர் எனக்கு போன் செய்து, ''மாப்பிள்ளை வேண்டுமென்று தெரிவித்து…
Read More...

இனி யாராவது சினிமாகாரங்ககிட்ட செல்பி எடுக்கிறேன், அத எடுக்குறேன்னு வாங்க, செருப்பை கழட்டி அடிப்பேன்,…

இனி யாராவது சினிமாகாரங்ககிட்ட செல்பி எடுக்கிறேன், அத எடுக்குறேன்னு வாங்க, செருப்பை கழட்டி அடிப்பேன், குழந்தையில்லாமல் எத்தனையோ பேர் ஐவிஎஃப் சென்டரில் போய் நிற்கிறார்கள், உங்கள் குழந்தையை இப்படி ஒரு கூட்டத்திற்கு கூட்டிட்டு போனதுல உயிரே…
Read More...

தனது தொகுதி பொதுமக்கள் நலன் கருதி கூட்டுறவு சங்கம் அமைக்க கோரி அமைச்சர் பெரியகருப்பனிடம் அமைச்சர்…

திருச்சி காட்டூர் பகுதியில் கூட்டுறவு சங்கம் அமைக்க வேண்டும் தனது திருவெறும்பூர் தொகுதி பொதுமக்கள் நலன் கருதி அமைச்சர் பெரியகருப்பனிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கோரிக்கை. கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய…
Read More...

குடி பழக்கத்தால் ரத்த வாந்தி, கருப்பு மலம்! ரோபோ சங்கரின் உயிரை பறித்த கொடிய இரைப்பை குடல் ரத்த…

நடிகர் ரோபோ சங்கருக்கு இரைப்பை குடல் ரத்தப்போக்கு ஏற்பட்டு அவரது பல்வேறு உடல் உறுப்புகள் செயலிழந்ததால் அவருக்கு மரணம் ஏற்பட்டது என தனியார் மருத்துவமனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை…
Read More...

திருமாவளவன் பிறந்தநாள் பரிசாக கமல்ஹாசன் வழங்கிய ஒரு கிலோ தங்க செயின்?.. விசிகவினர் உற்சாகம் .

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான தொல் திருமாவளவன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான கமல்ஹாசன்,…
Read More...

திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு…

தாயுமானவர் திட்டத்தின் கீழ் திருச்சியில் மூத்த குடிமக்கள் / மாற்றுத்திறனாளிகளுக்கு ரேசன் பொருட்களை இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ வீடு வீடாக சென்று வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிலுள்ள வயது…
Read More...

சென்னை கோட்டை முற்றுகை போராட்டம். 25 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு. திருச்சி நடைபெற்ற தமிழ்நாடு…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சென்னை கோட்டை முற்றுகை போராட்டம் - 25 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு. திருச்சியில் நடைபெற்ற மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு. தமிழ்நாடு…
Read More...

ரூ.1.06 லட்சம் சிக்கிய விவகாரத்தில் திருச்சி மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் பெண்…

திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் (ஆா்டிஓ) உள்ளிட்ட 4 போ் மீது ஊழல் தடுப்புப் பிரிவினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு…
Read More...

தனது காம வெறிக்காக பிஞ்சு குழந்தைகளை கொன்ற மிருகத்தை விட கேவலமான குன்றத்தூர் அபிராமிக்கு தீர்ப்பு.

இயற்கையின் எழுதப்படாத விதிகளில் முதன்மையானது தாய்மை. மிருகங்கள் கூட தன் குட்டிகளைப் பாதுகாப்பதில் ஒரு தாய் மிருகம் காட்டும் பாசமும், வீரமும் அளவிடற்கரியது.தன் உயிரையே பணயம் வைத்து, எதிரிகளிடமிருந்து தன் சந்ததியைக் காக்கும் ஒவ்வொரு விலங்கும்…
Read More...

திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு கேட்டதால் பரபரப்பு .

திருச்சி டிஎஸ்பி மன உளைச்சல் காரணமாக விருப்பு ஓய்வு அளிக்குமாறு உள்துறைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளது காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக…
Read More...