Browsing Category
சென்னை
அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி திடீரென கேட்டில்…
சென்னை சாலிகிராமத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி உள்ள கேட்களில் சிறிய பாட்டிலில் நீலநிற தண்ணீர் நிரப்பி கேட்டில் தொங்கவிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி உள்ள நிலையில் அதன் பின்னணி…
Read More...
Read More...
தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் கே.கே.நகரில் பகலில் மட்டும் விபச்சார விடுதி நடத்தி…
தங்களது கணவர்களுக்கே தெரியாமல் தையல் பயிற்சி பள்ளி, நிதி நிறுவனம் என்ற பெயரில் சென்னையில் விபச்சார விடுதி நடத்தி பல லட்ச ரூபாய் சம்பாதித்த 2 பெண்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பகலில் மட்டுமே நடந்து வந்த இந்த பலான…
Read More...
Read More...
அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்கு தொடர்ந்தால் அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைப்போம்…
அமைச்சர் கே. என்.நேரு பெயரை கூறி வெடிகுண்டு மிரட்டல்
சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் .
நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திமுக முதன்மை செயலாளருமான…
Read More...
Read More...
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில்…
ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி; சிட்டிங் எம்.எல்.ஏ மீது பொதுமக்கள் அதிருப்தி, வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற போகுவது யார் என பார்ப்போம் ...
சென்னையின் ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதி முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களின்…
Read More...
Read More...
தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை.பள்ளிகளுக்கு நாளை விடுமுறையா..?முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை,…
Read More...
Read More...
திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறையை மாற்றி காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய…
திருச்சியின் மையப்பகுதியில் உள்ள
பெண்கள் மத்திய சிறையை மாற்றி காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்
சட்டசபையில் இனிகோ இருதயராஜ் எம்எல்ஏ பேச்சு.
திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய…
Read More...
Read More...
ரவுடி நாகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்.
ரவுடி நாகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்து 2024 ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சுமார் 30 பேர் கைது…
Read More...
இந்த வழக்கில் சுமார் 30 பேர் கைது… Read More...
பொதுமக்களுக்காக கூட்டுறவு வங்கியை தொடர்ந்து திருவெறும்பூரில் தினசரி உழவுர் சந்தை அமைக்க கோரி…
தமிழக வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்
எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்களை
திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை செயலகத்தில் சந்தித்து தனது திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட…
Read More...
Read More...
விபச்சாரத்தில் 14 வயது மாணவி. பிரபலங்களிடம் அனுப்பி பல லட்சம் அள்ளிய காமெடி நடிகர், திமுக பிரமுகர்…
சென்னை கோயம்பேட்டில் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் லாட்ஜில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கிருந்த ரூமில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரை…
Read More...
Read More...
புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட 2ம் கட்ட தலைவர்களை நீக்கி, அப்பா எஸ்.ஏ.சியை உள்ளே கொண்டு வாருங்கள் விஜய்க்கு…
தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இருந்து புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட இரண்டாம் கட்ட தலைவர்களை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகளை விஜய்க்கு நெருக்கமான சிலர் வைத்து உள்ளார்களாம்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி கடுமையாக பிரச்சனைகளை எதிர்கொண்டு…
Read More...
Read More...