Browsing Category
சென்னை
விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து போட்டியிடுவேன் என அறிவித்த பிரபல தமிழ் பட ஹீரோ
ஜோசப் விஜய் எந்த தொகுதியில் நின்றாலும் அவரை எதிர்த்து நிற்பேன். கூட்டத்தை வைத்து வாக்காளர்களை கணிக்க முடியாது என நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தெரிவித்துள்ளார்
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஜோசப் விஜய் அவர்களே..நான்…
Read More...
Read More...
முறைகேடாக மது விற்று வந்த மாற்றுத்திறனாளி பெண்ணின் மறுவாழ்விற்காக ஆட்டோ வாங்கித் தந்த இன்ஸ்பெக்டர்.…
சென்னை தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியில், குடும்ப செலவுகளை சமாளிக்க சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டு 6 முறை கைதான மாற்றுத்திறனாளி பெண்ணின் கணவருக்கு மணிமங்கலம் காவல்துறையினர் வாடகை ஆட்டோ வாங்கிக் கொடுத்துள்ளனர்.
சென்னை…
Read More...
Read More...
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் சுருட்டிய உதயநிதியின் பெண் பி.ஏ? கைது .
அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த் (மாற்றுத்திறனாளி). இவர் அரசு பணியில் சேர்வதற்காக முயற்சி செய்து வந்துள்ள நிலையில், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் தயாராகி வந்தது உள்ளார்.
இந்த நிலையில் சேலம்…
Read More...
Read More...
பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கும் போலீசாரை தெரியும். போலீசாரிடமே லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி இவர்தான் .
சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை பட்டாலியன் பிரிவில் போலீசாருக்கு விடுமுறை கொடுக்க ரூ.2 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை பணம் வாங்கியதாக உதவி கமாண்டண்ட் சிக்கியுள்ளார்.
விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் லஞ்சம்…
Read More...
Read More...
இன்று அதிகாலை செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் சுட்டுக் கொலை
சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, நேற்று 25-ம் தேதி காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார்.
அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில் வந்த இருவர், இந்திரா…
Read More...
Read More...
காவலர் குடியிருப்பில் மன உளைச்சலில் இருந்த பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை .
சென்னை புளியந்தோப்பு போலீஸ் அடுக்குமாடி குடியிருப்பு 'ஈ' ப்ளாக்கில் பெண் காவலர் செல்வி (வயது 39) என்பவர் வசித்து வந்தார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை பூர்வீகமாக கொண்ட செல்வி, கடந்த 2008-ம் ஆண்டு தமிழக காவல்துறையில் பணியில் சேர்ந்தார்.…
Read More...
Read More...
சென்னையில் ஹைப்பர்லூப் ரயில் சோதனைப் பாதை வெற்றி சென்னை – திருச்சி 330 கி.மீ., தூரத்திற்கு 30…
ஹைப்பர்லூப் என்பது ஒரு குழாயில் வெற்றிடத்தில் இயங்கும் அதிவேக ரயில் ஆகும். 'லுாப்' எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற கேப்சூல் இயங்கும்.
ஒரு பெட்டியில் அதிக பட்சம் 28…
Read More...
Read More...
நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…
நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...
Read More...
‘ஸ்னாப் ஷாட்’ செயலி மூலம் பழக்கம். நண்பனுடன் வீடியோ காலில் நிர்வாணமான பேசிய மாணவியின்…
நிர்வாணமாக வீடியோ காலில் பேசிய கல்லூரி மாணவியின் நிர்வாண புகைப்படத்தை 'ஸ்கிரீன் ஷாட்' எடுத்து வைத்து கொண்டு உல்லாசமாக இருக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
தற்போது வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் , போன்ற சமூக…
Read More...
Read More...
கள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம். பெண் ஊழியர் கழுத்தை நெரித்து படுகொலை.
சென்னை வண்டலூரில் தன்னுடைய கள்ளக்காதலி முன்பைபோல் தன்னிடம் பேசாமல் இருந்ததால் வருத்தத்தில் இருந்துள்ளார் உள்ளானார் குமரேசன்.
தன்னுடைய போனைக்கூட கள்ளக்காதலி எடுக்காததால், ஆத்திரமும் அடைந்தார். இறுதியில் காட்டுப்பகுதிக்கு தன்னுடைய…
Read More...
Read More...