Browsing Category
கேரளா
சபரிமலை பெருவழி பாதை இன்று முதல் திறப்பு.
கொரோனா பரவல் குறைந்ததால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடி…
Read More...
Read More...
எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் படுகொலைக்கு காயல் அப்பாஸ் கண்டனம்.
எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது .
கேரளாவின்…
Read More...
Read More...
அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு.
கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு.
கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐயப்பனின்…
Read More...
Read More...
சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.
சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் 'வெர்ச்சுவல் க்யூ' முலம் முன்பதிவு…
Read More...
Read More...
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் பக்தர்களுக்கு தடை.
கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து…
Read More...
Read More...
டீக்கடையில் மணமகள் தேவை போர்டு வைத்த மாப்பிள்ளைக்கு போட்டா போட்டி.
*டீ கடையில் மணமகள் தேவை போர்டு வைத்த மாப்பிள்ளைக்கு கிராக்கி..*
*கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை…
Read More...
Read More...