Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கேரளா

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் குடும்ப தகராறில் கல்லூரி பெண் ஊழியருக்கு அரிவாள் வெட்டு கணவன் கைது.

குடும்பத்தகராறில் திருச்சி கல்லூரி பெண் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு. கணவன் கைது . இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி சுப்பிரமணியபுரம், கென்னடி தெருவில் சேர்ந்தவர் முகமதுபாபு என்ற கண்ணன் (வயது 40).…
Read More...

திருச்சியில் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டடு இருந்த 16 வயது சிறுமி தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம் துறையூர் தங்க நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது16). இவர் மீது புக் ஷோ வழக்கு பதிவு செய்யப்பட்டதில் மீட்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி கே.கே.நகர் நாகம்மையர் குழந்தைகள் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.…
Read More...

இரவு நேர ஊரடங்கு அமுல்.புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.

கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை. இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு…
Read More...

மண்டல பூஜை நிறைவடைவதை ஒட்டி சபரிமலை ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜை.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை நாளை நிறைவடைவதை ஒட்டி இன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு வழிபாடு . மண்டல பூஜையை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த மாதம் 15ம் தேதி நடை திறக்கப்பட்டது. வழக்கமான பூஜைகளுடன் நெய் அபிஷேகம்…
Read More...

சபரிமலை பெருவழி பாதை இன்று முதல் திறப்பு.

கொரோனா பரவல் குறைந்ததால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடி…
Read More...

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் படுகொலைக்கு காயல் அப்பாஸ் கண்டனம்.

எஸ்டிபிஐ கட்சியின் கேரள மாநிலச் செயலாளர் கே.எஸ்.ஷானின் படு கொலைக்கு மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி தலைவர் காயல் அப்பாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் . இது குறித்து காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது . கேரளாவின்…
Read More...

அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு.

கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு. கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐயப்பனின்…
Read More...

சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.

சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் 'வெர்ச்சுவல் க்யூ' முலம் முன்பதிவு…
Read More...

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு இன்று முதல் பக்தர்களுக்கு தடை.

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகரவிளக்கு, மண்டல பூஜைகள் நடைபெறும். இந்த பூஜையில் கலந்துகொண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய கேரளா, தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து…
Read More...

டீக்கடையில் மணமகள் தேவை போர்டு வைத்த மாப்பிள்ளைக்கு போட்டா போட்டி.

*டீ கடையில் மணமகள் தேவை போர்டு வைத்த மாப்பிள்ளைக்கு கிராக்கி..* *கேரளா மாநிலம் வல்லாச்சிரா பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன். இவர் தனது டீக்கடை முன்பு தனக்கு மணமகள் தேவை என்று போர்டு வைத்துள்ளார். மேலும் அதில் ஜாதி, மதம் பேதமில்லை…
Read More...