Browsing Category
கேரளா
குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த போலீஸ் கமிஷனரால் பரபரப்பு
குடியரசு தின விழாவில் ஆளுநர் உரையின் போது, காவல் ஆணையர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) விமரிசையாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவரும்,…
Read More...
Read More...
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலையில் நடைபெறும்…
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்கு 28-ஆவது ஆண்டாக 10 டன் மளிகை பொருள்கள் நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி ஐயப்பன் கோயிலில் தங்கி செல்ல ஏற்பாடு.
சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது.
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இந்தியா…
Read More...
Read More...
திருச்சி தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஷ் சீருடையில் ரூ.97 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய லஞ்ச…
திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.மாவட்ட நிலைய அலுவலராக ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில், வணிக நிறுவனங்கள்…
Read More...
Read More...
மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சாலையில் சிதறிய மீன்களை போட்டி போட்டு…
சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின்…
Read More...
Read More...
நாளை திருச்சி ஐயப்பன் கோயிலின் 5வது கும்பாபிஷேகம் பிரம்மாண்டமான நடை பெற உள்ளது .
திருச்சி ஐயப்ப சங்கம் சாா்பில் கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள இக்கோயிலில் 5ஆவது குடமுழுக்கையொட்டி 39ஆவது மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வரும் டிச.27 வரை நடைபெறும் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக…
Read More...
Read More...
தனியார் நிறுவனத்தில் பணம் கையாடல் செய்த ஊழியர் மன உளைச்சலில் தற்கொலை.
தனியார் நிறுவனத்தில் பணத்தை கையாடல் செய்த ஊழியர் தூக்கு போட்டு சாவு.
திருச்சி ஏர்போர்ட் காமராஜ் நகர் திலகர் தெருவை சேர்ந்தவர் மார்ட்டின் லூதர். (வயது 56). இவர் மனைவியை கடந்த ஓராண்டாக பிரிந்து அவரது சகோதரி வீட்டில் வசித்து…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் குடும்ப தகராறில் கல்லூரி பெண் ஊழியருக்கு அரிவாள் வெட்டு கணவன் கைது.
குடும்பத்தகராறில் திருச்சி கல்லூரி பெண் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.
கணவன் கைது .
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:
திருச்சி சுப்பிரமணியபுரம், கென்னடி தெருவில் சேர்ந்தவர் முகமதுபாபு என்ற கண்ணன் (வயது 40).…
Read More...
Read More...
திருச்சியில் குழந்தைகள் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டடு இருந்த 16 வயது சிறுமி தப்பி ஓட்டம்.
திருச்சி மாவட்டம் துறையூர் தங்க நகர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவரஞ்சனி (வயது16). இவர் மீது
புக் ஷோ வழக்கு பதிவு செய்யப்பட்டதில் மீட்கப்பட்டு கடந்த 12ஆம் தேதி கே.கே.நகர் நாகம்மையர் குழந்தைகள் மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.…
Read More...
Read More...
இரவு நேர ஊரடங்கு அமுல்.புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.
கேரளாவிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிப்பு. புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கும் தடை.
இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 578 ஆக அதிகரித்துள்ளது. 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இதுவரை தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு நாளுக்கு…
Read More...
Read More...