Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கேரளா

கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 30 ஆண்டுகள் தலைமுறைவாக…

58 பேர் பலியான கோவை குண்டு வெடிப்பு, இந்து முன்னணி அலுவலகம் குண்டு வைத்து தகர்ப்பு உள்பட பல்வேறு குண்டுவெடிப்பு வழக்குகளின் குற்றவாளிகளான அபுபக்கர் சித்திக் மற்றும் முகமது அலி ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தீவிர​வாதச்…
Read More...

திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண்…

திருச்சி துவாக்குடி ரிங் ரோட்டில் இன்று நடந்த விபத்தில் புது மாப்பிள்ளை சம்பவ இடத்திலேயே பலி. பெண் படுகாயம் . புதுப்பெண் படுகாயம் -வேளாங்கண்ணி சென்று விட்டு திரும்பிய போது நடந்த பரிதாப சம்பவம் . கேரளாவில்…
Read More...

திருச்சியில் வீட்டு அலங்கார பொருட்களின் பிரம்மாண்ட ஷோரூம் DIVI டெக்கரேட்டர்ஸ் திறப்பு விழா.

DIVI டெக்கரேட்டர்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலக திறப்பு விழா திருச்சியில் நடைபெற்றது. திருச்சி கல்லுக்குழி பகுதியில் DIVI டெக்கரேட்டர்ஸ் இன்டிரியர் மற்றும் எக்ஸ்டீரியர் டிசைனர் ஷோரூமின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா நேற்று…
Read More...

திருச்சியில் கோடீஸ்வரனாக ரூ.3000. திருப்பி கேட்டால் இரத்தம் கக்கி சாவாய் ,கேரளா மந்திரவாதி கைது .

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் மலைக்கோவில் அருகே ரகு என்பவர் மாந்திரீகம் செய்வதாக கூறி ஏமாற்றியதாக கைது செய்யப்பட்டுள்ளார். உன்னை ஒரு வாரத்தில் கோடீஸ்வரனாக்குகிறேன் என்றும் கூறியதுடன், பஞ்சாயத்து தேர்தலில் கவுன்சிலர்…
Read More...

குடியரசு தின விழாவில் திடீரென மயங்கி விழுந்த போலீஸ் கமிஷனரால் பரபரப்பு

குடியரசு தின விழாவில் ஆளுநர் உரையின் போது, காவல் ஆணையர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 76வது குடியரசு தினம் இன்று (ஜனவரி 26) விமரிசையாக கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவரும்,…
Read More...

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சார்பில் சபரிமலையில் நடைபெறும்…

அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட யூனியன் சாா்பில் சபரிமலையில் நடைபெறும் அன்னதானத்துக்கு 28-ஆவது ஆண்டாக 10 டன் மளிகை பொருள்கள்  நேற்று வெள்ளிக்கிழமை அனுப்பி வைக்கப்பட்டது. அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தின் திருச்சி மாவட்ட…
Read More...

திருச்சி ஐயப்பன் கோயிலில் தங்கி செல்ல ஏற்பாடு.

சபரிமலை அய்யப்பன் கோயில், இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலையில், கேரளம் மாநிலத்தின் பத்தனம்திட்டாவிற்கு அருகே சபரிமலையில் அமைந்துள்ளது. ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் நாள் முதல் தை மாதம் முதல் நாள் வரை, ஏறத்தாழ இந்தியா…
Read More...

திருச்சி தீயணைப்பு துறை அலுவலர் ஜெகதீஷ் சீருடையில் ரூ.97 ஆயிரம் பணத்தை கைப்பற்றிய லஞ்ச…

திருச்சி மாநகரில் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே திருச்சி மாவட்ட தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.மாவட்ட நிலைய அலுவலராக ஜெகதீஷ் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தீபாவளி நெருங்கி வருவதை ஒட்டி பட்டாசுக்கடை, ரைஸ்மில், வணிக நிறுவனங்கள்…
Read More...

மீன் ஏற்றி சென்ற மினி லாரியின் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் சாலையில் சிதறிய மீன்களை போட்டி போட்டு…

சென்னை காவாங்கரையிலிருந்து கடல் மீன்களை ஏற்றிக்கொண்டு கேரளா நோக்கி மினி லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அருகே செல்லும்போது மினி லாரியின் பின்…
Read More...

நாளை திருச்சி ஐயப்பன் கோயிலின் 5வது கும்பாபிஷேகம் பிரம்மாண்டமான நடை பெற உள்ளது .

திருச்சி ஐயப்ப சங்கம் சாா்பில் கோர்ட் எம்ஜிஆர் சிலை அருகே உள்ள இக்கோயிலில் 5ஆவது குடமுழுக்கையொட்டி 39ஆவது மண்டல பூஜை கடந்த மாதம் 17ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. வரும் டிச.27 வரை நடைபெறும் மண்டல பூஜையின் முக்கிய நிகழ்வாக…
Read More...