Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

மணச்சநல்லூர் தொகுதி எம் எல் ஏ கதிரவனுக்கு சொந்தமான தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரியில் ஏழை…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் மற்றும் குமாரபாளையம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடன் வாங்கி சிக்கித் தவிக்கும் ஏழை எளிய மக்களிடம் சட்ட விரோதமாக புரோக்கர்கள் மூலம் கிட்னி திருடி வரும் பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி…
Read More...

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.

தந்தை பெரியார் அரசு கல்லூரியில் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது . தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் யூத் ரெட் கிராஸ் சார்பாக இன்று உலக மக்கள் தொகைத் தின விழிப்புணர்வு நிகழ்வு…
Read More...

2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கத்தினர் விடியல் தேடி பகல்லையே டார்ச்…

2013 ம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பில் டார்ச் லைட் அடித்து நூதன ஆர்ப்பாட்டம். நேற்று வெள்ளிக்கிழமை திருவாரூர் முதன்மை கல்வி அலுவலகம் எதிரில் இச்சங்கம் சார்பில் அரசாணை 149ஐ ரத்து செய்தும்…
Read More...

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த 11ஆம் வகுப்பு திருச்சி மாணவி தற்கொலை.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ள பகுதியில் பெரியசாமி, சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இதில் பெரியசாமி அப்பாகுதியில் டீக்கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இவர்களுக்கு தர்ஷனா (வயது 16) என்ற மகள்…
Read More...

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹாஸ்டலில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி ஹாஸ்டலில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை. அரியலூர் மாவட்டம் திருமானூர் இலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகன் அபிஷேக் (வயது 18 ).இவர் திருச்சி புத்தூர் அருகிலுள்ள தனியார் கல்லூரி விடுதியில்…
Read More...

இன்று காலை ரயில்வே ட்ராக் கடக்க முயன்ற பள்ளி வாகனம் மீது ரயில் மோதி பள்ளி மாணவன்- மாணவி சம்பவ…

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணி அளவில் தனியார் பள்ளி வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன், அப்பகுதியில் உள்ள மூடி இருந்த ரயில்வே கேட்டை திறந்து கடக்க முயற்சி செய்துள்ளது. இந்நிலையில்…
Read More...

மாமனார் தொல்லையால் இளம் பெண். தற்கொலை . போலீசார் விசாரணை .

திருச்சி திருவானைக்கோவில் IOB பின்புறம் உள்ள தெருவில் வசித்து வந்தவர் கீர்த்தனா (தென்னூர் பாரதி நகர் சேர்ந்தவர் . (வயது 24). கணவர் பெயர் விக்னேஸ்வரன் தனியார் ஆயில் மிலில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தவர் . கீர்த்தனாவின் மாமனார்…
Read More...

ஜாதி சான்றிதழ் கேட்டு ஆசிரியர்கள் அடித்ததால் 10ம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை.4 ஆசிரியர்கள்…

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பரமன்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்த முத்துகுமார் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15), கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்த நிலையில், பள்ளி ஆசிரியர்களின் கண்டிப்பால்…
Read More...

திருச்சி ஜோசப் கல்லூரியில் ஒரே உலகம் , ஒரே ஆரோக்கியம் கருப்பொருளில் உலக யோகா தின கொண்டாட்டம் .

திருச்சி ஜோசப் கல்லூரியில் "ஒரே உலகம் ஒரே ஆரோக்கியம்" கருப்பொருளில் உலக யோகா தினக் கொண்டாட்டம். ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா கொண்டு வந்த தீர்மானம் ஏற்கப்பட்டு கடந்த 2015 முதல் ஆண்டுதோறும் ஜூன் 21ஆம் தேதி உலக யோகா தினம்…
Read More...

கிளாட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்சி மாற்றுத்திறனாளி மாணவிக்கு முதல்வர் பரிசளித்த பேனாவின் விலை…

'கிளாட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ள திருச்சியைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி மாணவி ராகிணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது பேனாவை பரிசளித்து, வாழ்த்து தெரிவித்தார். திருச்சி பெரிய…
Read More...