Browsing Category
இந்தியா
தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 3வது டி20. இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.
நேற்று தென்னாப்பிரிக்கா - இந்திய அணி இடையேயான மூன்றாவது (கடைசி) டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள நியூ வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி முதலில் பந்து வீச முடிவு செய்து.
அதன்படி… Read More...
சர்வதேச பாரா பேட்மிட்டன் போட்டியில் வெண்கலம் வென்ற வீரருக்கு திருச்சி விமான நிலையத்தில் மக்கள்…
சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டியில் வெண்கலம் வென்ற திருச்சி வீரருக்கு மக்கள் சக்தி இயக்கம் சார்பில் வரவேற்பு.
மாற்றுத்திறன் வீரர்களுக்கான ஐவாஸ் சர்வதேச பாரா விளையாட்டு போட்டி, தாய்லாந்து நாட்டின் ரக்சாசிமா நகரில் கடந்த 1ம் தேதி துவங்கி…
Read More...
Read More...
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள், திருச்சி என்.ஐ.டி.யில் விருது வழங்கும் விழாவில் முன்னாள்…
அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்: விருது வழங்கும் விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு அறிவுறுத்தல்.
திருச்சி என்ஐடியில் சிறந்த முன்னாள் மாணவர்கள் மற்றும் இளம் சாதனையாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
திருச்சி என்ஐடியில் படித்து உலகெங்கும்…
Read More...
Read More...
திமுக, காங்கிரஸ் இரண்டு கட்சிக்கும் முற்றுப்புள்ளி வைக்க பாஜக செயல்பட்டு வருகிறது . திருச்சியில்…
பாஜக செய்தி தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ் திருச்சியில் உள்ள பாஜக அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
பாஜக மிகப்பெரிய எழுச்சி இயக்கமாக மக்கள் இயக்கமாக மாறி வருகிறது. இதற்கு காரணம் மாநிலத் தலைவர்…
Read More...
Read More...
பிரபஞ்ச திருநங்கை அழகி போட்டியில் திருச்சி ரியானா 2ம் இடம் பிடித்தார் .
பிரபஞ்ச திருநங்கை அழகி போட்டியில் திருச்சி ரியானாவுக்கு 2ம் இடம்.
புதுடெல்லியில் நடந்த திருநங்கை பிரபஞ்ச அழகி போட்டியில் திருச்சி ரியானாவுக்கு 2வது இடம் கிடைத்தது.
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை…
Read More...
திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் பகுதியை சேர்ந்தவர் திருநங்கை… Read More...
தமிழகத்தில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது. திருச்சியில் நடைபெற்ற…
தமிழகத்தில் தொடர்ந்து ஊழல் செய்து வரும் திமுகவுடன் காங்கிரஸ் கைகோர்த்துள்ளது , திருச்சியில் நடைபெற்ற பாஜக ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத் தலைவர் குற்றச்சாட்டு.
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டு வரும்…
Read More...
Read More...
காங்கிரஸ் எம்பி வீட்டில் ரூ.300 கோடி ரொக்கம். திமுக மவுனம் சாதிப்பது ஏன்? அமித்ஷா கேள்வி .
பாட்னா: ஒடிஷாவில் காங்கிரஸ் எம்பி தீரஜ் சாகுவின் வீட்டில் ரூ300 கோடி ரொக்கம் பதுக்கி வைக்கப்பட்டிருந்து இந்தியா விடுதலைக்குப் பின் சிக்கிய பெரும் தொகையான பணம்; இந்த விவகாரத்தில் "இந்தியா" கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்டவை ஏன் மவுனமாக…
Read More...
Read More...
இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளை டெல்லிக்கு அழைத்து போராட்டம் . தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…
திருச்சியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் திருச்சி உறையூர் அண்ணா நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் மாவட்ட தலைவர் தமிழ் செல்வன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில தலைவர்…
Read More...
Read More...
திருச்சி என்ஐடியில் சூரிய மின் ஆற்றல் செயல்பாடுகள் குறித்த தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி பட்டறை .
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக வளாகத்தில் (என்ஐடி) சூரிய மின் ஆற்றல் செயல்பாடுகள் குறித்து அகில இந்திய அளவிலான 5 நாள் பயிற்சிப் பட்டறை நடைபெறவுள்ளது.
பெல் ஆலை வளாகத்தில் உள்ள இந்தியப் பொறியாளா் கழகத்தின் திருச்சி கிளை, தேசிய…
Read More...
Read More...
ரூ.4610 கோடியை உடனடியாக தமிழகத்துக்கு வழங்க பிரதமருக்கு முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக நிறுவனர்…
சென்னை மிக் ஜாம் புயல் நிவாரணத்திற்க்கு முதலமைச்சர் கேட்ட 5060 கோடியை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும். இடிமுரசு இஸ்மாயில் கோரிக்கை. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கடந்த 3 மற்றும் 4 தேதிகளில் சென்னையில்…
Read More...
Read More...