Browsing Category
இந்தியா
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
திருச்சியில் நூதன முறையில் அரசு அதிகாரியிடம் ரூ.90 லட்சம் மோசடி .
சைபர் கிரைம் போலீசார் விசாரணை .
திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 57) அரசு அதிகாரி. இவர்
சில நாட்களுக்கு முன்பு அவரது செப்பேன் எண்ணுக்கு ஒரு…
Read More...
Read More...
முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிர் உயிரிழந்த திருச்சி வீரர்களுக்கு நினைவு சின்னம் எங்கு உள்ளது…
திருச்சியில் இருந்து முதலாம் உலகப் போரில் பங்கேற்று உயிரிழந்த 41 வீரர்களுக்கு நினைவுச்சின்னம் எங்கு உள்ளது தெரியுமா?
திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் முதலாம் உலகப் போர் நினைவுச் சின்னம் குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை…
Read More...
Read More...
திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி தொடங்கியது.
திருச்சியில் 3வது பெடரேஷன் கப் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கியது.
திருச்சியில் 3-வது ஃபெடரேஷன் கோல் ஷாட் பால் தேசிய சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம். இந்திய கோல் ஷாட் பால் சங்கம் மற்றும் தமிழ்நாடு கோல் ஷாட் பால்…
Read More...
Read More...
20 ஆண்டுகளில், வெள்ளி விலை 1,500%க்கும் மேல் அதிகரிப்பு.அப்போது முதலீடு செய்து இருந்தால் ….
தங்கம் மற்றும் வெள்ளி என இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு அதிகரித்து வருகிறது.தங்கத்தை போலவே நிச்சயம் வெள்ளி விலையும் உச்சம் தொடும் என்பதாலேயே மக்கள் ஆர்வமாக வெள்ளியில் முதலீடு செய்கிறார்கள்.
வெள்ளி முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து…
Read More...
Read More...
வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற ஓட்டுக்கு ரூ.2,000. ஒரு தொகுதிக்கு ரூ.40 கோடி.தமிழகத்தில்…
வரும் 2026 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் சுமார் மூன்று மாதங்களே உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக), உள்ளிட்ட முக்கிய அணிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.…
Read More...
Read More...
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை :மோடி, சி.பி.இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு அஞ்சல் தலை…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட
மத்திய பாஜக அரசுக்கு அனைத்து முத்தரையர்கள் சார்பில் நன்றி. அஞ்சல் தலை வெளியிட்டுக் குழு தலைவரும்,முத்தரையர் அரசியல் தலைமை ஒருங்கிணைப்பாளருமான திருச்சி
கே.பி .எம்.ராஜா மகிழ்ச்சி.…
Read More...
Read More...
கம்பீர் தலையிடாததால் தான் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு.டி20 உலக கோப்பை இந்திய அணித்தேர்வு சூப்பர்.…
இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டி20 உலக க்கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியில் சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுவரை இந்திய டி20 அணிக்கு துணைக் கேப்டனாக இருந்த சுப்மன்…
Read More...
Read More...
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு 1 1/2 கோடி…
பேரரசர் பெரும்பிடுகு முத்தரையருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட மத்திய பாஜக அரசுக்கு 1 1/2 கோடி முத்தரையர்கள் சார்பில் நன்றி.
தமிழர் தேசம் கட்சியின் நிறுவனத் தலைவர் கே.கே. செல்வகுமார் பெருமிதம் .
வீர முத்தரை சங்கம் மற்றும் தமிழர் தேசம்…
Read More...
Read More...
தேசிய அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்ற திருச்சி மாவட்ட வீரர்களை வாழ்த்தி பரிசளித்த தமிழ்நாடு…
திருச்சி மாவட்ட தடகள சங்கம் சார்பில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை மாவட்ட அளவிலான தடகள போட்டியில் புதிய சாதனை படைத்த விளையாட்டுவீரர் களுக்கும், சென்ற மாதம் மத்திய அரசின் வீரமங்கைஅஸ்மிதா என்ற தடகள போட்டியில் வெற்றிபெற்ற வீராங்கனைகளுக்கும், சென்ற…
Read More...
Read More...
நாமக்கல் கோழிப்பண்ணைகளில் புற்றுநோயை உருவாக்கும் வேதிப்பொருள் கலப்பு ?பொதுமக்கள் அச்சம்
நூண்ணுரிய எதிர்ப்பு மருந்தான நைட்ரோஃப்யூரான் சிறுநீரகப்பாதையில் உண்டாகும் பாக்டீரியா தொற்றுக்களை நீக்க பயன்படுத்தபடும் மருந்து என்று கூறப்படுகிறது.
வேதிப்பொருளான இந்த நைட்ரோஃப்பூரான் அடங்கிய மருந்துகளை விலங்கினங்கள்,…
Read More...
Read More...