Browsing Category
இந்தியா
மோட்டார் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
மோட்டார் வாகன சட்டத்திருத்தங்களை கொண்டு வந்து அரசு பொது போக்குவரத்தையும், ஆட்டோ, கார், வேன் உட்பட மோட்டார் வாகன சிறு தொழில் நிறுவனங்களை முற்றிலும் கார்ப்பரேட் நிறுவன மயமாகி வருவதை கண்டித்தும்.
2019 புதிய சாலை பாதுகாப்பு சட்டத்தை…
Read More...
Read More...
அகில இந்திய தடகள போட்டி:போல் வால்டில் தங்கம் வென்ற திருச்சி வீரர்
பெங்களூரில் நடந்த 4 வது அகில இந்திய தடகள போட்டியில் தமிழ்நாட்டின் சார்பில் திருச்சியை சேர்ந்த கோகுல்நாத் கோல் ஊன்றி (pole Vaulte) தாண்டும் பிரிவில் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இந்தியாவில் இருந்து பல்வேறு மாநிலங்களில்…
Read More...
Read More...
தமிழக மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்களை உடனடியாக நிரப்ப…
மின்சார வாரியத்தை தனியார் மயமாக்கும் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும். திருச்சியில் நடைபெற்ற
மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் .
தமிழ்நாடு எலக்ட்ரிசிட்டி போர்ட் எம்பிளாயிஸ் பெடரேஷன் மாநில செயற்குழு…
Read More...
Read More...
திருச்சி மாநகர் காவல் நிலையங்களில் பணியாற்றிய உதவி ஆய்வாளருக்கு மத்திய அரசின் உயர் விருது.
தஞ்சாவூா் மாவட்ட தனிப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் திருவிடைமருதூா் காவல் உதவி ஆய்வாளா் க. மணிவண்ணனுக்கு மத்திய அரசின் உத்கிரிஷ்ட் பதக்கம் நேற்று வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
தஞ்சாவூா் மாவட்டத்தில் தனிப் பிரிவு…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்கம், மற்றும்…
சார்ஜாவிலிருந்து பயணியொருவா் உடலுக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.70.71 லட்சம் மதிப்பிலான 780 கிராம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினா் நேற்று வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
சாா்ஜாவிலிருந்து ஏா் இந்தியா…
Read More...
Read More...
திருச்சி திருவெறும்பூரில் பஸ்ஸில் கடத்தி வந்த 20 கிலோ கஞ்சா பறிமுதல் .3 பேர் கைது
ஓடிசாவில் இருந்து பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 நபர்களை திருவெறும்பூர் மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த கஞ்சா திருச்சியில் யாருக்காக கொண்டுவரப்பட்டது என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி…
Read More...
Read More...
வெளிநாட்டு இந்தியர்களின் ஆவணங்கள், நடைமுறைகளை எளிதாக்க அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?…
இந்தியாவில் வியாபாரம் செய்ய
வெளிநாட்டு இந்தியர்களின் ஆவணங்கள், நடைமுறைகளை எளிதாக்க அரசின் நடவடிக்கைகள் என்னென்ன?
பாராளுமன்றத்தில் அருண்நேரு எம்.பி பேச்சு.
நாடாளுமன்ற மக்களவையில் பெரம்பலூர் பாராளுமன்ற…
Read More...
Read More...
சென்னையில் ஹைப்பர்லூப் ரயில் சோதனைப் பாதை வெற்றி சென்னை – திருச்சி 330 கி.மீ., தூரத்திற்கு 30…
ஹைப்பர்லூப் என்பது ஒரு குழாயில் வெற்றிடத்தில் இயங்கும் அதிவேக ரயில் ஆகும். 'லுாப்' எனப்படும் குறைந்த காற்றழுத்தம் கொண்ட குழாய் போன்ற பகுதியில், பாட் எனப்படும் ரயில் பெட்டி போன்ற கேப்சூல் இயங்கும்.
ஒரு பெட்டியில் அதிக பட்சம் 28…
Read More...
Read More...
நீச்சல் போட்டியில் 200 பதக்கங்களை வென்ற திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த…
நீச்சல் போட்டியில் 120 தங்க பதக்கங்களை வாங்கிய இலங்கை அகதியான திருச்சி கல்லூரி மாணவி இந்திய பாஸ்போர்ட் கேட்டு தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில்…
Read More...
Read More...
அமேசான், பிளிப்கார்ட் குடோன்களில் விற்பனைக்கு இருந்த கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போலி பொருட்கள்…
பிரபல இ-காமர்ஸ் நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் கிடங்குகளில் நடத்திய சோதனையில் ஏராளமான சான்று பெறாத பொருட்கள் பிடிபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் மக்கள் பலர் அமேசான், ப்ளிப்கார்ட் உள்ளிட்ட இ-காமர்ஸ்…
Read More...
Read More...