Browsing Category
ஆர்ப்பாட்டம்
திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுகவினர் 33 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் . மாவட்ட…
சொத்து வரி உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும் திமுக அரசை கண்டித்தும்
திருச்சி மாவட்டத்தில் 33 இடங்களில் இன்று அதிமுக மனித சங்கிலி போராட்டம்
மாவட்டச் செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி
,சீனிவாசன் பங்கேற்பு.
திமுக ஆட்சியில் தமிழக மக்கள்…
Read More...
Read More...
டாஸ்மாக் கடையை மூடக்கோரி திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற…
அமமுக நிர்வாகிகள் கைது
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர், டிடிவி தினகரன் அவர்களின் ஆனைகினங்க,
கழக தலைமை நிலைய செயலாளர் தொட்டியம் M. ராஜசேகரன் அவர்கள் வழிகாட்டுதல்படி,
பொதுமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையூறாய்… Read More...
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்ட கோரி அதிமுக வினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தை…
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தரமான தடுப்பணை கட்ட கோரி
சமயபுரம் டோல்கேட்டில் அதிமுகவினர் இன்று ஆர்ப்பாட்டம்.
திமுக ஆட்சியில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தடுப்பு சுவர், கட்டி முடிக்கப்பட்ட ஒருசில மாத காலத்திற்குள்… Read More...
திருச்சி பிரபல கல்லூரி அருகே புதிய டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பாஜகவினர்…
திருச்சி வயலூர் செல்லும் சாலையில் (சீனிவாசா நகர்) போக்குவரத்து மிகுந்த சாலை மற்றும் பள்ளி கல்லூரி அருகிலேயே புதிய டாஸ்மார்க் கடை திறப்பதை கண்டித்து பிரச்சாரப் பிரிவு மாவட்ட தலைவர் ஹரி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்… Read More...
திருச்சி 14வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் எதிரொலி…
திருச்சி 14வது வார்டில் புதிதாக தார் சாலை, அடிப்படை வசதி செய்து தரக் கோரி அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில்
பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் .
திருச்சி மாநகராட்சி 14வது வார்டுக்கு உட்பட்ட பாபு ரோடு,இபி ரோடு, திப்புரான் தொட்டி தெரு, சின்ன…
Read More...
Read More...
திருச்சி:ராணி மங்கம்மா ஆட்சி காலத்து நினைவு சின்னம் தனி நபரால் தரைமட்டமாக்கப்பட்டது. பொதுமக்கள்…
https://youtu.be/wA7560xEa9k
pls share and Subcribe this link
Read More...
Read More...
மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி…

மணல் மாட்டு வண்டி தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் நோக்கி பேரணி
ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
திருச்சி மாவட்டத்தில் 11 மாதங்களாக மூடப்பட்டுள்ள மணல் மாட்டு வண்டி… Read More...
திருச்சியில் 22,23ஆம் தேதிகளில் விடியா திமுக அரசை கண்டித்து நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

அஇஅதிக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான
எடப்பாடி ஆணைக்கிணங்க
வருகின்ற 22.07.2024 அன்று விடியா திமுக அரசை கண்டித்து அல்லித்துறையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் 23.07.2024 அன்று தமிழக மக்களை வாட்டி… Read More...
ஏழை எளிய மக்களை பாதிக்கும் பல ஊராட்சிகளை மாநகராட்சி உடன் இணைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி…
.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 26 ஊராட்சிகளும், அதே போல் மண்ணச்சநல்லூர், லால்குடி,…
Read More...

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. ஆட்சியில், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 26 ஊராட்சிகளும், அதே போல் மண்ணச்சநல்லூர், லால்குடி,… Read More...
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பை கண்டித்து பாஜகவினர் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக 4…
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தைக் கண்டித்து, திருச்சியில் போராட்டம் மேற்கொண்ட பாஜகவினா் 58 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 55 போ் பலியான சம்பவம்… Read More...