Browsing Category
ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை போக்குவரத்து…

ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வலியுறுத்தி சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது .
மத்திய, மாநில அரசுகள்… Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு சுகாதார செவிலியர்கள் சங்கங்களின்…
தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர்கள் நலச்சங்கம் தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் கூட்டமைப்பு பெருந்திரள் முறையீடு… Read More...
மதுக்கடை, மணமகிழ் மன்றத்தை அகற்றக் கோரி திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…
திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி
அமமுக சார்பில் மதுரை உயர்நீதிமன்ற அனுமதி பெற்று உண்ணாவிரதப் போராட்டம் மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் முன்னிலையில் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பங்கேற்பு .
மக்கள்… Read More...
12 ரயில்வே ஊழியர்களுக்கு மெமோ அளித்ததை கண்டித்து எஸ்ஆர்எம்யூ மாநில துணை பொது செயலாளர் வீரசேகரன்…
திருச்சியில் ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையத்தில் தொழிலாளர்கள் இன்று வேலை நிறுத்த போராட்டம்.
ரயில்வே அதிகாரிகள் பேச்சு வார்த்தை.
திருச்சி ரயில்வே சந்திப்பு அருகில் உள்ள ரயில் பெட்டிகள் பராமரிப்பு மையம் உள்ளது.
இங்கு ரயில்… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கஞ்சி தொட்டி திறக்கும் போராட்டம். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு…
திருச்சி ஈ.பி.ரோடு பகுதியில் உள்ள வேஸ்ட் பேப்பர் கடையில்
கடந்த 20 வருடமாக 42 சுமைப்பணி தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
இந்நிலையில்
வேஸ்ட் பேப்பர் கடை முதலாளி மதுரை உயர் நீதிமன்றம் சென்று, யாரை வேண்டுமானாலும் வேலைக்கு… Read More...
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பூ. விஸ்வநாதன் தலைமையில் திருச்சி கலெக்டர்…
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கம் சார்பில், தலையில் முக்காடு போட்டுக் கொண்டு திருவோடு ஏந்தி பிச்சை எடுக்கும் ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நேற்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலத்… Read More...
பணம் வாங்கிக்கொண்டு போராடாமல் இருங்கள் என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன்…
பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம்.
மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர் சீனிவாச நகரில் செயல்பட்டு வரும் மதுபான கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை… Read More...
தமிழக முதல்வரிடம் மனு அளித்தும் எந்தவித பயனும் இல்லை. திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேசிய…
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய சுகாதார குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.
தமிழ்நாடு தேசிய நலவாழ்வு குழும இயன்முறை மருத்துவர்கள் சங்கம் சார்பில் பல்வேறு… Read More...
வழக்கறிஞர் பாதுகாப்பு சட்ட மசோதாவை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி திருச்சி…
திருச்சி நீதிமன்றம் முன் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - திடீர் சாலை மறியலால்
பரபரப்பு.
திருச்சி குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் ஓசூர் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதல் மற்றும் தமிழக… Read More...
ஆப்ரேஷன் அகழி நடவடிக்கையில் வணிக சங்க பேரவையின் மாநில பொது செயலாளர் கோவிந்தராஜு மீது திருச்சி எஸ்…
திருச்சி என்.எஸ்.பி ரோடு உள்ளிட்ட கடைவீதிகளில் செயல்படும் தரைக்கடைகளால் பெரிய வணிக நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்பதாகவும் இதற்கு தீர்வு காணாவிட்டால் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகியான…
Read More...
Read More...