Browsing Category
ஆன்மிகம்
இந்து கடவுள் சிலைகளை சேதப்படுத்திய வாலிபர் கைது.
இஸ்லாமிய மத மக்களை பெரும்பான்மையாக கொண்ட பாகிஸ்தானில் பிற மதத்தினரை பின்பற்றும் மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
பிற மதத்தினரின் கோவில்கள், அவர்கள் வணங்கும் கடவுள் சிலைகள் மீது தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்து…
Read More...
பிற மதத்தினரின் கோவில்கள், அவர்கள் வணங்கும் கடவுள் சிலைகள் மீது தாக்குதல் சம்பவங்களும் தொடர்ந்து… Read More...
சபரிமலை பெருவழி பாதை இன்று முதல் திறப்பு.
கொரோனா பரவல் குறைந்ததால் சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை காலத்தில் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் கோவிலுக்கு வரும் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் சபரிமலையில் இன்று முதல் பக்தர்கள் நேரடி…
Read More...
Read More...
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டம் தொடங்கியது.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என…
Read More...
இதில் இன்று தேரோட்டமும், நாளை சிறப்புமிக்க ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.
முன்னதாக தேரோட்டம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என… Read More...
சிதம்பரம் நடராஜர் கோயில் தேரோட்டத்திற்கு தடை.
சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) தேரோட்டமும், நாளை மறுநாள்(திங்கட்கிழமை) ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த திருவிழா…
Read More...
Read More...
அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு.
கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட அச்சன்கோவில் ஐயப்பன் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் வரவேற்பு.
கேரள மாநிலம் அச்சன்கோவில் தர்ம சாஸ்தா கோயிலில் மகோற்சவ விழாவை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக கேரளாவில் இருந்து எடுத்து வரப்பட்ட ஐயப்பனின்…
Read More...
Read More...
15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்பத் திருவிழா.பக்தர்கள் மகிழ்ச்சி.
15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்பத் திருவிழா.
15 ஆண்டுகளுக்கு பின் நடைபெற்ற தெப்பத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள…
Read More...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள… Read More...
சமயபுரம் திருக்கோயிலில் இன்று முதல் மீண்டும் தங்க ரதம் உலா தொடக்கம்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் செயல் அலுவலர் செல்வராஜ் வெளியிட்டுள்ள பத்திரிக்கை செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
சமயபுரம் திருக்கோயிலில் பழுது நீக்கம் செய்து புணரமைக்கப்பட்டுள்ள தங்கரதம், தமிழக…
Read More...
சமயபுரம் திருக்கோயிலில் பழுது நீக்கம் செய்து புணரமைக்கப்பட்டுள்ள தங்கரதம், தமிழக… Read More...
சதுரகிரி மலை கோயிலுக்கு பக்தர்களுக்கு அனுமதி.
சதுரகிரி மலைக் கோயிலுக்கு பக்தர்களுக்கு செல்ல அனுமதி.
விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் உள்ள மலைக் கோவிலுக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் பெய்த கனமழை காரணமாக நீரோடைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் சதுரகிரி மலைக்…
Read More...
Read More...
சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.
சபரிமலையில் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டம்.
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் 'வெர்ச்சுவல் க்யூ' முலம் முன்பதிவு…
Read More...
கேரளாவின் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 15ம் தேதி நடை திறக்கப்பட்டு 16ம் தேதி முதல் 'வெர்ச்சுவல் க்யூ' முலம் முன்பதிவு… Read More...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழா: சொர்க்கவாசல் திறப்பு.. பக்தர்கள் தரிசனம்
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல் எனப்படும் பரமபதவாசல் திறப்பு இன்று அதிகாலை நடைபெற்றது. பரமபத வாசலை கடந்து நம்பெருமாள் ரத்தின…
Read More...
Read More...