Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

ஆன்மிகம்

வரும் வெள்ளிக்கிழமை திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோயிலில் கோ பூஜை

திருச்சி ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் சுவாமி கோவிலில் கோ பூஜை வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி தலைமை தபால் நிலையம் ரவுண்டானாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேய சுவாமி திருக்கோவிலில் தை மாத மூல நட்சத்திர…
Read More...

ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா: நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவு.

108 வைண திருத்தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் வருடம் முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெறும். அதில் முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி பெருவிழா, திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி பகல் பத்து -…
Read More...

திருச்சி ரெட்டமலை கருப்பு கோவிலில் அன்னதான திட்ட தொடக்க விழா.

திருச்சி ரெட்டைமலை ஒண்டிக் கருப்புசாமி கோயிலில் அன்னதான திட்டம் தொடக்கம். திருச்சியில் ரெட்டைமலை ஒண்டிக் கருப்புசாமி கோயிலில் அன்னதான திட்ட தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள…
Read More...

ஸ்ரீரங்கம் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பிரம்மாண்ட மேற்கூரை அமைப்பு.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கட்டணமில்லா வரிசையில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு அவர்களின் வசதிக்காக கொடி மரத்தில் இருந்து துரை பிரகாரம் செல்லும் வழியில் கிழக்கு பகுதியில் பக்தர்களை வெயில்…
Read More...

திருச்சியில் கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது.

கிறிஸ்மஸ் பண்டிகையை ஒட்டி திருச்சி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. இதில் புத்தாடை அணிந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். ஏசு…
Read More...

ஜே கே சி அறக்கட்டளையின் சார்பில் 33 ஆம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா திருச்சியில் நடைபெற்றது.

திருச்சியில் ஜே.கே.சி. அறக்கட்டளையின் சார்பில் 33ம் ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் விழா. ஜே.கே.சி. அறக்கட்டளை சார்பில் 33 வது ஆண்டு சமத்துவ கிறிஸ்துமஸ் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா,மத நல்லிணக்க நாயகர் விருது வழங்கும் விழா…
Read More...

நாளை ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி தொடக்கத்தை முன்னிட்டு காவல் துறை புறக்காவல் நிலையம் அமைப்பு.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி திருவிழா நாளை முதல் ஜனவரி 1.-ந்தேதி வரை பசுல் பந்து திருவிழாவும், 2-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை இராப்பந்து திருவிழாவும் நடைபெறுகிறது. 2-ந்;தேதி அதிகாலை 4.45மணிக்கு பரமபதவாசல்…
Read More...

திருச்சியில் சிகரம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்…

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழாவில் திருநாவுக்கரசர் எம்.பி. கலந்து கொண்டார். திருச்சி எடமலைப்பட்டி புதூர் கிறிஸ்தவ தேவாலயத்தில் சிகரம் அமைப்பு சார்பில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. சிகரம்…
Read More...

23ஆம் தேதி அனுமான் ஜெயந்தி: கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடமாலை சாற்றுதல் விழா

வரும் 23ம் தேதி அனுமன் ஜெயந்தி: கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1 லட்சத்து 8 வடமாலை சாத்துதல் நிகழ்ச்சி. திருச்சி கல்லுக்குழியில் அருள்மிகு ஆஞ்சநேய சுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு…
Read More...

கார்த்திகை தீப திருநாள்:திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை உச்சியில் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி இன்று மாலை நடைபெற்றது. ஆண்டுதோறும்…
Read More...