Browsing Category
அறிக்கை
வரும் வெள்ளிக்கிழமை எம்ஜிஆரின் 108-வது பிறந்தநாள் . திருச்சி அதிமுக மாநகர் மாவட்டம் சார்பில்…
திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி K.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க
அனைத்திந்திய அண்ணா…
Read More...
Read More...
எம்ஜிஆரின் பிறந்த நாள் விழாக்குறித்து அமமுக திருச்சி மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள…
திருச்சி தெற்கு மாவட்டம் சார்பாக எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா.
டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு வரும் 17.01.2025 (வெள்ளி) அன்று,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,…
Read More...
Read More...
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு தெற்கு மாவட்ட செயலாளர் குமார் பங்கேற்க உள்ள நிகழ்ச்சி…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் அதிமுக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற உள்ள நிகழ்ச்சிகள் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்…
Read More...
Read More...
எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் அன்று வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி மாலை அணிவித்து மரியாதை செலுத்த…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க
அனைத்திந்திய அண்ணா…
Read More...
Read More...
யாதவ தொழிலதிபர் மீது தாக்குதல். வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது தக்க நடவடிக்கை…
பள்ளிக்கரணை தொழிலதிபர் கமலஹாசன் யாதவை தாக்கிய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வன்கொடுமை சட்டத்தினை தவறாக பயன்படுத்திட எவர் வந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் டி.ஜி.பி ஆகியோரை
பாரத முன்னேற்றக்…
Read More...
Read More...
வரும் புதன்கிழமை திருச்சி நீதிமன்ற வளாகத்தில் பொங்கல் விழா. நீதிபதிகள் துவக்கி வைக்கின்றனர் .…
குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது :-
வரும் 08/01/2025 புதன்கிழமை காலை 11.30 மணிக்கு தமிழர் திருநாளான தை பொங்கல் விழா நமது குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் நமது ஜெ.எம்.…
Read More...
Read More...
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப்பணி, நிர்வாக திறனற்ற திமுக அரசை…
திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அ இ அ தி மு க பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின்…
Read More...
Read More...
பாலியல் வன்கொடுமைகளை தடுக்க தவறிய திமுக ஆட்சியை கண்டித்து நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்…
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர், முன்னாள் துணை மேயர் ஜெ.சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க…
Read More...
Read More...
திருச்சி மாநகரின் மையப் பகுதிகளில் ஆமை வேகத்தில் நடைபெறும் பால பணிகளை கண்டித்து திருச்சியில் வரும்…
திருச்சி மாநகரின் மையப் பகுதியில் ஆமை வேகத்தில் நடைபெறும் பாலப் பணிகளால் ஏற்பட்டுள்ள கடுமையான போக்குவரத்து நெரிசல், அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கின்ற வகையில் வரிகளை கடுமையாக உயர்த்தியும்; அடிப்படை வசதிகளை ஏற்படுத்தாமலும்…
Read More...
Read More...
எம்ஜிஆரின் 37வது நினைவு நாளில் அதிமுகவினர் அனைவரும் அஞ்சலி செலுத்த திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர்…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க...…
Read More...
Read More...