Browsing Category
அறிக்கை
வாகனங்களில் இனி இவற்றை செய்தால் மெக்கானிக்குகள், கார் டெக்கரேட்டர்ஸ் , ஆட்டோ மொபைல்ஸ் நிறுவனங்கள்…
இந்தியாவில் வாகனங்களை பலர் சட்ட விரோதமான முறைகளில் மாடிஃபிகேஷன் செய்து வருகின்றனர். அளவுக்கு அதிகமான முறையில் ஒலி எழுப்பும் சைலென்சர்களை இரு சக்கர வாகனங்களில் பொருத்தி கொள்வது, தடை செய்யப்பட்ட கருப்பு ஸ்டிக்கர்களை கார்களில் ஒட்டி…
Read More...
Read More...
விரைவில் பூனைக்குட்டி வெளியே வரும் காத்திருப்போம். திருச்சி மாநகராட்சி அனுமதி பெற்ற காந்தி…
திருச்சி காந்தி மார்க்கெட் தற்போது உள்ள இடத்தில் கடந்த 70 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. கள்ளிக்குடியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் மார்க்கெட் செயல்பட்டால் வியாபாரிகள் செல்ல தயார் என ஒரு சில சங்க நிர்வாகிகள் கூறியிருந்தனர் . இது சில…
Read More...
Read More...
நாளை அம்மா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக தெற்கு மாவட்ட…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தெற்கு மாவட்டம் சார்பாக, அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
முன்னால் முதலமைச்சர்…
Read More...
Read More...
நாளை நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாநகர் மாவட்ட…
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க…
Read More...
Read More...
ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் திருச்சி அதிமுக வடக்கு…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக அறிக்கை:-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க
கழகத்திற்காகவும், தமிழ்நாட்டு மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்து…
Read More...
Read More...
ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு அனைவரும் மரியாதை செலுத்தி நலத்திட்டங்கள் வழங்கிடுங்கள் . அதிமுக…
அ இ அ தி மு க திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ப. குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அஇஅதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி…
Read More...
Read More...
வயலூர் கோயில் கும்பாபிஷேக விழாவில் முதல்வரால் நியமிக்கப்பட்ட தமிழக அர்ச்சகர் பயிற்சி பெற்ற…
தமிழகத்தில் உள்ள புகழ்பெற்ற முருகன் கோவிலில் ஒன்று திருச்சி வயலூர் முருகன் கோவில்.
அறுபடை வீடுகளுக்கு அடுத்தபடியாக கோவைக்கு மருதமலை என்றால், திருச்சிக்கு வயலூர் முருகன் கோயில் தான். சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இந்த கோயில்…
Read More...
Read More...
ஜல்லிக்கட்டு மைதான அடிக்கல் நாட்டு விழாவிற்கு வருகை தரும் துணை முதல்வருக்கு சிறப்பான வருகை தர…
சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு
திருச்சிக்கு நாளை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு.
அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை.
திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக் கல்வித்துறை…
Read More...
Read More...
திருச்சியில் வரும் திங்கட்கிழமை நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்வு .
திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.வி.வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
மாண்புமிகு மாவட்ட நீதிபதி
எம். கிறிஸ்டோபர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இரண்டாம் Bench and Bar meeting ( நீதிபதிகள்…
Read More...
Read More...
சுகாதாரத்தில் 2ம் இடத்தில் இருந்த திருச்சி மாநகராட்சி 112 வது இடத்திற்கு போக காரணமான தனியார் நிறுவன…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சி மாநகராட்சியை பாழாக்கும் தனியார் (வேதா உள்ளிட்ட) நிறுவனங்கள்.
சுகாதார…
Read More...
Read More...