Browsing Category
அறிக்கை
நாளை நடைபெற உள்ள திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் அனைவரும் திரளாக பங்கேற்க…
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை நடைபெறுகிறது.
தெற்கு மாவட்ட செயலாளர் ,பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி திமுக தெற்கு மாவட்ட செயற்குழு…
Read More...
Read More...
வரும் ஞாயிற்றுக்கிழமை திருச்சியில் பாஜக மாநில தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக…
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் தலை நிமிர தமிழனின் வெற்றி பயணம் மேற்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான…
Read More...
Read More...
திருச்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம்.ஆன்லைனில்…
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியை தகுதி ஏற்பு நாளாக கொண்டு தகுதியுள்ள நபர்கள் எவரும் வாக்காளர் பட்டியலில் விடுபடவில்லை என்பதையும், தகுதியற்ற நபர்கள் யாரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.…
Read More...
Read More...
அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்…
அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம்.
தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில்…
Read More...
Read More...
இந்த ஆண்டுக்கான பாரதப் பிரதமரின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.
அரசு, அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ-மாணவிகளுக்கு பிரதம மந்திரியின் பள்ளி…
Read More...
Read More...
திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி. பக்தர்கள் இப்போதே முன்பதிவு…
வரும் டிச.19-ந் தேதி அன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி
கல்லுக்குழி ஆஞ்சநேயருக்கு 1,00,008 வடை மாலை சாற்றும் நிகழ்ச்சி.
அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழியில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேய சுவாமி…
Read More...
அனுமன் ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு திருச்சி, கல்லுக்குழியில் உள்ள பிரசித்திபெற்ற ஆஞ்சநேய சுவாமி… Read More...
திருச்சியில் இன்று மின் வினியோகம் ரத்து செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம் ….
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு பகுதிகளில் இன்று (11.12.2025) வியாழக்கிழமை வழக்கமான மின் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை…
Read More...
இதன் காரணமாக, சம்பந்தப்பட்ட துணை மின் நிலையத்தைச் சேர்ந்த பின்வரும் பகுதிகளில் மின் விநியோகம் தடை… Read More...
வரும் புதன்கிழமை மாநகரின் முக்கிய பகுதியில் குடிநீர் விநியோகம் ரத்து. குடிநீரை சிக்கனமாக…
மாதாந்திர மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் குடிநீர் விநியோகம் வரும் புதன்கிழமை ( 10.12.2025 ) ஒருநாள் மட்டும் இருக்காது என திருச்சி மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்:
திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
திருச்சி மாநகரப் பகுதிகளில் நாளை மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள்…
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி மாநகர முக்கிய பகுதிகளில் நாளை செவ்வாய்க்கிழமை 9 ஆம் தேதி மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்சி மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகள் காரணமாக…
Read More...
Read More...
திருச்சி முக்கிய பகுதியில் சனிக்கிழமை அன்று மின் நிறுத்தம் செய்யப்படவுள்ள பகுதிகள் விபரம் ….
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி பொன்மலை உள்ளிட்ட பகுதிகளில் வரும் சனிக்கிழமை டிச. 6 ஆம் தேதி மின்தடை செய்யப்பட உள்ளது என மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. .
மின் நிறுத்தம் செய்யப்பட உள்ள பகுதிகள் விபரம்…
Read More...
Read More...