Browsing Category
அரசியல்
திருச்சி: தமிழக முழுவதும் மது ஒழிப்பை முன்னெடுக்கும் வகையில் மது மறுப்பு மக்கள் இயக்கம் துவக்கும்.
மாநில அரசுக்கு மது விற்பனையில் வரும்
வருமானத்தை ஒன்றிய அரசு வழங்க வேண்டும்
மது மறுப்பு மக்கள் இயக்கத்தினர் கோரிக்கை.
மது மறுப்பு மக்கள் இயக்கத்தின் சார்பில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில்…
Read More...
Read More...
திருச்சி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள்…
திருச்சியில் உத்திரப்பிரதேச பாஜக அரசை கண்டித்து
மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது
.
உத்திர பிரதேசத்தில் வாரணாசி மாவட்டத்தில் பொதுத்துறை நிறுவனமான மின் துறையை…
Read More...
Read More...
தமிழக ஆளுநர் ஆர் என். ரவி நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை.2 நாள் கோவில்களில்…
தமிழக ஆளுநர் ஆர் என். ரவி நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வருகை.
திருவரங்கம், திருவானைக்காவல் கோவில்களில் வழிபாடு நடத்துகிறார்
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி நாளை (மே 29 - ந் தேதி) திருச்சி வருகை…
Read More...
Read More...
திருச்சி ஊராட்சி மன்ற தலைவரும், தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளருமான சன்னாசிப்பட்டி பாரதிதாசன் மீது…
திருச்சி மாத்தூர் கிராமம் சன்னாசி பட்டியை சேர்ந்த முத்து கருப்பு உடையார் என்பவரின் மகன் ஆறுமுகம் (வயது 67) இவர் திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகார் மனுவில் மாத்தூர் கிராமத்தில் சர்வே எண் 187 உள் பிரிவு எண் 14B2A2 பட்டா…
Read More...
Read More...
திருச்சி: திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் சாமானிய மக்கள் நலக் கட்சியில் இணைந்தனர் .
சாமானிய மக்கள் நலக் கட்சியின் ஆலோசனை கூட்டம். இன்று செவ்வாய்க்கிழமை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் திருச்சி. சாமானிய மக்கள் நல கட்சியின் ஆலோசனைக் கூட்டமும் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது .…
Read More...
Read More...
திருச்சி 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் ஆய்வு.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 57 வது வார்டில் புதிதாக கட்டப்பட்டு வரும்
மாதிரி மாநகராட்சி பள்ளியில் மேயர் அன்பழகன் இன்று ஆய்வு.
முன்னேற்பாடு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
திருச்சி மாநகராட்சி மண்டலம் எண்4,…
Read More...
Read More...
ஜவர்கலால் நேருவின் 61 -வது ஆண்டு நினைவு தினம் : திருச்சியில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை
ஜவர்கலால் நேருவின் 61 -வது ஆண்டு நினைவு தினம் :
திருச்சி மாநகர் மாவட்ட
காங்கிரஸ் சார்பில்
அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை .
மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
…
Read More...
Read More...
திருச்சி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு அவரை நேரில் சந்தித்து…
முன்னாள் ஆவின் சேர்மனும் புரட்சித்தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளருமான கார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவரை அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர் .
மிகவும் பிரம்மாண்டமாக…
Read More...
Read More...
செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு. உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? மநீம…
செல்போன் பேசி கொண்டே பயணமும் அதிகரிப்பு, விபத்தும் அதிகரிப்பு :
திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை
…
Read More...
திருச்சி மாநகர காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
மக்கள் நீதி மய்யம் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் கோரிக்கை
… Read More...
திருச்சி அரியமங்கலத்தில் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் விபரம்… நடவடிக்கை எடுப்பார்களா? உணவு…
திருச்சியில் பல்வேறு இடங்களில் ரேஷன் அரிசிகளை கடத்தி விற்பனை செய்து வரும் நபர்களை ரேஷன் அரிசி உணவுப்பொருள் கடத்த தடுப்பு பிரிவு போலீசார் அவ்வபோது கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர் .
ஆனாலும் சிலர் அதிகாரிகளின் கண்களில்… Read More...