Browsing Category
அரசியல்
குறைதீர்க்கும் நாள்:திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார் .
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் தலைமையில் இன்று (24.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது .
இக் கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச்… Read More...
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா சிறப்பாக…

திருச்சியில் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு அதிமுகவினர் மலரஞ்சலி
மாநகர மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு.
அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -ம்… Read More...
திருச்சி சோமரசம்பேட்டையில் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு கேக் வெட்டி நலத்திட்ட உதவிகள்…

திருச்சி சோமரசம்பேட்டையில் ஜெயலலிதா பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.
மாவட்டச் செயலாளர் மு. பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது .
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக மாவட்ட இலக்கிய அணி மற்றும் மணிகண்டம் வடக்கு ஒன்றியம்… Read More...
ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு…
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது.
திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின்… Read More...
ஜாதியை கூறி திட்டி கொலை மிரட்டல் விடுத்த திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் .…

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதி செயலாளராக பல ஆண்டுகளாக பொறுப்பு வகித்த சுரேஷ் குப்தா சமீபத்தில் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார் இதனை தொடர்ந்து இன்று காலை திருச்சி பத்திரிக்கையாளர் மன்றத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.… Read More...
திருச்சியில் கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்வு.அமைச்சர் கே.என்.நேரு சீர்வரிசை வழங்கி…

திருச்சியில்
கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி.
அமைச்சர் கே.என்.நேரு சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார்.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில்… Read More...
தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை உடனே வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…

தமிழகத்திற்கான அரசு கல்வி நிதியை வழங்க கோரி
திருச்சியில் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்.
ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டு அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய நிதி ரூ. 2152 கோடியை உடனே வழங்க வேண்டும்.… Read More...
நாளை அம்மா பிறந்தநாள் விழா மற்றும் பொதுக்கூட்டம். அனைவரும் திரளாக பங்கேற்க அமமுக தெற்கு மாவட்ட…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தெற்கு மாவட்டம் சார்பாக, அம்மா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சி மற்றும் பொதுக்கூட்டம் குறித்து மாவட்ட செயலாளர் செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
முன்னால் முதலமைச்சர்… Read More...
திருச்சியில் மத்திய அரசை கண்டித்து முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் இடி முரசு இஸ்மாயில்…
கல்வி நிதியை வழங்காத மத்திய அரசை கண்டித்து.
முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழகத்தினர் சாகும் வரை உண்ணாவிரதம்.
தடையை மீறி போராட்டம் நடத்தியதால் கைது.
மும்மொழி கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டால் தான் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி… Read More...
நாளை நடைபெற உள்ள ஜெயலலிதா பிறந்தநாள் நிகழ்ச்சியில் அனைவரும் திரளாக பங்கேற்க திருச்சி மாநகர் மாவட்ட…
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் முன்னாள் துணை மேயர் ஜெ. சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
அதிமுக பொதுச்செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர், எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க… Read More...