Browsing Category
அமமுக
திமுகவினர் ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள். திருச்சியில் டிடிவி தினகரன் .
திமுகவினர் மக்களை ஏமாற்றியவர்கள். அவர்கள் ஆட்சி அதிகாரத்திற்காக எதையும் செய்வார்கள். மக்கள் தான் அதற்கு தக்க பதிலடி தர வேண்டும்.
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறோம்.
திருச்சியில் டிடிவி…
Read More...
Read More...
அனைத்து கட்சியினருக்கும் ஒரே விதிமுறை பின்பற்ற வேண்டும். கலெக்டர், கமிஷனருக்கு திருச்சி அமமுக மாவட்ட…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும், உன்னால் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
திருச்சியில் வைக்கப்படும் பிளக்ஸ் மற்றும் பேனர்கள் பற்றி அமமுக கேள்வி.…
Read More...
Read More...
திருச்சி 57 வது வார்டில் தொடர்ந்து குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வரும் அவலம் . பாதிக்கப்பட்ட…
திருச்சி மாநகராட்சி குடிநீர் குழாயில் கலந்த சாக்கடை நீர்.
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட, எடமலைப்பட்டி புதூர் பகுதியில், 57வது வார்டு, எம்ஜிஆர் நகரில் கடந்த ஒரு வாரமாக குடிநீர் குழாயில் சாக்கடை நீர் கலந்ததால், பொதுமக்கள் காய்ச்சல்,…
Read More...
Read More...
திருச்சி அமமுக ஜே பேரவை செயலாளர் பெஸ்ட் பாபு இல்ல திருமண விழாவில் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வடக்கு மாவட்ட ஜே பேரவை செயலாளரும் முன்னாள் மாவட்ட உறுப்பினருமான பெஸ்ட் பாபு இல்ல திருமண விழாவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் கலந்து கொண்டு வாழ்த்தினார் .
அம்மா…
Read More...
Read More...
திருச்சி காவேரி மருத்துவமனை எதிரில் உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி அமமுகவினர் மேயரிடம்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர், டிடிவி தினகரனின் ஆணைப்படி,
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.செந்தில்நாதன் அவர்களின் ஆலோசனையின் கீழ்,
உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ் மற்றும் வர்த்தக அணி செயலாளர்…
Read More...
Read More...
திருச்சியில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்றக் கூறிய போலீசார்.…
திருச்சியில் டிடிவி தினகரனை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற போலீசார் திடீர் உத்தரவு
திருச்சியில் தொண்டர்கள் திரண்டதால் பரபரப்பு.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரண்டு நாள்…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் கொலை நடந்து சீல் வைக்கப்பட்ட பாரை மீண்டும் திறக்கக் கூடாது. அமமுக சார்பில்…
புதிதாக மதுபான கடை திறக்கக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனு.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில் நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
Read More...
Read More...
29 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். செயல்படுமா? திருச்சி அமமுக…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில்,
மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்....
மாநகராட்சி ஆணையர் அவர்கள்,
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி.
…
Read More...
Read More...
மக்களை வாட்டி வதைக்கும் திருச்சி மாநகராட்சியை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
திருச்சி மாநகராட்சி முன்பு தரமான குடிநீர், உறையூர் மீன் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு அதிக கட்டட வசூல் , மாரிஸ் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…
Read More...
Read More...
சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம்.
இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன்…
Read More...
Read More...