Browsing Category
அமமுக
சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி…
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம்.
இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன்…
Read More...
Read More...
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொகுதியில் 3 பேர் இறந்ததற்கு காரணம் குழுமாயி அம்மன் , உக்கிர…
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொகுதியில் 3 பேர் இறந்ததற்கு காரணம் குழுமாயி அம்மன் , உக்கிர காளியம்மன் கோயில் திருவிழாக்களில் அன்னதானம் சாப்பிட்டதே காரணம் என திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
Read More...
Read More...
சிறந்த மாநகராட்சியின்(?) அவலநிலை. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் தொகுதியிலேயே…
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி திருச்சி மாநகராட்சி (?)யின் அவலம். மக்கள் உயிரிழப்பு.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வார்டு 10-ல், மின்னப்பன்தெரு ,…
Read More...
Read More...
அம்பேத்கரின் 135 வது பிறந்த நாள் : அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர்…
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு,
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க,
திருச்சி…
Read More...
Read More...
பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகத்தை மிஞ்சிய திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் தமிழ்…
அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
அன்பார்ந்த கட்சி உறவுகள், மற்றும் பொதுமக்கள்…
Read More...
Read More...
நாளை அம்பேத்கரின் பிறந்தநாள். திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரும் திரளாக…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியிருப்பதாவது :-
இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை…
Read More...
Read More...
திருச்சி மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை…
மக்களின் தாகம் தீர்க்கும் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
Read More...
Read More...
தமிழுக்காக உயிர் விட்ட கீழப்பளுவூர் சின்னசாமி போன்று எத்தனையோ திருச்சியை சேர்ந்த மேதைகள் இருக்க…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-. டிவிஎஸ் டோல்கேட்டில் அரசியல் வேண்டாம்.
திருச்சியில் வசிக்கும் மக்களின் தனி மனித வருமானத்தை அதிகரிக்க எந்த…
Read More...
Read More...
திருச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் நடைபெற்ற அமமுக நிர்வாகிகள் ஆலோசனை…
அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க,
திருச்சி தெற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று 25.3.2025 செவ்வாய்க்கிழமை நடைபெற்றது .
திருச்சி தெற்கு மாவட்ட துணைத் தலைவர் தன்சிங் தலைமையில்,…
Read More...
Read More...
டாஸ்மாக்கில் ஆயிரம் கோடி ஊழல்.திமுக ஆட்சி காலத்தில் அறிவியல் பூர்வமான ஊழல்கள் நடைபெறுவது வாடிக்கை…
திமுகவிற்கு எதிராக உள்ள
கட்சிகள் அனைத்தும்
தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவார்கள்.
திருச்சியில் டிடிவி தினகரன் பேட்டி.
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்…
Read More...
Read More...