Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

அமமுக

திருச்சி உறையூரில் கொலை நடந்து சீல் வைக்கப்பட்ட பாரை மீண்டும் திறக்கக் கூடாது. அமமுக சார்பில்…

புதிதாக மதுபான கடை திறக்கக்கூடாது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பாக மனு. அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், உறையூர் பகுதி செயலாளர் கல்நாயக் சதீஷ்குமார் தலைமையில் நேற்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு…
Read More...

29 வருடங்களாக புதுப்பிக்கப்படாத திருச்சி மாநகராட்சியின் மாஸ்டர் பிளான். செயல்படுமா? திருச்சி அமமுக…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ள கோரிக்கைகள் விபரம்.... மாநகராட்சி ஆணையர் அவர்கள், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி. …
Read More...

மக்களை வாட்டி வதைக்கும் திருச்சி மாநகராட்சியை கண்டித்து அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…

திருச்சி மாநகராட்சி முன்பு தரமான குடிநீர், உறையூர் மீன் மார்க்கெட்டில் வாகனங்களுக்கு அதிக கட்டட வசூல் , மாரிஸ் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில்…
Read More...

சுகாதாரமற்ற குடிநீர் உறையூர் மீன் மார்க்கெட்டில் அதிக கட்டணம் வசூல் என செயல்படாத திருச்சி…

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சி மாநகராட்சியை கண்டித்து நாளை மாபெரும் கண்ட ன ஆர்ப்பாட்டம். இது குறித்து திருச்சி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன்…
Read More...

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொகுதியில் 3 பேர் இறந்ததற்கு காரணம் குழுமாயி அம்மன் , உக்கிர…

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் தொகுதியில் 3 பேர் இறந்ததற்கு காரணம் குழுமாயி அம்மன் , உக்கிர காளியம்மன் கோயில் திருவிழாக்களில் அன்னதானம் சாப்பிட்டதே காரணம் என திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்…
Read More...

சிறந்த மாநகராட்சியின்(?) அவலநிலை. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் தொகுதியிலேயே…

தமிழகத்தின் சிறந்த மாநகராட்சி திருச்சி மாநகராட்சி (?)யின் அவலம். மக்கள் உயிரிழப்பு. தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேருவின் திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர் வார்டு 10-ல், மின்னப்பன்தெரு ,…
Read More...

அம்பேத்கரின் 135 வது பிறந்த நாள் : அவரது திருஉருவ சிலைக்கு திருச்சி அமமுக மாவட்ட செயலாளர்…

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ஆணைக்கிணங்க, திருச்சி…
Read More...

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் வியூகத்தை மிஞ்சிய திருச்சி அமமுக மாவட்ட செயலாளர் செந்தில் நாதனின் தமிழ்…

அம்மா மக்கள் முன்னேற்ற கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில்நாதன் வெளியிட்டுள்ள தமிழ் புத்தாண்டு வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :- அன்பார்ந்த கட்சி உறவுகள், மற்றும் பொதுமக்கள்…
Read More...

நாளை அம்பேத்கரின் பிறந்தநாள். திருச்சி அமமுக தெற்கு மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் அனைவரும் திரளாக…

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான செந்தில் நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையின் கூறியிருப்பதாவது :- இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அடிப்படை மூளையாக விளங்கிய சட்ட மாமேதை…
Read More...

திருச்சி மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை…

மக்களின் தாகம் தீர்க்கும் கோடைகால நீர்மோர் பந்தல் திறப்பு விழா. அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் டிடிவி தினகரனின் ஆணைக்கிணங்க, திருச்சி தெற்கு மாவட்டம் மணப்பாறை வையம்பட்டி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய…
Read More...