Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

விளையாட்டு

பாகிஸ்தான் நடிகைக்கு இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் பதிலடி.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மொகாலியில் நேற்று முன்தினம்  நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.…
Read More...

திருச்சியில் 2 நாள் நடைபெற்ற மாவட்ட இளையோருக்கான தடகளப்போட்டியின் பரிசளிப்பு விழா சிறப்பாக…

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கம் சார்பில் மறைந்த ஸ்டேட் பேங்க் எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை 2022ம் ஆண்டு இளையோருக்கான தடகள போட்டிகள் இரண்டு நாட்கள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் திருச்சி மாவட்ட தடகள சங்க செயலாளர் டி.ராஜு…
Read More...

கிரிக்கெட் போட்டியை விறுவிறுப்பாக்க சையது முஸ்டாக் அலி டி20 தொடரில் மாற்று வீர் முறை அறிமுகம்.

38 அணிகள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் அடுத்த மாதம் 11-ந் தேதி தொடங்குகிறது. இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் ஆட்டத்தின் போது ஒரு மாற்று வீரரை களம் இறக்க வழிசெய்யும் புதிய…
Read More...

15வது ஆண்டில் தனது மகனுடன் தொடர்ந்து 6 சிக்ஸர் அடித்த தினத்தை கொண்டாடிய யுவராஜ் சிங்.

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்துஓய்வு பெற்ற முன்னாள் இந்திய யுவராஜ் சிங் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர். இந்திய அணி பல சர்வதேச கிரிக்கெட்டில் வெற்றி பெற உறுதுணையாக இருந்துள்ளார். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டி20…
Read More...

திருச்சி மாவட்ட அளவிலான இளையோருக்கான தடகளப் போட்டிகள் தொடங்கியது.

திருச்சிராப்பள்ளி மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் (மாநில தடகள சங்கத்துடன் இனைய பெற்றது) திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் ஸ்டேட் பேங்க் லேட் எஸ்.மோகன் நினைவு சுழல் கோப்பை இளையோருக்கான தடகளப் போட்டிகள் இன்று காலை தொடங்கியது.…
Read More...

டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிப்பு.தமிழக வீரர்கள் அஸ்வின், தினேஷ் கார்த்திக் இடம்…

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தொடர்ச்சியாக பெற்ற தோல்விகளால் ஆசிய கோப்பையில் இருந்து வெளியேறியது. இதனையடுத்து வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடுவதில் இந்திய அணி கவனம் செலுத்தி வருகிறது. 7-வது டி 20…
Read More...

12 வயதுக்குட்பட்ட கைப்பந்து போட்டி.திருச்சி எஸ் பி ஐ ஓ ஏ மெட்ரிக் பள்ளி சுழல் கோப்பையை வென்றது.

திருச்சி மாவட்ட கைப்பந்து சங்கம் மற்றும் லைன்ஸ் கிளப் திருச்சி பிரீமியர் சார்பில் திருச்சி கே கே நகர் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 12 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான கைப்பந்து (ஹேண்ட் பால்) போட்டியினை…
Read More...

ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீ ரங்கா பள்ளியின் ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா பள்ளி விளையாட்டு விழா . ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. விக்னேஷ் கல்விக் குழும அறக்கட்டளை தலைவர் சகுந்தலா தலைமை வகித்தார். இந்திய வாலிபால் கழக இணை…
Read More...

15வது ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி:சூப்பர் 4 சுற்றில் இந்தியா-இலங்கை இன்று பலப்பரிட்சை.

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் சூப்பர்4 சுற்றுக்கு வந்துள்ள நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன்…
Read More...

திருச்சி சென்ட் ஜோசப் கல்லூரியின் 179-வது ஆண்டு விளையாட்டுப் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் 179வது ஆண்டு விளையாட்டுப் போட்டி மாஹே மைதானத்தில் நடைபெற்றது. முன்னாள் சர்வதேச கைப்பந்து வீரரும் கல்லூரியின் முன்னாள் மாணவருமான ஷெல்டன் மோசஸ் சிறப்பு விருந்தினராகவம், இந்திய கைப்பந்து அணியின் முன்னாள்…
Read More...