Browsing Category
மருத்துவம்
திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் கபசுர குடிநீர், உணவு…
திருச்சி ஊரடங்கில் பணியாற்றும் காவலர்களுக்கு டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில் கபசுரக் குடிநீர், உணவு, சித்த மருந்துகள் வழங்கப்பட்டது.
ஒமைக்ரான் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை அன்று மூன்றாவது வாரமாக முழு ஊரடங்கு… Read More...
இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.
இந்தியாவில் ஒமைக்ரானால் தூண்டப்பட்ட கொரோனா 3-வது அலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை ஏறிக்கொண்டே சென்றது. இந்த நிலையில் நேற்று சிறியதொரு மாற்றம் ஏற்பட்டது.
நேற்று முன்தினம் 3 லட்சத்து 47 ஆயிரத்து 254 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஆனால்… Read More...
இனி மாஸ்க் தேவையில்லை. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு.
கொரோனாவின் 3-வது அலை சிறுவர்-சிறுமிகளையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த நிலையில் குழந்தைகள் மற்றும் சிறார் தொடர்பான திருத்திய கொரோனா வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று… Read More...
கொரோனா தோற்றால் நேற்று ஒரே நாளில் திருச்சியில் 580 பேர் பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று 3-வது அலை வேகமாக பரவி வருகிறது.
திருச்சி மாவட்டத்திலும் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 580 பேருக்கு உறுதி…
Read More...
இந்த நிலையில் திருச்சியில் நேற்று புதிதாக கொரோனா தொற்று 580 பேருக்கு உறுதி… Read More...
ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல் மருத்துவ தொகுப்பு வழங்கப்படும்
சென்னையில் கொரோனா தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதனைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி பகுதியில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்வோருக்கு இன்று முதல்… Read More...
திருச்சி காவேரி மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை.
திருச்சி சேர்ந்தவர் சபானாபர்வீன் இவரது 2வது மகள் ரபீதாபாத்திமா.
குழந்தைக்கு சுமார் ஒரு வயது இருக்கும் போது திடீரென வலிப்பு ஏற்பட்டது.
திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதித்த போது பல்வேறு பரிசோதனைகளுக்குப்… Read More...
தமிழகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க வேண்டும். அன்புமணி ராமதாஸ்
கொரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைக்க அன்புமணி ராமதாஸ் கோரிக்கை.
கொரோனா மூன்றாவது அலையால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் உருவெடுத்துள்ள நிலையில், அதைக் கட்டுப்படுத்த தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில்… Read More...
திருச்சி மாநகர போலீசாருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் பணி. போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தார்.
தமிழக முதல்வர் முன்களப் பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும்
60 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா பூஸ்டர் எனப்படும் கோவிட்-19 தடுப்பூசி செலுத்தும் பணியினை சென்னையில் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,… Read More...
பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை.
மரபணு மாற்றப்பட்ட பன்றி இதயத்தை மாற்று அறுவை சிகிச்சை மூலம் மனிதருக்கு பொருத்திய உலகின் முதல் நபர் என்ற பெருமையை அமெரிக்கர் ஒருவர் பெற்றுள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த டேவிட் பென்னட் ( 57) என்ற நபரின் உயிரை காப்பாற்ற அவருக்கு மாற்று இதயம்… Read More...
தடுப்பூசி செலுத்தியதால் 3வது அலையில் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது.
சீனாவின் உகான் நகர தோன்றலான கொரோனா, இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரியில் காலடி வைத்தபோது இப்படி ஒரு பிரளயத்தை உருவாக்கும் என யாரும் நினைக்கவில்லை. அதே ஆண்டு மார்ச் மாதத்தில் முதல் பலியை கொடுத்தபோது கூட நாட்கள் செல்ல செல்ல அதன்… Read More...