Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

மருத்துவம்

திருச்சி வேலன் மருத்துவமனையில் அபர்டுபிளன் – ஸ்வத் நிறுவனத்துடன் இணைந்து மருத்துவ…

திருச்சி சுப்ரமணியபுரம் வேலன் சிறப்பு மருத்துவமனையில் முதல் முறையாக அபர்டுபிளன்-ஸ்வத் நிறுவனத்துடன் இணைந்து மக்களுக்கான மருத்துவ அட்டை வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்துள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர், வேலன் சிறப்பு மருத்துவமனை…
Read More...

திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு முகாம்.

கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் – 2022 மகாத்மா கண்மருத்துவமனை பி. லிட்., தென்னூர், திருச்சி. தமிழ்நாடு ஆப்தால்மிக் அசோசியேசன் சார்பில் மகாத்மா கண் மருத்துவமனை திருச்சி கல்லுகுழி இரயில்வே மைதானத்தில் கண் நீர்…
Read More...

திருச்சியில் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் நலத்திட்ட…

உறையூர் தமிழ் ஹெர்பல்சில் முக ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் டாக்டர் கே. எஸ். சுப்பையா பாண்டியன் வழங்கினார். திருச்சி உறையூர் தியாகராஜ நகர் நக்கீரன் தெருவில் அமைந்துள்ள தமிழ் ஹெர்பல்ஸ் மையத்தில் தமிழக முதலமைச்சர்…
Read More...

திருச்சி காவேரி மருத்துவமனையில் குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து…

குழந்தைகளுக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்து திருச்சி காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு காவிரி மருத்துவமனையில் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக…
Read More...

பட்டுக்கோட்டை ராஜப்பா கல்லூரியில் சிறப்பு கண் மற்றும் இரத்த தான முகாம்.

பட்டுக்கோட்டை ஏனாதி ராஜப்பா கல்லூரியில் சிறப்பு கண் மருத்துவ மற்றும்  இரத்ததான முகாம்கள் நடைபெற்றது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் செல்வம் அவர்களின்  வழிகாட்டுதலின் படியும், பாரதிதாசன் பல்கலைக்கழக யூத் ரெட் கிராஸ்…
Read More...

திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை தந்த மக்களுக்கு இலவச மருத்துவ முகாம் டாக்டர் சுப்பையா பாண்டியன்…

தமிழகத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணிக்கு இமாலய வெற்றியை தந்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சித்தா, அக்குபஞ்சர் மாபெரும் இலவச மருத்துவ முகாம் திருச்சி உறையூர் தியாகராய நகர் நக்கீரன் தெருவில் அமைந்துள்ள தமிழ் ஹெர்பல்ஸ்…
Read More...

திருச்சியில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்கள் தானமாக பெற்று 5 பேருக்கு பொருத்தப்பட்டது.

சாலை விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் தானம். விபத்தில் மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞரின் உடல் உறுப்புகள் திருச்சி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் தானம் செய்யப்பட்டு 5 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. தஞ்சாவூர்…
Read More...

அதிக உயிர் இழப்பை ஏற்படுத்தும் புதிய கொரோனா.சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை.

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 டிசம்பரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று முடிவுக்கு வரவில்லை.மாறாக டெல்டா, பீட்டா, காமா, ஒமைக்ரான் என உருமாறிய பல கொரோனா வைரஸ்கள் உலகை ஆட்டிப்படைத்து வருகின்றன. தென் ஆப்பிரிக்காவில் கடைசியாக…
Read More...

இனி கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டிய அவசியமில்லை.

சென்னை புறநகர் ரெயிலில் பயணிக்க 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே சீசன் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், புறநகர் ரெயிலில் பயணிக்க…
Read More...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை சந்தையில் விற்க அனுமதி.

கொரோனா தடுப்பூசிகளான கோவிஷீல்டு, கோவாக்சினை சந்தையில் விற்க நிபந்தனையுடன் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிப்பாளர்…
Read More...