Browsing Category
மருத்துவம்
திருச்சியில் நாளை உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு செல்ல பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி முகாம்…
உலக வெறி நோய் தடுப்பு தினத்தையொட்டி
திருச்சி மாவட்டத்தில் நாளை (28 ஆம் தேதி )
செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
உலக வெறி நோய் தடுப்பு தினத்தை ஒட்டி நாளை திருச்சி மாவட்டத்தில், செல்லப்பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி… Read More...
அபாய கட்டத்துக்கு சென்ற முதியவரை காப்பாற்றிய திருச்சி அப்போலோ மருத்துவர்கள்.
இதயத்தில் துளை ஏற்பட்டு
அபாய கட்டத்துக்கு சென்ற முதியவரின் உயிரைக் காப்பாற்றிய அப்போலோ டாக்டர்கள்.
தஞ்சையைச் சேர்ந்த 65 முதியவர் ஒருவருக்கு கடந்த ஆகஸ்டு முதல் வாரத்தில் திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதை யடுத்து அருகில்… Read More...
திருச்சியில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சல்.உடனடி நடவடிக்கை எடுக்க மநீம மாவட்ட செயலாளர் கிஷோர்…
திருச்சியில் அதிகரித்து வரும் மர்ம காய்ச்சல்....? சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும். என திருச்சி தெற்கு மாவட்ட
மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கிஷோர் குமார் வேண்டுகோள்.
கடந்த இருபது நாட்களாக… Read More...
அறுவை சிகிச்சை இன்றி மூத்த குடிமகன்களுக்கு பெருந்தமணி வால்வு மாற்றி திருச்சி காவேரி மருத்துவமனை…
திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் இரு மூத்த குடிமகன்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல் பெருந்தமனி வால்வு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து காவேரி ஆஸ்பத்திரி செயல் இயக்குநர் டாக்டர் செந்தில்குமார், இடையீட்டு இதயவியல் சிகிச்சை நிபுணர் டாக்டர் சூரஜ்… Read More...
தனியார் மருத்துவமனை கழிவுகளை வாங்கி செல்லும் மாநகராட்சி பணியாளர்கள்.ஆணையர் நடவடிக்கை எடுக்க திருச்சி…
திருச்சி மாநகராட்சி ஆணையருக்கு திருச்சி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் ராஜசேகரன் விடுத்துள்ள வேண்டுகோள். -

திருச்சி மாநகராட்சி சார்பில் குப்பையில்லா நகரம் என்ற பெயரில் தெருக்களின் பொது இடங்களில் குப்பைகள் கொட்ட… Read More...
75வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு டாக்டர் சுப்பையா பாண்டியன் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும்…
75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கார்த்திக் வைத்தியசாலையில் முக்குலத்தோர் தேவர் சமூக அறக்கட்டளை, அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கம் மற்றும் தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் சார்பாக
பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க பட்டது.… Read More...
திருச்சி புத்தூரில் கருடா ஸ்கேன் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
திருச்சி புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் 24 மணி நேரம் செயல்படும் கருடா ஸ்கேன் திறப்பு விழா கருடா ஸ்கேன் நிர்வாக இயக்குனர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இன்ஜினியர் கலியபெருமாள், சேது… Read More...
திருச்சியில் அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளும் வகையில் கருடா ஸ்கேன்.டாக்டர். ராதாகிருஷ்ணன் தகவல்.
திருச்சியில் அனைத்து பரிசோதனைகளும் செய்யும் வகையில் கருடா ஸ்கேன் திறப்பு விழா.டாக்டர்.எஸ்.ராதாகிருஷ்ணன் தகவல்.
திருச்சி இ.வெ.ரா சாலை புத்தூர் சிந்தாமணி எதிரில் உள்ள சந்தானம் டவரில் நாளை (புதன் கிழமை 10.8.2022) அன்று 24 மணி நேரம்… Read More...
திருச்சியில் எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு உயிர் காக்கும் முதலுதவி பயிற்சி.முகேஷ் ஆர்த்தோ கேர்…
எலும்பு மூட்டு தினத்தை முன்னிட்டு முகேஷ் ஆர்த்தோ கேர் மருத்துவமனை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மையம் மற்றும் திருச்சி ஆர்த்தோ மருத்துவர்கள் சங்கம் இணைந்து நடத்திய உயிர் காக்கும் முதலுதவி சிகிச்சை பயிற்சி முகாம் திருச்சி அண்ணாமலை… Read More...
காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் பேட்டி
காவிரி ஆற்றில் பொதுமக்கள் இறங்க வேண்டாம்.
காவிரி கொள்ளிடத்தில் அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு. அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனை நுண்கதிரியல் பிரிவில், மேம்பட்ட மார்பக ஊடுகதிர் படச் சோதனை… Read More...