Browsing Category
போலிஸ்
திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
திருச்சி கே.கே. நகரில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.8 லட்சம் மோசடி செய்தவர் மீது வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூர் வடக்கு முத்தையாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என். ரெங்கராஜ் (வயது 36). இவர் வெளிநாடுகளில் வேலைக்கு…
Read More...
Read More...
திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது . பங்களாதேஷ் வாலிபர் உட்பட…
திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா தியேட்டர் ஊழியரை கல்லால் தாக்கிய 2 பேர் கைது . பங்களாதேஷ் வாலிபர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு..
திருச்சி திருவானைக்கோவில் நடு கொண்டையம்பேட்டை கரிகாலன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் இளையராஜா இவரது மகன் பவித்ரன்…
Read More...
Read More...
ரூ .1 லட்சம் லஞ்சம் பெற்று சிக்கிய வனச்சரக அலுவலர்
தென்காசி மாவட்டம், புளியங்குடி சின்னமலை மற்றும் சிவகிரி வனப்பகுதிகளை ஒட்டிய பகுதிகளில் யானைகள் ஊருக்குள் புகுவதைத் தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு வரும் யானை தடுப்பு அகழி பணியில், ஒப்பந்ததாரரிடம் பில் தொகையில் 20 சதவிகித கமிஷன் கேட்டதாகக்…
Read More...
Read More...
திருச்சியில் தண்டவாளத்தில் பிணமாக கிடந்த போலீசார் தேடிய சரித்திர பதிவேடு ரவுடி
திருச்சி எடமலைப்பட்டிபுதூர் அரசு காலனியைச் சேர்ந்தவர் பிரபு (வயது 30). கோழி கறிக் கடை வைத்துள்ளார்.இதே பகுதியை சேர்ந்த அப்புஜி (எ) ரி.அபுதாகீர் (வயது 38). எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய சரித்திர பதிவேடு ரவுடி பட்டியலில் இருந்தவர்.
இவர்,…
Read More...
Read More...
ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
ஹவுராவிலிருந்து வந்த திருச்சி எக்ஸ்பிரஸ் ரயிலில் 11 கிலோ குட்காவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார் .
திருச்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் விழுப்புரம் ரயில்…
Read More...
Read More...
விடுதியில் உள்ள 14 வயது மாணவிகளை மது அருந்த வைத்து தொடர்ந்து உல்லாசம்.துப்புரவு பணியாளர் தனது…
சேலம் அருகே அரசு பெண்கள் விடுதியில் மாணவிகளுக்கு மதுவாங்கி கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த கள்ளக்காதலனுடன் பெண் தூய்மை பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே அரசு பெண்கள் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி
திருச்சி விமான நிலையத்தில் 90 லட்சம் பணத்துடன் சிக்கிய பெண் பயணி சுங்கத்துறையினர் தீவிர விசாரணை
திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பெண் பயணியிடமிருந்து ரூ 90 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது
ராமநாதபுரம் மாவட்டம் வழுத்தூர் ரமலான்…
Read More...
Read More...
திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிக்கு வலை
திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிக்கு வலை
திருச்சி கண்டோன்மெண்ட் கருமண்டபம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மலர்விழி (வயது…
Read More...
Read More...
திருச்சியில் தொடர் திருட்டு சம்பவம் : பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் உண்டியல்களை…
திருச்சி பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் உண்டியல்களை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை .
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரிய மிளகுபாறை பகுதியில், அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர்…
Read More...
Read More...
திருச்சியில் சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது
திருச்சியில் நேற்று சுதந்திர தினத்தன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது அரசால் அறிவிக்கப்பட்டு இருந்தது ..அதையும் மீறி மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது ..
திருச்சி பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மதுபானம் விற்பனை செய்வதாக…
Read More...
Read More...