Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

சிறையில் இருந்த ரவுடியிடம் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசி ஆடையை கழட்டி காட்டும் பெண் இன்ஸ்பெக்டர்

பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை

திருச்சி பஞ்சப்பூர்  புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போனை திருடிய வாலிபர் கைது.ஒருவருக்கு வலை ..

திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போன் திருடியவர் கைது.ஒருவருக்கு வலை .. தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் செல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 53.) கொத்தனாரான இவர் அரியமங்கலம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை…
Read More...

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம்…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம் காரணமா ? திருச்சி மாவட்டம் மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி சிங்கிலி பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 46 ) இவர் யாகபுரம் பகுதியில் ஒரு…
Read More...

திருச்சி மணிகண்டம் அருகே தாய்மாமன் மகளை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் பரிதாப முடிவு ..

திருச்சி மணிகண்டம் அருகே தாய்மாமன் மகளை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் பரிதாப முடிவு .. திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கண் தீன தயாளன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர் இவரது மகன் செல்வா (வயது 18 ) விராலிமலையில் உள்ள ஒரு தனியார்…
Read More...

திருச்சியில் மேற்கு வங்க பெண்,சிறுவன் உட்பட 4 பேர் கைது 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை…

திருச்சியில் மேற்கு வங்க பெண்,சிறுவன் உட்பட 4 பேர் கைது 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் . ,ஆட்டோ, டூவீலர் , 5 செல்போன்களும் பறிமுதல்.. திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்,…
Read More...

திருச்சி பிரட்டியூரில் மூன்று கடைகள் பூட்டை உடைத்து விலை உயர்ந்த கேமரா மற்றும் பணம் திருட்டு ..இது…

திருச்சி பிராட்டியூரில் உள்ள வர்மா நகரில் அமைந்துள்ள ஒரே காம்ப்ளக்ஸில் கேமரா கடை அரிசி கடை மற்றும் பேன்சி கடைகளில் நேற்று வெள்ளிக்கிழமை  நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம ஆசாமிகள் கேமரா கடையிலிருந்து விளைவு எந்த கேமரா ஒன்று…
Read More...

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த 27 கிலோ எடை உள்ள குட்காவை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை…

திருச்சி இருப்புப் பாதை காவல் மாவட்ட கண்காணிப்பாளர் ஆதார் பச்சேரா அவர்கள் உத்தரவின் பெயரில் திருச்சி இருப்புப் பாதை உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் சக்கரவர்த்தி அவர்களின் மேற்பார்வையில் நேற்று வெள்ளிக்கிழமை (21/08/26ம் தேதி) சிறப்பு…
Read More...

காவல்துறையினர் லஞ்சம் கேட்டா தொடர்பு கொள்ள வேண்டிய அனைத்து மாவட்ட வாட்ஸ்அப் எண் விபரம் …

தமிழகக் காவல் துறையில் ஊழலற்ற மற்றும் நேர்மையான நிர்வாகத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களிலும் 'இன்டர்னல் விஜிலென்ஸ் செல்' எனப்படும் உள்சார் கண்காணிப்புப் பிரிவு புதிதாகத் தொடங்கப்பட்டுள்ளது.காவல் துறை…
Read More...

கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் மோசடி ..

கிரானைட் குவாரி அதிபரிடம் அரசு அதிகாரி போல் நடித்து ரூபாய் 2 லட்சம் ஆன்லைன் மோசடி .. போலீசார் விசாரணை திருச்சி தென்னூர் அண்ணா நகர் உக்கிர காளியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் தனபால் (வயது 72) இவர் கரூர் பகுதியில் ஒரு கிரானைட்…
Read More...