Browsing Category
போலிஸ்
நீதி கேட்டு போராடிய மக்கள் மீது மனிதாபிமானமின்றி தடியடி நடத்திய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை…
இரட்டை கொலைக்கான உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அமைதி வழியில் போராடிய யாதவ மக்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது கடும் நடவடிக்கை முதல்வர் ஜோசப் விஜய், டி.ஜி.பி.க்கு பாரதராஜா யாதவ் வலியுறுத்தல்
யாதவர்களின் அரசியல் கட்சியான…
Read More...
Read More...
திருச்சி மாநகர பகுதியில் உள்ள 100 க்கும் மேற்பட்ட கடைகளில் கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர்…
இன்று திருச்சி மாநகர பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கடைகளில் கன்டோன்மென்ட் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில் போலீசார் அதிரடி சோதனை.
கடைகளில் புகையிலை பொருட்கள் இருக்கிறதா என கண்காணிப்பு...
தமிழ்நாட்டில் குட்கா மற்றும்…
Read More...
Read More...
இஸ்ரோவில் வேலை பார்த்த அதிகாரியின் இருசக்கர வாகனம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் திருட்டு
இஸ்ரோவில் வேலை பார்த்த அதிகாரியின் இருசக்கர வாகனம் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் திருட்டு.
திருச்சி சுப்பிரமணியபுரம் ஹவேஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 82 ) இவர் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோவில் ஓய்வு பெற்ற அதிகாரி ஆவார்.…
Read More...
Read More...
திருச்சி அருகே இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி அருகே இன்று ரெயிலில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சி ரெயில்வே இருப்பு பாதை போலீசார் விசாரணை
விழுப்புரம் மாவட்டம் கொத்தமங்கலம் கன்னியம்மாள்கோவில் தெருவை சேர்ந்தவர் அரசப்பன் (வயது 34) இவரது மனைவி லாவண்யா…
Read More...
Read More...
மசாஜ் சென்டரில் சிக்கிய அழகிகள், போலீசார் அதிர்ச்சி
கேரள மாநிலத்தில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்த ஐந்து பங்களாதேஷ் பெண்கள், போலி ஆவணங்களுடன் தங்கியிருந்ததாகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கண்ணூர் நகர காவல்துறை நடத்திய சோதனையில், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, விசா…
Read More...
Read More...
ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சி இருப்பு பாதை காவல்…
ரயிலில் அடிபட்டு இருந்த அடையாளம் தெரியாத வாலிபர் குறித்து தகவல் தெரிவிக்க திருச்சிராப்பள்ளி இருப்பு பாதை காவல் நிலைய போலீசார் அறிவிப்பு
நேற்று வியாழக்கிழமை ( 17.09.2026) மாலை 7மணிக்கு முன்பாக கரூர் மார்க்கத்தில் மருதூர் ரயில்…
Read More...
Read More...
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம்…
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்துக்கு உட்பட்ட புங்கனூரில் சந்து கடைகளில் சரக்குகள் தாராளம் கண்டுகொள்ளாத காவல்துறையினர்.
திருச்சி சோமரசம்பேட்டை காவல் சலாகத்திற்குட்பட்ட இடங்களில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அல்லித்துறை…
Read More...
Read More...
அரசியல் ரீதியாக எதிர்க்க துணிவில்லாமல் இது போன்ற சோதனைகளில் ஈடுபடுகிறது தவெக அரசு .சோதனைக்கு…
டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற வகையில் விசாரணை நடத்தக் கூடாது- அன்பில் மகேஷ்
‘டார்கெட் நீங்கள் கிடையாது; அவர்தான். அவர் பெயரைச் சொல்லுங்கள்; உங்களை விட்டுவிடுகிறேன்’ என்ற…
Read More...
Read More...
முன்னாள் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அவரது உறவினர் வாளாடி கார்த்திக் வீட்டிலும் சென்னை மத்திய…
இன்று தமிழக முன்னாள் பள்ளிகளின் துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திருச்சி அண்ணா நகர் வீடு,சென்னை வீடு உள்ளிட்ட ஆறு இடங்களில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை…
Read More...
Read More...
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண் திடீர் மாயம்
தந்தை போலீசில் புகார்
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 56) இவரது ( 21 வயது) மகள் கடந்த மூன்று ஆண்டுகளாக திண்டுக்கல் மாவட்டம் வட…
Read More...
Read More...