Browsing Category
போலிஸ்
திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு
அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது குற்றச்சாட்டு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர்…
Read More...
Read More...
திருச்சியில் மருத்துவ கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட திருநங்கை உள்ளிட்ட இன்றைய கிரைம்…
திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்தான். :-
1.திருச்சியில்
பயங்கர ஆயுதங்களுடன்
வாலிபருக்கு கொலை மிரட்டல்
2 ரவுடிகள் கைது - 5 பேர் தப்பி ஓட்டம்.
திருச்சியில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாலிபரை…
Read More...
Read More...
திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார்…
திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி சிவா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார் மீது ரூ. 10 லட்சம் மற்றும் 26 சவரன் தங்க நகையை மோசடி செய்ததாக ஹோமியோபதி பெண் மருத்துவர் ஒருவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...
Read More...
திருச்சியில் இன்று போதை ஊசியால் 2வது சாவு. காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர்…
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் பொது கழிப்பறையில் சடலமாக மீட்பு .
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தார்.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை…
Read More...
Read More...
ஜங்ஷன் ரயில் நிலையத்தில், ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில்…
நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெண்ணால் நேற்று மதியம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பெண்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் பெட்டி கடையில் 10 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.
இன்று 30 6 2026 செவ்வாய்க்கிழமை திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 08 பாண்டமங்கலம் பகுதிக்கு உட்பட்ட ஒரு பெட்டி கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான ஹான்ஸ் குர்கா மற்றும் பான்பராக் போன்ற பொருள்கள் விற்பனை நடைபெற்று…
Read More...
Read More...
திருச்சி பெண் போலீஸ் சாவில் மர்மம் உள்ளது என சகோதரி கலெக்டரிடம் புகார் மனு.
திருச்சி பெண் போலீஸ் சாவில் மர்மம் உள்ளது என சகோதரி கலெக்டரிடம் புகார் மனு.
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் பாலாஜி தலைமையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.…
Read More...
Read More...
திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.
திருச்சியில் சிகரெட் பற்ற வைத்த போது ஏற்பட்ட தீயில் பெயிண்டர் கருகி சாவு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் கேணித் தெருவை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 36) பெயிண்டரான இவர் வழக்கம் போல் தனது வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். மதுபோதையில…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரை காவல் நிலையம் சுற்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களால் பொதுமக்கள் பெரும்…
திருச்சி பாலக்கரை காவல் நிலையம் செல்லும் வழியெங்கும் இருசக்கர மூன்று சக்கரை நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் வேர்ஹவுஸ் முதல் பாலக்கரை காவல் நிலையம் வரை உள்ள பள்ளிக்கூடம், செங்குளம் காலனி, எடத்தெரு செல்லும் பொதுமக்கள்…
Read More...
Read More...
திருச்சி : அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100 .ஆடியோ இணைப்பு
தமிழக காவல்துறைக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர்
பி.விவெங்கட் அவர்களின் வேண்டுகோள்.
அவசரத்துக்கு உதவாத அவசர போலீஸ் உதவி எண் 100
நேற்று 27 /6/ 2026 இரவு 10 மணி அளவில் பீமநகர் அருகில் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தை…
Read More...
Read More...