Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது…

சிங்கப்பூரில் சரியான வேலை வாங்கி தராமல் ரூ1.75 லட்சம் ஏமாற்றிய திருச்சி கன்சல்டன்சி உரிமையாளர் மீது கண்ட்டோன்மென்ட் போலீசார் வழக்கு . கண்டோன்மென்ட் பகுதியில் கன்சல்டன்சி நடத்தி வருபவர் மணிவண்ணன். இவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக…
Read More...

செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர்

செல்போன் திருடிய யூ டியூபர் மண்ணை சாதிக் பாட்சாவை திருச்சி இருப்புப் பாதை போலிசார் கைது செய்தனர். ஞாயிற்றுக்கிழமை அன்று (13.9. 2026.) இரவு தாம்பரத்தில் இருந்து சொந்த ஊருக்கு செல்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அற்புதராஜ் (வயது…
Read More...

சட்ட ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதா? டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் இல்லை .சமயபுரம் மதுக்கடையில்…

மதுக்கடைகளில் தொடரும் கொலைகள் சமயபுரத்தில் இளைஞர் கழுத்தறுத்துக் கொலை . தமிழக அரசின் அலட்சியத்திற்கு பொதுமக்கள் கண்டனம் சமயபுரம் அருகே அரசு மதுபானக் கடையில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தகராறில், இளைஞர் ஒருவர் பட்டப்பகலில்…
Read More...

திருச்சியில் ஓடும் பஸ்சில் முதியவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் அபேஸ்

திருச்சியில்  ஓடும் பஸ்சில் முதியவரின் டவுசர் பாக்கெட்டில் இருந்த ரூபாய் 50 ஆயிரம் அபேஸ் மர்ம ஆசாமிக்கு வலை ... புதுக்கோட்டை கொளத்தூர் பகுதியை சேர்ந்தவர் சங்கிலி (வயது 57) இவர் தனது மகளின் திருமணத்திற்காக பொருட்கள் வாங்க ரூ.50…
Read More...

திருச்சியில் சூதாட்டம் ஆடிய 12 பேர் கைது. சீட்டு கட்டுகள் பணம் பறிமுதல் ..

திருச்சியில் சூதாட்டம் ஆடிய 12 பேர் கைது. சீட்டு கட்டுகள் பணம் பறிமுதல் .. திருச்சி பாலக்கரை பகுதியில் பாலக்கரை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சங்கிலியாண்டபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாட்டம்…
Read More...

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் புதிய வெற்றிவேல் ஜவுளி ஸ்டோர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.09.2026) திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது .. சத்திரம் பேருந்து நிலையம் சித்ரா காம்ப்ளக்ஸில் ரகுநாத் ஹோட்டல் அருகில் அமைந்துள்ள இந்த…
Read More...

திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த இருப்புப்…

திருச்சி வந்த ரயிலில் கேட்பாராற்று கிடந்த 37 கிலோ குட்கா புகையிலை, ஹான்ஸ், பாக்கு பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் . நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 14/09/26ம் தேதி திருச்சி இருப்புப் பாதை காவல்…
Read More...

ஆபாச வீடியோ வெளியிட்டதாக திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கம். முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி

திருச்சி சாதனாவின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டுள்ளது.. சோஷியல் மீடியாவில் ஆபாசமான மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் வகையில் வீடியோக்கள் வெளியிடப்படுவதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, திருச்சி சாதனா உள்ளிட்ட 12 பெண்கள் மீது சேலம் சைபர் கிரைம்…
Read More...

திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள்.

திருச்சி இனாம்குளத்தூர் அருகே தனியார் பேருந்தை சிறைபிடித்த கிராம மக்கள். திருச்சியிலிருந்து இனாம் குளத்தூர் வழியாக தனியார் பேருந்து ஒன்று மணப்பாறைக்கு சென்று வருகிறது .. இந்நிலையில் கடந்த சில தினங்களாக இந்த தனியார் பேருந்து திருச்சி-…
Read More...

தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் .…

தவெக ஆட்சியில் தொடர் மின்வெட்டால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் பெண்கள், குழந்தைகளுடன் சாலை மறியல் . திருச்சி திண்டுக்கல் சாலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு . திருச்சி ராம்ஜி நகர் அருகே உள்ள சத்திரப்பட்டி, வடக்கு அரியாவூர், தெற்கு…
Read More...