Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிக்கு வலை

திருச்சியில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருடிய மர்ம ஆசாமிக்கு வலை திருச்சி கண்டோன்மெண்ட் கருமண்டபம் கணபதி நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் இவர் ஓய்வு பெற்ற சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மலர்விழி (வயது…
Read More...

திருச்சியில் தொடர் திருட்டு சம்பவம் : பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் உண்டியல்களை…

திருச்சி பெரிய மிளகுபாறை புனித சந்தியாகப்பர் ஆலயத்தின் உண்டியல்களை உடைத்து ரூ.1.50 லட்சம் கொள்ளை . திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே பெரிய மிளகுபாறை பகுதியில், அரசு மருத்துவக் கல்லூரி அருகில் அமைந்துள்ள புனித சந்தியாகப்பர்…
Read More...

திருச்சியில் சுதந்திர தினத்தில் மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது

திருச்சியில் நேற்று சுதந்திர தினத்தன்று மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது அரசால்  அறிவிக்கப்பட்டு இருந்தது ..அதையும் மீறி மதுபானம் விற்பனை செய்த 2 பேர் கைது .. திருச்சி பொன்மலைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகில் மதுபானம் விற்பனை செய்வதாக…
Read More...

திருச்சி: ரெயிலில் அடிபட்டு இறந்த மூதாட்டி யார் ? ரெயில்வே போலீசார் விசாரணை

திருச்சி: ரெயிலில் அடிபட்டு இறந்த மூதாட்டி யார் ? ரெயில்வே போலீசார் விசாரணை திருச்சி ரெயில் நிலையத்திற்கும் பெட்டவாய்த் தலை அருகே குமாரமங்கலம் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் அவ்வழியே…
Read More...

திருச்சி பஸ் ஸ்டாண்ட், சத்திரத்தில் அடையாளம் தெரியாத வாலிபர் , முதியவர் உடல்கள் மற்றும் தவறி விழுந்த…

1.திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மயங்கி விழுந்த வாலிபர் சாவு .. திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் டிராவல்ஸ் அருகில் சுமார் 32 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மயங்கி விழுந்து கிடப்பதாகக்…
Read More...

திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு .

திருச்சியில் மருத்துவ உபகரணங்கள் கடையில் திருட்டு . ​திருச்சி ராஜா காலனி, லாசன்ஸ் ரோட்டில் மருத்துவ உபகரணக் கடை வைத்து இருப்பவர் அருண் (வயது 43) சம்பவத்தன்று இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில்…
Read More...

திருச்சி :குடியால் கடன். கூலி தொழிலாளி தற்கொலை .

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தாத்தையங்கார்பேட்டையில் தொழிலாளி  கடன் தொல்லையால் தற்கொலை . திருச்சி மாட்டோம் தாத்தையங்கார் பேட்டை வடக்கு ஹரிஜன தெரு பகுதியைச் சேர்ந்தவர்  பசுபதி (வயது 53 ) கூலித் தொழிலாளி.  மதுவுக்கு அடிமையான இவர்…
Read More...

டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தவெகவை சேர்ந்த பெண் அலப்பறை..…

டிஎஸ்பி-க்கு போன் போடு.. 100-க்கு அடி. காவல் ஆய்வாளர் முன்பே மிரட்டிய தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த பெண் அலப்பறை.. திருச்சி உறையூரில் பரபரப்பு .. திருச்சி உறையூர் தெலுங்கு செட்டித் தெருவைச் சேர்ந்தவர் உமாமகேஸ்வரி. இவர் தனது…
Read More...

ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளரிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி..

நண்பர் போன்று பேசி ஸ்ரீரங்கத்தில் வங்கி மேலாளர் யிடம் ரூ 2.55 லட்சம் நூதன மோசடி.. சைபர் கிரைம் போலீசார் விசாரனை. திருச்சி ஸ்ரீரங்கம் தோப்பு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65) இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் மூத்த…
Read More...

திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

திருச்சி மேலப்புதூரில் 1877 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி .. பெற்றோர் முற்றுகை .திருச்சி…
Read More...