Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள்…

திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இணையவழி அவதூறு, ஆபாச மிரட்டல் ...போலி நிருபர் மீது  போலீஸ் வழக்கு; தலைமறைவான நபரை கைது செய்ய ஐ.ஜி-யிடம் மேலாளர் புகார் . திருவாரூர் மாவட்டம் குடவாசல்/நன்னிலம்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது ..

திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது .. திருச்சி பாலக்கரை கலிபுல்லா மக்கான் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்இன்பெக்டர்…
Read More...

திருச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை விசாரித்து அனுப்பிய காவல்துறை…

திருச்சியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை அழைத்துச் சென்று அனுப்பிய போலீசார் பொதுமக்கள் போராட்டத்திற்கு பின் கைது.. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வரகனேரி பகுதியில் பெற்றோர் இல்லாத 16…
Read More...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான காதல் மனைவி இருக்க 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 7 பேர் மீது…

திருச்சியில் காதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட  7 பேர் மீது வழக்கு கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார்.  இவர்…
Read More...

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது

திருச்சியில் மோட்டார் சைக்கிளில் 14 கிலோ குட்கா கடத்திய முதியவர் உள்பட 2 பேர் கைது திருச்சி உறையூர் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ஐயப்பன் மற்றும் போலீசார் திருச்சி புத்தூர் தெற்கு திரௌபதி அம்மன் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.…
Read More...

திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம்,மற்றொரு 19 வயது பெண் மாயம்

திருச்சியில் தேவாலயத்துக்குச் சென்ற இளம் பெண் மாயம் திருச்சி பாலக்கரை கெம்ஸ் டவுன் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கிய சந்தியாகு. இவரது 25 வயது மகள் அங்குள்ள தேவாலயத்துக்கு செல்வதாக கூறி புறப்பட்டுச் சென்று உள்ளார் பின்னர் அவர் வீடு…
Read More...

திருச்சி வந்த ரயிலில் 21 கிலோ குட்கா மற்றும் கஞ்சா பறிமுதல் திருச்சி இரும்பு பாதை ரயில்வே போலீசார்

ஆதர்ஷ் பச்சேரா காவல் கண்காணிப்பாளர், இருப்புப் பாதை, திருச்சி காவல் மாவட்டம். அவர்கள் உத்தரவின் பேரில் இன்று வியாழக்கிழமை (03/09/26ம் தேதி ) சிறப்பு ரோந்து அலுவலாக சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன் , காவலர்கள் கண்ணதாசன், ரெங்கபாஷ்யம்,…
Read More...

லால்குடி அருகே விஷவாயு தாக்கி பலியானோர் குடும்பத்திற்கு அரசு ரூ.30 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என…

திருச்சி மாவட்டம் லால்குடி அருகேயுள்ள கல்லக்குடியில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 02) கழிவு நீா் தொட்டியை சுத்தம் செய்த தூய்மைப் பணியாளா், மற்றும் அவரை காப்பாற்ற முயன்ற நபர் என இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்து உள்ளனர். லால்குடி…
Read More...

திருச்சி சமயபுரம் அருகே புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் 'புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி' இயங்கி வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த உயர் நிலைப் பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும்…
Read More...

தாலி கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க படங்கள்,திருமணத்தன்று தற்கொலை செய்து கொண்ட…

ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). இவருக்கும், லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக்காதலித்து வந்துள்ளனர் .. இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா…
Read More...