Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

ஒரே வீட்டில் கணவன், கள்ளக்காதலன் ஆகியோருடன் தான் வாழ்வேன் என அடம்பிடித்த 2 குழந்தைகளின் தாய்

உத்திரபிரதேசம் மாநிலம் மஹ்மூதாபாத் கொத்வாலி பகுதிக்குட்பட்டது புல்வாரியூர் கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் சுபம் வர்மா.இவரது மனைவி பெயர் அஞ்சு.. இவர்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்..எனினும் பக்கத்து கிராமத்தை சேர்ந்த நித்தின்…
Read More...

திருச்சி மேலப்பஞ்சபூர் கோவிலில் வெள்ளி வேல்,பித்தளை பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3 மர்ம…

திருச்சி மேலப்பஞ்சபூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகன் கையில் இருந்த வெள்ளி வேல் மற்றும் பித்தளை பொருட்கள் கொள்ளை திருச்சி மேலப்பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில்…
Read More...

விராலிமலை : அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் பறிபோன சிறுவனின் உயிர்

குளம் போல் தேங்கி நின்ற குடிநீர் குழாய் நீர்.. குளிக்க இறங்கிய மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி சாலை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அருகே குளம் போல் குடி தண்ணீர் தேங்கி…
Read More...

சிறையில் இருந்த ரவுடியிடம் வாட்ஸ் அப் காலில் ஆபாசமாக பேசி ஆடையை கழட்டி காட்டும் பெண் இன்ஸ்பெக்டர்

பெங்களூருவில் நடந்த சம்பவம் ஒன்று, கடந்த 2 நாட்களாகவே சோஷியல் மீடியாவில் பரவி, கர்நாடக சிறைத்துறை மற்றும் காவல்துறை வட்டாரத்தையே உலுக்கி எடுத்து கொண்டிருக்கிறது..இந்த விவகாரம் தொடர்பாக பாதிக்கப்பட்ட அந்த பெண் அதிகாரி, பெங்களூரு கப்பார்க்…
Read More...

திருச்சி பஞ்சப்பூர் புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை

திருச்சி பஞ்சப்பூர்  புதிய மார்க்கெட் கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது ; ஒருவருக்கு வலை திருச்சி பஞ்சப்பூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் புதிய மார்க்கெட் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன இதில் திட்ட மேலாளராக புதுக்கோட்டை…
Read More...

திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போனை திருடிய வாலிபர் கைது.ஒருவருக்கு வலை ..

திருச்சி அரியமங்கலத்தில் கொத்தனாரின் செல்போன் திருடியவர் கைது.ஒருவருக்கு வலை .. தஞ்சாவூர் மாவட்டம் நடுவூர் செல்லாங்கரை பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் (வயது 53.) கொத்தனாரான இவர் அரியமங்கலம் பகுதியில் புதிய கட்டிடம் கட்டும் பணியை…
Read More...

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம்…

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே ரைஸ் மில் உரிமையாளர் மயங்கி விழுந்து சாவு .மது பழக்கம் காரணமா ? திருச்சி மாவட்டம் மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி சிங்கிலி பட்டி பகுதியை சேர்ந்தவர் செந்தில்வேல் (வயது 46 ) இவர் யாகபுரம் பகுதியில் ஒரு…
Read More...

திருச்சி மணிகண்டம் அருகே தாய்மாமன் மகளை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் பரிதாப முடிவு ..

திருச்சி மணிகண்டம் அருகே தாய்மாமன் மகளை காதலிக்க எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் பரிதாப முடிவு .. திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கண் தீன தயாளன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அழகர் இவரது மகன் செல்வா (வயது 18 ) விராலிமலையில் உள்ள ஒரு தனியார்…
Read More...

திருச்சியில் மேற்கு வங்க பெண்,சிறுவன் உட்பட 4 பேர் கைது 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை…

திருச்சியில் மேற்கு வங்க பெண்,சிறுவன் உட்பட 4 பேர் கைது 3.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார் . ,ஆட்டோ, டூவீலர் , 5 செல்போன்களும் பறிமுதல்.. திருச்சி ராம்ஜி நகர் பகுதியில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில்,…
Read More...

திருச்சி பிரட்டியூரில் மூன்று கடைகள் பூட்டை உடைத்து விலை உயர்ந்த கேமரா மற்றும் பணம் திருட்டு ..இது…

திருச்சி பிராட்டியூரில் உள்ள வர்மா நகரில் அமைந்துள்ள ஒரே காம்ப்ளக்ஸில் கேமரா கடை அரிசி கடை மற்றும் பேன்சி கடைகளில் நேற்று வெள்ளிக்கிழமை  நள்ளிரவு கடையின் பூட்டை உடைத்து புகுந்த மர்ம ஆசாமிகள் கேமரா கடையிலிருந்து விளைவு எந்த கேமரா ஒன்று…
Read More...