Browsing Category
போலிஸ்
திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை
திருச்சியில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த ரவுடிக்கு கஞ்சா கொடுக்க முயன்ற வாலிபருக்கு போலீசார் வலை
திருச்சி சிந்தாமணி அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மகன் அபிஷேக் (வயது 23) இவர் பொன்மலை போலீஸ் கழகத்திற்கு உட்பட்ட ஒரு வழக்கு…
Read More...
Read More...
திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது .
திருச்சி சோமரசம்பேட்டையில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்ற மளிகை கடைகாரர் கைது ..
திருச்சி சோமரசம்பேட்டை காவல் சராகத்திற்கு உட்பட்ட இனம்புலியூர் பகுதியில் புகையிலைப் பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக சோமரசம்பேட்டை காவல் நிலைய…
Read More...
Read More...
வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தற்கொலை
வையம்பட்டியில் மகள் திருமணமான பின் தனிமையில் வசித்து வந்த விதவைப் பெண் தீக்குளித்து தற்கொலை
திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆர்.எஸ். வையம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வேங்கட சுப்ரமணி. இவரது மனைவி ஜெயலட்சுமி (வயது 56). வேங்கட சுப்ரமணி கடந்த 20…
Read More...
Read More...
திருச்சியில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .
திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் சந்திரபோஸ் (வயது 21) இவர் உப்பிலியபுரம் எரக்குடி பகுதியைச்…
Read More...
Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி.
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி..
தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு தஞ்சாவூர்…
Read More...
Read More...
சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை .
சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை .
திருச்சி சமயபுரம் டோல்கேட் மாருதி நகர் ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46) கூலித் தொழிலாளி.
குடிப்பழக்கத்திற்கு அடிமையான…
Read More...
Read More...
சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .
சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் ..
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வளையூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கனிஷ்கா (வயது 23) பிஇ முடித்துள்ள இவருக்கு சில பாடங்களில் அரியர்கள்…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு .
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் . அந்த வகையில் இன்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் .
இந்த நிலையில் திருச்சி பச்சைமலை செம்பர நாடு பகுதியைச் சேர்ந்த…
Read More...
Read More...
மாசடைந்த குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து முழக்கம் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் திருச்சி…
மாசடைந்த குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து முழக்கம் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம்
திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அரசு…
Read More...
Read More...
திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள்…
திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இணையவழி அவதூறு, ஆபாச மிரட்டல் ...போலி நிருபர் மீது போலீஸ் வழக்கு; தலைமறைவான நபரை கைது செய்ய ஐ.ஜி-யிடம் மேலாளர் புகார் .
திருவாரூர் மாவட்டம் குடவாசல்/நன்னிலம்…
Read More...
Read More...