Browsing Category
போலிஸ்
திருச்சி சமயபுரம் அருகே புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளியில் 8ம் வகுப்பு மாணவிக்கு பாலியல்…
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே உள்ள பள்ளிவிடை பகுதியில் 'புனித மரியன்னை அரசு உதவி பெறும் பள்ளி' இயங்கி வருகிறது.ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செயல்பட்டு வரும் இந்த உயர் நிலைப் பள்ளியில் பள்ளிவிடை, மாடகுடி, சாத்தம்பாடி, மற்றும்…
Read More...
Read More...
தாலி கட்டும் நேரத்தில் செல்போனுக்கு வந்த அந்தரங்க படங்கள்,திருமணத்தன்று தற்கொலை செய்து கொண்ட…
ராமநாதபுரம் மாவட்டம் மூப்பன்வலசை கிராமத்தைச் சேர்ந்தவர் சரிதா (வயது 22). இவருக்கும், லோகேஷ் என்பவரும் கடந்த சில ஆண்டுகளாகக்காதலித்து வந்துள்ளனர் ..
இந்நிலையில், லோகேஷின் குணம் மற்றும் செயல்பாடுகள் பிடிக்காமல்போகவே, சரிதா… Read More...
திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்…
திருச்சி கலெக்டர் அலுவலகம் வளாகம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் பிணம்...
யார் அவர்? போலீசார் விசாரனை
திருச்சி பழைய கலெக்டர் அலுவலகம் சாலையில் டான்சி அலுவலக கேட் அருகில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இறந்த நிலையில்… Read More...
திருச்சி விமான நிலையத்தில் உள்ளாடைக்குள் வைத்து ரூ.54 லட்சம் மதிப்புள்ள நகையை கடத்தி வந்த நபர்…
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் கடத்தி வந்ததாக, திருச்சியைச் சேர்ந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ரூ.53.72 லட்சம் மதிப்பிலான 43 பவுன் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.… Read More...
ஸ்ரீரங்கத்தில் இரவில் நிறுத்தி இருந்த டூ வீலர் தீயில் எரிந்து நாசம் .
ஸ்ரீரங்கத்தில் இரவில் நிறுத்தி இருந்த டூ வீலர் தீயில் எரிந்து நாசம் .
ஸ்ரீரங்கம் பஞ்சகரை ரோடு ஜெ ஜெ நகர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 50) இவர் நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டுக்கு வெளியே இருசக்கர வாகனத்தை நிறுத்தி… Read More...
உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்..
திருச்சி உறையூரில் 5 ஆண்டுகளாக மனைவியிடம் பேசாமல் வாழ்ந்த நபர் வீட்டில் பிணமாக கிடந்த சம்பவம்..
உறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி உறையூர் ராமலிங்கம் நகர் 1 வது மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 52)… Read More...
ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது – விவசாயிகளை கைது செய்த…
காவிரியில் தண்ணீர் பெற்றுத்தர வலியுறுத்தி ஜனாதிபதியிடம் மனு அளிக்க சென்ற அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள் கைது - முதல்வர் வருகையின் போது விவசாயிகளை கைது செய்த காவல்துறை செயலுக்கு கண்டனம்
காவிரியில் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்காத… Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல ரவுடி .
திருச்சி சுப்ரமணியபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியரை கடுமையாக தாக்கிய பிரபல ரவுடி .
திருச்சி சுப்பிரமணியபுரம் புலவர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வசந்த் (வயது 36). இவர் திருச்சி இபி ரோடு பகுதியில் உள்ள ஒரு பிரபல வர்த்தக நிறுவன… Read More...
திருச்சி சோமரசம்பேட்டை அருகே இன்று மெத்தம்பேட்டமைன் உயர் ரக போதை பொருள் பறிமுதல், 2 பேர் கைது
திருச்சி சோமரசம்பேட்டை அருகே மெத்தம்பேட்டமைன் உயர் ரக போதை பொருள் பறிமுதல், 2 பேர் கைது
சோமரசம்பேட்டை காவல் சரக்கத்திற்குட்பட்ட இரட்டை வாய்க்கால் பகுதியில் சோமரசம்பேட்டை காவல் நிலைய போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு… Read More...
திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி.
திருச்சியில் அரசு உதவி பெறும் பள்ளி விடுதியில் குழந்தை பெற்ற பத்தாம் வகுப்பு மாணவி. காதலன் மீது போலீசார் வழக்கு
பொன்மலை மகளிர் போலீசார் நடவடிக்கை.
திருச்சி பொன்மலைபட்டியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம்… Read More...