Browsing Category
போலிஸ்
திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.
திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
கடலூர் மாவட்டம் புவனகிரி தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் ( வயது 20 ) இவருக்கும் அதே பகுதியில் சேர்ந்த பிரியா…
Read More...
Read More...
திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .
திருச்சியில்
டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .
திருச்சி கிழேதார் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 43 ) இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான…
Read More...
Read More...
கஞ்சா விற்ற 77 வயது பாட்டி உள்பட 2 பேர் கைது.
கஞ்சா விற்ற 77 வயது பாட்டி
உள்பட 2 பேர் கைது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது…
Read More...
Read More...
தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை.
தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில்
வாலிபர் தற்கொலை.
திருச்சி லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் ஆடு ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். தான் வளர்த்த ஆடு மீது…
Read More...
Read More...
திருச்சியில் திடீரென மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் பலி
திருச்சி கருமண்டபத்தில் பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு
கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தீபன் (வயது 24).…
Read More...
Read More...
திருச்சி தீயணைப்பு நிலையம் எதிரில் அடையாளம் தெரியாத முதியவர் பிணம்
திருச்சி நீதிமன்றம் தீயணைப்பு நிலையம் எதிரில்
அடையாளம் தெரியாத முதியவர் பிணம் .
திருச்சி ஹீபர் ரோட்டில் நீதிமன்றம் அருகே மாவட்ட தீயணைப்பு நிலையம் உள்ளது.இதன் எதிரில் உள்ள டிபன் கடை முன்பு அடையாளம் தெரியாத 70 வயது…
Read More...
Read More...
திருச்சி பாலக்கரையில் மது போதைக்கு அடிமையானவர் மயங்கி விழுந்து சாவு
பாலக்கரையில்
மதுவுக்கு அடிமையான வாலிபர் திடீர் சாவு .
திருச்சி சங்கிலியாண்ட புரம் தெரசம்மாள் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன் இவரது மகன் ஆனந்தகுமார் (வயது 25 ) பெயிண்டர் திருமணமாகாத இந்த வாலிபருக்கு மது…
Read More...
Read More...
திருச்சி உறையூரில் செல்போனில் கடலை போடுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம்
திருச்சி உறையூரில் செல்போனில் கடலை போடுவதை கண்டித்ததால் 9-ம் வகுப்பு மாணவி மாயம்
திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் சுபா ( வயது 14). பெயர் மாற்றப்பட்டுள்ளது இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார்.…
Read More...
Read More...
திருச்சி கஞ்சா விற்ற 65 வயது பெண் மற்றும் புகையிலை பொருட்கள் பெற்ற நபர்கள் கைது
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்பனை செய்த பெண் கைது .
திருச்சி எடமலைப்பட்டிபுதுரை
அடுத்த ராம்ஜிநகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டிபுதூர் காவல் நிலையம் போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் திடீர் மாயம்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்ற இளம் பெண் மாயம் .
திருச்சி மாவட்டம் மணப்பாறை சேர்ந்தவர் மதியழகன் அவரது மனைவி திவ்யா (வயது 27) சற்று மனநிலை சரியில்லாதவர். கர்ப்பிணியான இவர் திருச்சி மகாத்மா…
Read More...
Read More...