Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி கருமண்டபத்தில் மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி…

திருச்சி கருமண்டபத்தில் மது குடிக்க தந்தை பணம் தராததால் தீக்குளித்து சரித்திர பதிவேடு குற்றவாளி தற்கொலை . திருச்சி கருமண்டபம் குளத்துக்கரை பகுதியைச் சேர்ந்தவர்  சக்திவேல் இவரது  இளைய மகன் கங்காதரன் (வயது 27) மதுவுக்கு…
Read More...

திருச்சியில் தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்ற இளம் பெண் மாயம்

திருச்சியில் தோழியின் திருமணத்துக்கு செல்வதாக கூறி சென்ற இளம் பெண் மாயம் கரூர் மாவட்டம் குளித்தலை செப்பாலப்பட்டி வடக்கு மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெகநாதன் இவரது மகள் யோகா (வயது 23.) இவர்கள் தற்போது திருச்சி இ பி ரோடு…
Read More...

திருச்சி :பலமுறை தற்கொலை செய்து கொள்ள முயன்ற மதுவுக்கு அடிமையானவர் தற்கொலை

திருச்சியில் மதுவுக்கு அடிமையான தொழிலாளி தற்கொலை. திருச்சி குண்டூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுபாஷ் சந்திரபோஸ் (வயது 42).தொழிலாளி. மதுவுக்கு அடிமையான இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இவரது…
Read More...

திருச்சி சோமரசம்பேட்டை அருகே பேராசிரியரின் மகள் ஆணாக மாற விரும்பியதை கண்டித்ததால் பட்டதாரி இளம் பெண்…

திருச்சி சோமரசம்பேட்டை அருகே பேராசிரியரின் மகள் ஆணாக மாற விரும்பியதை கண்டித்ததால் பட்டதாரி இளம் பெண் தற்கொலை . திருச்சி சோமரசம்பேட்டை வாசன் வேலி 11 -வது குறுக்குத்தெரு பகுதியைச் சேர்ந்தவர்  முருகானந்தம் (வயது 52). கல்லூரி…
Read More...

திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகே குடியிருப்பு நிறைந்த பகுதியில் ஜெபக்கூட்டம் என்ற…

திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல் நிலையம் அருகில் காவிரி சூப்பர் மார்க்கெட் பின்புறம் உள்ள பீம நகர் நியூ ராஜா காலணியில் 65/B2 என் முகவரியில் உள்ள வீட்டில் நடைபெறும் இந்த ஜெப கூட்டத்திற்க்கு பெரிய பெரிய ஒலிபெருக்கிகள் (ஸ்பீக்கர்கள்)…
Read More...

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் 3 குழந்தைகளுடன் மாயம்

திருச்சியில் காதல் திருமணம் செய்த பெண் 3 குழந்தைகளுடன் மாயம் தில்லைநகர் போலீசார் விசாரணை :- திருச்சி தென்னூர் ஜென்ரல் பஜாரை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் காட்டுரை சேர்ந்த ஒரு நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு மூன்று…
Read More...

10 வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் அதே பள்ளியில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை…
Read More...

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி.

உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பரிதாபம் பலி. யார் அவர்? உறையூர் போலீசார் விசாரணை. திருச்சி உறையூர் ஆரம்ப சுகாதார நிலையம் அருகே முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கடந்த 12ந்தேதி கிடந்து…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து48 ஆயிரம் மோசடி

திருச்சி ஸ்ரீரங்கத்தில் தச்சு தொழிலாளிடம் ரூபாய் 9, லட்சத்து 48 ஆயிரம் மோசடி திருச்சி தூவக்குடி மலை பெரியார் திடலை சேர்ந்தவர் ராஜா (வயது 61) இவர் தச்சு தொழிலாளி. இந்நிலையில் கடந்த 2026ம் ஆண்டு ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஒரு…
Read More...

திருட வந்த வீட்டில் தனியாக இருந்த 74 வயது மூதாட்டி பலாத்காரம் : வாலிபர்கள் வெறிச்செயல்

பவானியில் மூதாட்டியின் வீட்டில் புகுந்து பித்தளை பொருட்களை திருடிய போது சத்தம் போட்டதால் அவரை தாக்கியதோடு குடிபோதையில் இருவர் கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட…
Read More...