Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி அருகே சாலையில் சென்ற காரில் திடீா் தீ.6 போ் உயிர் தப்பினா்.

திருச்சி அருகே சாலையில் நேற்று சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் காரில் சென்ற 6 போ் உயிர் தப்பினா். திருச்சி மாவட்டம், தொட்டியம் கீழ காா்த்திகைப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (வயது 35). இவா் பொருள்கள்…
Read More...

திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது.

திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது. பணம்,கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் . திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக புகார்கள்…
Read More...

திருச்சியில் தாத்தாவை கத்தியால் குத்திய தாத்தா மீது வழக்கு.

திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 75 வயது தாத்தாவை கத்தியால் குத்திய 81 வயது தாத்தா. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 75). இவர் தனது வீட்டின் அருகே நின்று…
Read More...

திருச்சி: வீடு இடிக்கும் பணியின் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி.

திருச்சி அருகே வீடு இடிக்கும் பணியின் மின்சாரம் பாய்ந்து இளைஞர் பரிதாப பலி. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (வயது 21). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து,…
Read More...

திருச்சியில் அதிகளவு தூக்க மாத்திரை தின்ற மூதாட்டி மற்றும் முதியவர் தற்கொலை விபரம்….

திருச்சியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட முதியவர். திருச்சி உறையூர் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்து (வயது 67). இவர் கிட்னி பிரச்சினையால் பாதிக்கப்பட்டு கடந்த 20 ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். மேலும், பீடி சுற்றும்…
Read More...

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தற்கொலை

லால்குடி அருகே கணவர் இறந்த துக்கம் தாங்காமல் பெண் தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 56). இவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தார். கணவரின் இழப்பு அவரை பெரிதும் பாதித்தது.…
Read More...

திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி, விற்ற பெண் உள்ளிட்ட 3 பேர் கைது.

திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி, விற்ற பெண்உள்ளிட்ட 3 பேர் கைது.திருச்சி மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து…
Read More...

திருச்சியில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று வரை ரூ. 44,25,820 பறிமுதல்

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா். திருச்சி மாவட்டத்தில் உள்ள 9…
Read More...

பனங்கள் குடித்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.வியாபாரியின் அதிர்ச்சி தகவல்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலப்புள்ளாண்விடுதி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு பனங்கள் குடித்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டை,…
Read More...

திருச்சி: இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு.

திருச்சியில் இளம் பெண்ணிடம் வரதட்சணை  கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு. திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( வயது 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச்…
Read More...