Browsing Category
போலிஸ்
உழைக்காமல் பணக்காரனாக ஆசைப்பட்டு ரூ.7.45 லட்சம் ஏமாந்த திருச்சி தனியார் நிறுவன ஊழியர்.
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி
திருச்சி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி
திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 40) இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக…
Read More...
Read More...
திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண் கைது
திருச்சி விமான நிலையம் அருகில் தனியார் சுய சேவை பிரிவு வணிக வளாகம் இயங்கி வருகிறது இதில்
விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாதிக் அலி என்பவரது மனைவி சபுரா பேகம் (வயது 40) என்பவர் தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு பணம்…
Read More...
Read More...
பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம். கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு.…
பாலக்கரை பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம் இருப்பதால் வாலிபர்கள் கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதாக குடியிருப்பாசிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு,
காஜா பேட்டை பசுமடம் பகுதியில் சுமார்…
Read More...
Read More...
காவல் ஆணையத்தில் பணிபுரிந்து வரும் நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினரால் போலி பட்டாவை பயன்படுத்தி…
மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் P.வசந்தகுமார் (எ) கருப்புசாமி என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார் அந்த மனுவில்…
Read More...
Read More...
திருச்சி :ஹான்ஸ் விற்ற 2 பேர் கைது.10 பாக்கெட்டுகள் பறிமுதல்.
திருச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது .
திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக ஜியாபுரம்…
Read More...
Read More...
சட்ட விரோதமாக மணல் கடத்திய லாரி பறிமுதல். 2 பேர் மீது வழக்கு பதிவு
துறையூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் . 2 பேர் மீது வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் செங்காச்சி குட்டை பகுதியில்…
Read More...
Read More...
திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட 6 பேரில் 3 ரவுடிகள் கைது .
திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட 3 ரவுடிகள் கைது .
மேலும் 3 ரவுடிகளுக்கு வலை வீச்சு
திருச்சி பொன்மலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை 21 ந் தேதி இரவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்ற 2 ரவுடிகள் கைது.
ஸ்ரீரங்கத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இரண்டு ரவுடிகள் கைது.
ஸ்ரீரங்கம் ரெயில்வே பாலம் அருகே போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர்…
Read More...
Read More...
பிரபல ரவுடி வெள்ளைக்காளியிடம் லஞ்சம் பெற்று குற்றச்சாட்டில், இன்ஸ்பெக்டர் , 2 எஸ் ஐ க்கள்…
பிரபல ரவுடி வெள்ளைக்காளியிடம் லஞ்சம் பெற்று சலுகை வழங்கிய குற்றச்சாட்டில், ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்
மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளைக்காளி (வயது 40). இவரை…
Read More...
Read More...
அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் மதுக்கடையை மூடக்கோரி பூட்டு போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் .
திருச்சியில் இன்று பரபரப்பு
மதுக்கடை மூடக்கோரி பொதுமக்கள் போராட்டம்
அதிமுக கவுன்சிலர் அரவிந்தன் தலைமையில் மதுக்கடையை மூடக்கோரி பூட்டு போட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் .
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பிறகு…
Read More...
Read More...