Browsing Category
போலிஸ்
திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய சரித்திர பதிவேடு ரவுடிகள் உள்ளிட்ட 6…
திருச்சி பாலக்கரையில் பயங்கர ஆயுதங்களை காட்டி வாலிபரை மிரட்டிய 6 பேர் கொண்ட கும்பல் கைது ;அரிவாள் பறிமுதல்
திருச்சியில் வாலிபரை பயங்கர ஆயுதங்கள் கொண்டு மிரட்டிய ஆறு பேர் கொண்ட கும்பலை பாலக்கரை காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்.…
Read More...
Read More...
காவலர்கள் குறைகளை கேட்டறிந்த காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா
இன்று புதன்கிழமை ( 08.07. 2026 ஆம் தேதி) காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா இருப்புப் பாதை திருச்சி காவல் மாவட்டம்
அவர்கள் 2026 ஆம் ஆண்டுக்கான
வருடாந்திர ஆய்வாக திருச்சி இருப்புப் பாதை காவல் நிலைய ஆளிநர்களின் கவாத்து பயிற்சியை ஆய்வு…
Read More...
Read More...
திருச்சி கமிஷனரிடம் திமுகவினர் சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு என சில நாட்கள் முன் திமுகவில் இருந்து…
திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் திமுகவினர் சமூக வலைதளத்தில் ஆபாச பதிவு எள சில நாட்கள் முன் திமுகவில் இருந்து த.வெ.க வில் இணைந்த மதனா புகார்.
திருச்சி ஸ்ரீரங்கம் மங்கம்மா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆசிரியை ரெ. மதனா. திமுக மகளிர் தொண்டர்…
Read More...
Read More...
லால்குடி அருகே திருமண வீட்டில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி .
லால்குடி அருகே திருமண வீட்டில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி .
தஞ்சை மாவட்டம் பாபநாசம் வடக்கு ஆதிதிராவிடர் தெரு பகுதியை சேர்ந்தவர் முருகேசன் இவரது மகன் மூவேந்தரன் (வயது 26)
இவர் நேற்று முன்தினம்…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் காலை பயங்கர தீவிபத்து. 2 மணி நேரம் போராடி தீ…
திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று பயங்கர தீவிபத்து.2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர்.
ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம்.
திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான…
Read More...
Read More...
லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு
லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு
லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால்.…
Read More...
Read More...
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் ஆண் சடலம்.கொலை செய்து வீசி சென்றனரா?
திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பொக்லைன் சக்கரத்தில் சிக்கி 45 வயது மதிக்கத்தக்க நபர் பலியானார்.காயங்களுடன் பிணமாகக் கிடந்த நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...
Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் கைது செய்யப்பட்ட 6 நபர்களுக்கும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பு.? என்…
திருச்சியில் சட்டவிரோதப் பணம் பரிமாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்சம் பணத்துடன் கைது செய்யப்பட்ட 6 பேருக்கும் சர்வதேச ஹவாலா கும்பலுடன் தொடர்பு இருப்பதால், அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரிக்க உள்ளனர்.
என்ஐஏ அதிகாரிகளும்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மனைவி வாட்ஸப் நம்பரை ஹேக் செய்து ரூ.1 லட்சம்…
திருவரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் பெயரைக் கூறி ஒரு லட்சம் ஆட்டைய போட்ட மாமா நபர்கள் .
மனைவியின் செல்போனை ஹேக் செய்து பணம் மோசடி.மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகரான சுந்தர் பட்டரின் மனைவியின்…
Read More...
Read More...
திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது.ஒரு பெண் எஸ்கேப்.
திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது.
பெண்ணுக்கு வலை வீச்சு.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரெட்டைமலை கோவில் செல்லும் ரெயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர்…
Read More...
Read More...