Browsing Category
போலிஸ்
திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி, விற்ற பெண் உள்ளிட்ட 3 பேர் கைது.
திருச்சி மாநகரில் கஞ்சா,லாட்டரி, விற்ற பெண்உள்ளிட்ட 3 பேர் கைது.திருச்சி மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து…
Read More...
Read More...
திருச்சியில் தோ்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்ட நாள் முதல் நேற்று வரை ரூ. 44,25,820 பறிமுதல்
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் நேற்று புதன்கிழமை உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ.2 லட்சத்து 98 ஆயிரத்து 100 ரொக்கத்தை தோ்தல் அலுவலா்கள் பறிமுதல் செய்தனா்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 9…
Read More...
Read More...
பனங்கள் குடித்த 40 பேர் மருத்துவமனையில் அனுமதி.வியாபாரியின் அதிர்ச்சி தகவல்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மேலப்புள்ளாண்விடுதி கிராமத்தில் சில நாட்களுக்கு முன்பு பனங்கள் குடித்த பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 க்கும் மேற்பட்டோர் வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பட்டுக்கோட்டை,…
Read More...
Read More...
திருச்சி: இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு.
திருச்சியில் இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு.
திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( வயது 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச்…
Read More...
Read More...
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.
திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் மாயமானது குணசேகரனுக்கு தெரிய…
Read More...
Read More...
திருச்சியில் வேலைக்குச் சென்ற தொழிலாளி,இளம் பெண் திடீர் மாயம்.
திருச்சியில் வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி ,இளம்பெண் திடீர் மாயம்.
திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி…
Read More...
Read More...
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது.
திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது.
திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய…
Read More...
Read More...
திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது.
திருச்சியில் வெளி மாநில லாட்டரி சீட்டு விற்றவர் கைது.
திருச்சி காமராஜ் நகர் பகுதியில் உள்ள பொது கழிவறை அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்கப்படுவதாக காந்தி மார்க்கெட் காவல் நிலைய போலீசாருக்கு…
Read More...
Read More...
மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, துறையூர் எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்லாமல்…
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திமுக நிர்வாகி ஒருவர் மது போதையில் அராஜகத்தில் ஈடுபட்டு, எம்.எல்.ஏ சீட்டுக்கான நேர்காணலுக்குச் செல்ல வேண்டிய நேரத்தில் சிறை சென்றிருக்கும் பரபரப்பான சம்பவம் திமுக கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியையும்,…
Read More...
Read More...
கடிதத்தில் எழுதி இருப்பதை நிறைவேற்றிவிட்டு என்னையும் அடக்கம் செய்யுங்கள் என உள்ளங்கையில் எழுதி…
நெல்லை அருகே தந்தை கொலை செய்யப்பட்ட துக்கத்தை தாங்க முடியாத வேதனையில், கடிதம் எழுதி வைத்துவிட்டு, மகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி வடக்கு நெல்லையப்பபுரம் பகுதியைச்…
Read More...
Read More...