Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பரிதாப…

நேற்று வெள்ளிக்கிழமை (29.5.2026) மாலை 6 மணிக்கு முன்பாக திருச்சி பெட்டவாய்த்தலை ரயில் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க பெண் நபர் அவ்வழியே சென்ற ஏதோ ஒரு ரயில் வண்டியில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துள்ளார். இறந்தவரின்…
Read More...

திருச்சியில் 80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி

திருச்சியில்  80 வயது தாத்தாவிடம் நூதன முறையில் 3 பவுன் நகை பறித்த மர்ம ஆசாமி திருச்சி வி என் நகர் மூன்றாவது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் துரை மாணிக்கம் (வயது 80) இவர் நேற்று தனது வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த…
Read More...

திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் :மது, கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது.

திருச்சியில் இன்றைய க்ரைம் செய்திகள் : மது,கஞ்சா, போதை மாத்திரைகள் விற்றவர்கள் கைது. 1. திருச்சி எடமலைப்பட்டி புதூர் பகுதியில் பதுக்கி வைத்து மது பாட்டில்கள் விற்கப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...

உழைக்காமல் பணக்காரனாக ஆசைப்பட்டு ரூ.7.45 லட்சம் ஏமாந்த திருச்சி தனியார் நிறுவன ஊழியர்.

பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறி திருச்சி தனியார் நிறுவன ஊழியரிடம் ரூ.7.45 லட்சம் ஆன்லைன் மோசடி திருச்சி வரகனேரி பகுதியைச் சேர்ந்தவர் வினோத் (வயது 40) இவர் துவாக்குடியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக…
Read More...

திருச்சி விமான நிலையம் அருகில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற பெண் கைது

திருச்சி விமான நிலையம் அருகில் தனியார் சுய சேவை பிரிவு வணிக வளாகம் இயங்கி வருகிறது இதில் விழுப்புரம் செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சாதிக் அலி என்பவரது மனைவி சபுரா பேகம் (வயது 40) என்பவர் தனக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு பணம்…
Read More...

பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம். கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு.…

பாலக்கரை பசுமடம் காஜாபேட்டை பகுதியில் அதிகமாக கஞ்சா பழக்கம் இருப்பதால் வாலிபர்கள் கஞ்சா போதையில் குடியிருப்பு வாசிகளிடம் தகராறு செய்வதாக குடியிருப்பாசிகள் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு, காஜா பேட்டை பசுமடம் பகுதியில் சுமார்…
Read More...

காவல் ஆணையத்தில் பணிபுரிந்து வரும் நல்லமணி (எ) சதீஸ் குடும்பத்தினரால் போலி பட்டாவை பயன்படுத்தி…

மதுரை வண்டியூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த பரசுராமன் என்பவரது மகன் P.வசந்தகுமார் (எ) கருப்புசாமி என்பவர் இன்று மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து உள்ளார் அந்த மனுவில்…
Read More...

திருச்சி :ஹான்ஸ் விற்ற 2 பேர் கைது.10 பாக்கெட்டுகள் பறிமுதல்.

திருச்சியில் புகையிலை விற்ற 2 பேர் கைது . திருச்சி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்கப்படுகிறதா என போலீசார் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் ஒரு பகுதியாக ஜியாபுரம்…
Read More...

சட்ட விரோதமாக மணல் கடத்திய லாரி பறிமுதல். 2 பேர் மீது வழக்கு பதிவு

துறையூர் அருகே சட்ட விரோதமாக மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல் . 2 பேர் மீது வழக்கு பதிவு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கீரம்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராமகிருஷ்ணன் மற்றும் வருவாய்த்துறையினர் செங்காச்சி குட்டை பகுதியில்…
Read More...

திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட 6 பேரில் 3 ரவுடிகள் கைது .

திருச்சி பொன்மலையில் கொள்ளையடிக்க திட்டம் போட்ட 3 ரவுடிகள் கைது . மேலும் 3 ரவுடிகளுக்கு வலை வீச்சு திருச்சி பொன்மலை பகுதியில் நேற்று வியாழக்கிழமை 21 ந் தேதி இரவு இன்ஸ்பெக்டர் பெரியசாமி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து…
Read More...