Browsing Category
போலிஸ்
திருச்சியில் போலீஸ் என கூறி ஏமாற்றிய வாலிபர்,கஞ்சா விற்ற பாட்டி உள்ளிட்ட இன்றைய கிரைம் செய்திகள்
l.
திருச்சியில் போலீஸ் எனக்கூறி செல்போன் கடை ஊழியரிடம் பணம் அபேஸ்.
ராமேஸ்வரம் வாலிபர் அதிரடியாக கைது.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் உள்ள ஒரு காலனி சேர்ந்தவர் முகமது காயிப் (வயது 20). இவர் சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு…
Read More...
Read More...
மணச்சநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் கதிரவன் சார்பில் பொதுமக்களுக்கு வழங்க திமுக நிர்வாகி வீட்டில்…
முசிறி அருகே மனச்சநல்லூர் திமுக வேட்பாளர் கதிரவனுக்காக திமுக நிா்வாகி வீட்டிலிருந்து ரூ. 11 லட்சம் மதிப்புள்ள பரிசுப் பொருள்களை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்து உள்ளனர்.
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூா் சட்டப்பேரவைத்…
Read More...
Read More...
திருச்சி: 9 ம் மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்த ஆசிரியருக்கு 20 ஆண்டு சிறை.
திருச்சி அருகே பள்ளியில் படித்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அப்பள்ளியின் ஆசிரியருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில்…
Read More...
திருச்சி மாவட்டம், துறையூரைச் சோ்ந்த 17 வயது சிறுமி, அப்பகுதியில்… Read More...
திருச்சி கூத்தைப்பாா் பேரூராட்சி திமுக வாா்டு உறுப்பினரான பார் உரிமையாளர் வெட்டிக்கொலை .
திருச்சி மாவட்டம், கூத்தைப்பார் பேரூராட்சியில் திமுக வார்டு உறுப்பினரை மர்ம நபர்கள் வெட்டிக் கொன்றது குறித்து திருவரம்பூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
திருவெறும்பூா் அருகே உள்ள கூத்தைப்பாா்… Read More...
திருச்சி மத்திய சிறையில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில்செல்போன், போதை பொருட்கள் சிக்கியது.
திருச்சி மத்திய சிறையில் விடிய விடிய நடைபெற்ற சோதனையில்செல்போன், போதை பொருட்கள் சிக்கியது.
திருச்சி மத்திய சிறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இதே போன்று சிறப்பு முகாம் சிறையும் இங்கு உண்டு.…
Read More...
திருச்சி மத்திய சிறையில் சுமார் 500க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் உள்ளனர். இதே போன்று சிறப்பு முகாம் சிறையும் இங்கு உண்டு.… Read More...
திருச்சி அருகே ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி.
திருச்சி அருகே
ரெயிலில் அடிபட்டு அடையாளம் தெரியாத பெண் பலி.
யார் அவர் ? என ரெயில்வே போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்
ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாள…
Read More...
யார் அவர் ? என ரெயில்வே போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம் மணப்பாறை ரெயில் நிலையத்திற்கும் கொளத்தூர்
ரெயில் நிலையத்திற்கு இடையே உள்ள தண்டவாள… Read More...
திருச்சி:ரெயிலில் அடிபட்டு ஒருவர் உயிரிழப்பு.தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்…
ரெயிலில் அடிபட்டு ஒருவர் சாவு .யார் அவர் ?
திருச்சி ரெயில்வே போலீசார் விசாரணை .
திருச்சி
ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்திற்கும், டவுன் ஸ்டேஷன் ரெயில் நிலையத்திற்கும் இடையே சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் அவ்வழியே சென்ற…
Read More...
Read More...
திருச்சி அருகே சாலையில் சென்ற காரில் திடீா் தீ.6 போ் உயிர் தப்பினா்.
திருச்சி அருகே சாலையில் நேற்று சனிக்கிழமை சென்ற காரில் திடீா் தீ ஏற்பட்ட நிலையில் காரில் சென்ற 6 போ் உயிர் தப்பினா்.
திருச்சி மாவட்டம், தொட்டியம் கீழ காா்த்திகைப்பட்டியைச் சோ்ந்தவா் காா்த்திகேயன் (வயது 35). இவா் பொருள்கள்…
Read More...
Read More...
திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது.
திருச்சியில் போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில்
மது,கஞ்சா லாட்டரி விற்று 8 பேர் கைது.
பணம்,கஞ்சா, மது பாட்டில்கள் பறிமுதல் .
திருச்சி மாநகரில் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள், லாட்டரி சீட்டுகள் அதிக அளவில் விற்கப்படுவதாக புகார்கள்…
Read More...
Read More...
திருச்சியில் தாத்தாவை கத்தியால் குத்திய தாத்தா மீது வழக்கு.
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் 75 வயது தாத்தாவை கத்தியால் குத்திய 81 வயது தாத்தா.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் ஆர்.எம்.எஸ் காலனி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 75). இவர் தனது வீட்டின் அருகே நின்று…
Read More...
Read More...