Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு .…

திருச்சியில் இன்று விடியற்காலை டூவீலரில் இருந்து இருந்து தவறி விழுந்து 9ம் வகுப்பு மாணவன் சாவு . பெற்றோருக்கு ரூ.25000 அபராதம்,3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படுமா? கட்டுப்பாட்டை இழந்து நடைமேடையில் மோதி விபத்து . திருச்சி…
Read More...

திருச்சி குரு ஹோட்டலில் ஊழியரை அடித்து கொலை? உரிய நடவடிக்கை எடுக்க கோரி சகோதரி காவல் நிலையத்தில்…

குரு ஹோட்டல் ஊழியர் மர்ம மரணம்: மேலாளர் மற்றும் ஊழியர்களை கைது செய்யக் கோரி உறவினர்கள் புகார் . திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் குரு ஹோட்டலில் துப்புரவுப் பணியாளராக வேலை செய்து வந்த நாகராஜ் (வயது 43)…
Read More...

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை கைது செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர்…

தந்தை மகனை அரிவாளால் வெட்டிய குற்றவாளிகளை பதிவு செய்யக்கோரி மனைவி திருச்சி எஸ் பி யிடம் கண்ணீர் புகார். புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கைனாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் இவரது மனைவி மாரி கண்ணு (வயது 43) இவர்…
Read More...

திருச்சியில் இன்று ரூ.5000 லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது .

திருச்சியில் இன்று  ரூ.5000 லஞ்சம் வாங்கிய  பில் கலெக்டர் கைது . லஞ்ச ஒழிப்புத் தறையினர் அதிரடி நடவடிக்கை திருச்சி மாநகராட்சி பொன்மலை கோட்ட அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வருபவர் ராமமூர்த்தி (வயது 42) இவரிடம் திருச்சி பொன்மலை…
Read More...

திருச்சியில் கஞ்சா பயன்படுத்தியவர்களை தட்டிக்கேட்ட நபருக்கு அரிவாள் வெட்டு.

திருச்சி கஞ்சா பயன்படுத்தியவர்களை தட்டிக்கேட்ட டிரைவருக்கு அரிவாள் வெட்டு. திருச்சி, பாலக்கரை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கல்லுக்கார தெருவில் நேற்று (ஜூன் 30) இரவு சில இளைஞர்கள் கஞ்சா பயன்படுத்தி கொண்டு பகுதி பொதுமக்களை…
Read More...

திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு

திருச்சி மாவட்டம் துறையூரில் மூக்கு வழியாக சொட்டு மருந்து செலுத்தப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை சாவு அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மீது குற்றச்சாட்டு திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள மதுராபுரி நரிக்குறவர் காலனி பகுதியை சேர்ந்தவர்…
Read More...

திருச்சியில் மருத்துவ கல்லூரி மாணவியிடம் தவறாக நடந்து கொண்ட திருநங்கை உள்ளிட்ட இன்றைய கிரைம்…

திருச்சியில் நடைபெற்ற க்ரைம் செய்திகள்தான். :- 1.திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் வாலிபருக்கு கொலை மிரட்டல் 2 ரவுடிகள் கைது - 5 பேர் தப்பி ஓட்டம். திருச்சியில் பயங்கர ஆயுதங்கள் கொண்டு வாலிபரை…
Read More...

திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார்…

திமுக எம். பி. திருச்சி சிவாவின் மகள் காயத்ரி சிவா மற்றும் அவரது கணவர் வழக்கறிஞர் கராத்தே முத்துகுமார் மீது ரூ. 10 லட்சம் மற்றும் 26 சவரன் தங்க நகையை மோசடி செய்ததாக ஹோமியோபதி பெண் மருத்துவர் ஒருவர் சென்னை அயனாவரம் காவல் நிலையத்தில் புகார்…
Read More...

திருச்சியில் இன்று போதை ஊசியால் 2வது சாவு. காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர்…

திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட இளைஞர் பொது கழிப்பறையில் சடலமாக மீட்பு . திருச்சி காந்தி மார்க்கெட் அருகே போதை ஊசி செலுத்திக் கொண்ட 22 வயது இளைஞர் உயிரிழந்தார். திருச்சி காந்தி மார்க்கெட் அருகே உள்ள கல்மந்தை…
Read More...

ஜங்ஷன் ரயில் நிலையத்தில், ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில்…

நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெண்ணால் நேற்று மதியம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பெண்…
Read More...