Browsing Category
போலிஸ்
பணத்துக்காக தந்தை பெயரில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விஜய் பிரசாரத்தில் பலியான சிறுவனின் தாய் பகீர்…
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்த சம்பவத்தில் தனது மகன் இறப்பை வைத்து சிலர் பணம் பறிக்கும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும், இது பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும்…
Read More...
Read More...
திருச்சியில் கோயிலில் பணி புரியும் ஒரு ஊழியர் கோயில் நந்தவனத்திலேயே பட்டப் பகலில் பெண்ணுடன் உல்லாசம்…
திருச்சி திருவெள்ளரை கோயிலில் பணி புரியும் ஒரு ஊழியர் நெற்றி நிறைய திருமண் இட்டுக்கொண்டு கோயில் நந்தவனத்திலேயே செய்த செயல், கோயில் எல்லைகளை தாண்டி முகம் சுளிக்க வைத்திருக்கிறது.
திருச்சியில் இருந்து துறையூர் போகும் வழியில்…
Read More...
Read More...
ரவுடி நாகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்.
ரவுடி நாகேந்திரனின் உடல் அடக்கம் செய்யப்படவிருக்கும் நிலையில் பாதுகாப்பு பணியில் 1000 போலீசார்.
பகுஜன் சமாஜ் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்து 2024 ஜூலை மாதம் கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சுமார் 30 பேர் கைது…
Read More...
Read More...
திருச்சியில் போலீசாரின் அதிரடி வேட்டையில் தொடர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் உள்ளிட்ட 3 பேர்…
திருச்சியில் போலீசாரின் அதிரடி வேட்டையில் தொடர்
லாட்டரி விற்பனையில் ஈடுபட்டவர் உள்ளிட்ட போதை மாத்திரைகள், குட்கா விற்ற 3 பேர் சிக்கினர்
பணம், மாத்திரைகள், போதை பொருள்கள் பறிமுதல்.
திருச்சி பாலக்கரை பகுதி முதலியார்…
Read More...
Read More...
மிளகாய் பொடி தூவி ரூ 10 கோடி தங்கம் கொள்ளை வழக்தில் 9.9 கிலோ தங்கம்,சொகுசு கார் , துப்பாக்கி…
மிளகாய் பொடி தூவி ரூ 10 கோடி தங்கம் கொள்ளை வழக்தில்
9.9 கிலோ தங்கம்,சொகுசு கார் , துப்பாக்கி பறிமுதல்; வட மாநில கணவன், மனைவி உள்பட மேலும் 3 பேர் கைது
திருச்சி எஸ்.பி நாகரத்தினம் பேட்டி.
திருச்சி சமயபுரம் அருகே
சென்னையை சேர்ந்த…
Read More...
Read More...
திருச்சி கோட்டை, உறையூர் பகுதிகளில் கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது.
திருச்சி கோட்டை, உறையூர் பகுதியில்
கஞ்சா விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது.
கோட்டை போலீசார் அதிரடி நடவடிக்கை.
திருச்சி கோட்டை போலீஸ் சரகம் நத்தர்ஷா பள்ளிவாசல் பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து…
Read More...
Read More...
நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை. மநீம வழக்கறிஞர் கிஷோர்…
நீதிமன்றத்தின் உத்தரவை தவறாக புரிந்து கொண்டுள்ளதா திருச்சி மாநகர காவல்துறை.
சமிபத்தில் மாவட்ட நீதிபதி தலைமையில் திருச்சியில் ஒரு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது.. இக்கூட்டத்தில் திருச்சி மாநகர, மாவட்ட காவல்துறையினரால் பதியப்பட்டுள்ள குற்ற…
Read More...
Read More...
விபச்சாரத்தில் 14 வயது மாணவி. பிரபலங்களிடம் அனுப்பி பல லட்சம் அள்ளிய காமெடி நடிகர், திமுக பிரமுகர்…
சென்னை கோயம்பேட்டில் 100 அடி சாலையில் செயல்பட்டு வரும் லாட்ஜில், கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினார்கள்.
அப்போது அங்கிருந்த ரூமில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட கே.கே.நகரை…
Read More...
Read More...
திருச்சியில் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு .
திருச்சியில் மன உளைச்சலில் பூச்சி மருந்து குடித்து வாலிபர் சாவு .
போலீசார் விசாரணை
திருச்சி மேல சிந்தாமணி எஸ் கே நகரை சேர்ந்தவர் சங்கர் (வயது 39) இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில்…
Read More...
Read More...
திருச்சியில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது.
திருச்சியில் முன் விரோதத்தில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 7 பேர் கைது.
திருச்சி வாமடம் ரெயில்வே கேட் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் குமார் (வயது 20) இவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த ஒரு…
Read More...
Read More...