Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி மேலப்புதூர் பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள்…

திருச்சி மேலப்புதூரில் 1877 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற புனித பிலோமினாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் 30-க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி, மயக்கம் .. மருத்துவமனையில் அனுமதி .. பெற்றோர் முற்றுகை .திருச்சி…
Read More...

திருச்சியில் பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது

திருச்சி  முன் விரோதம் காரணமாக பூசாரியின் மனைவியை தாக்கிய ரவுடி கைது திருச்சி உறையூர் கல் நாயக்கன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்  இவர் அதே பகுதியில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் பூசாரியாக உள்ளார். கடந்த சில தினங்களுக்கு…
Read More...

எடமலைப்பட்டி புதூரில் மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு .

திருச்சி எடமலைப்பட்டி புதூரில்  மகமாயி மாரியம்மன் கோவில் கேட்டை உடைத்து உண்டியல் பணம் திருட்டு . திருச்சி எடமலைப்பட்டி புதூர் சின்கோ காலனி பகுதியில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் பூசாரியாக திருச்சி கிராப்பட்டி…
Read More...

திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பெண் சிசுவை வீசி சென்றது யார் ?

திருச்சியில் இன்று பரபரப்பு சம்பவம்: சாக்கடைக்குள் பிணமாக கிடந்த பெண் சிசுவை வீசி சென்றது யார் ? கோட்டை காவல் நிலையம் போலீசார் விசாரணை . திருச்சி பெரிய கடைவீதி பகுதி திப்புரான் தொட்டி தெரு பகுதியில் இன்று காலை 8.45 மணிக்கு துப்புரவு…
Read More...

திருச்சியில் மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி…

திருச்சி ஆசிரமத்தில் இருந்து மாயமான 3 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட ஸ்காட்லாந்து போலீசுக்கு நிகரான திருச்சி போலீசாருக்கு பொதுமக்கள் பாராட்டு.. திருச்சி விமான நிலையம் எதிரில் உள்ள வயர்லெஸ் ரோடு பகுதியில் இயங்கி வரும் குழந்தைகள்…
Read More...

திருச்சி பிரம்ம ஞான சபையில் கேமராவை உடைத்து திருட்டு

திருச்சி பிரம்ம ஞான சபையில் கேமராவை உடைத்து திருட்டு பிரம்ம ஞான சபை உருவாக்கப்பட்டு நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இதன் தமிழ்நாடு கிளை அடையாற்றில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக திருச்சி தாரா நல்லூர் கீரக்கொல்லை தெரு பகுதியில் 1…
Read More...

நாய் போன்று தாவி தாவி ஓடிய திருச்சி பெயிண்டர்.மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு .

காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்ட பெயிண்டர் ஒருவர், திடீரென வினோதமாக அங்கும் இங்குமாக தாவி ஓடிய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் ஓடிய விதத்தை பார்த்து அங்கிருந்தவர்கள்…
Read More...

சைபர் கிரைம் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக கல்லூரி…

மாநிலம் முழுவதும் 9,804 பேரிடம் மோசடி செய்த ரூ.545 கோடி பணத்தை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்ல, சைபர் குற்றவாளிகளுக்கு வங்கி கணக்குகளை கமிஷன் அடிப்படையில் வாடகைக்கு விட்டதாக தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் உள்பட 837 பேரை சைபர்…
Read More...

திருச்சியில் பெற்ற தாயை. டம்பல்ஸால் அடித்தே கொன்ற மகன்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள கல்லாத்துப்பட்டியைச் சேர்ந்த செல்வி (வயது 50) என்பவரது இரண்டாவது மகன் வெங்கடேசன். மதுப் பழக்கத்திற்கு அடிமையானதால் மனைவி மற்றும் குழந்தையைப் பிரிந்து தாய் செல்வியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.…
Read More...

உழைக்காமல் பணம் சம்பாதிக்கலாம் என் நம்பி ஆன்லைனில் பல லட்சம் ஏமாந்த 3 பேர் திருச்சி சைபர் கிரைம்…

திருச்சியில் 3 பேரிடம் ஆன் லைனில் ரூ பல லட்சம் பணம் மோசடி. சைபர் கிரைம் போலீசார் விசாரனை திருச்சி குழுமணி மெயின் ரோடு சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் முகமது ரபீக் (வயது 50) இவருடைய செல்போனுக்கு கடந்த ஜூலை 25 ந் தேதி மர்ம ஆசாமி…
Read More...