Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சியில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை .

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் அடையாளம் தெரியாத வாலிபர் மற்றும் ஒருவர் தற்கொலை . கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை சேரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமன்.இவரது மகன் சந்திரபோஸ் (வயது 21) இவர் உப்பிலியபுரம் எரக்குடி பகுதியைச்…
Read More...

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி.

திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே செல்போன் திருடனை துரத்தி பிடித்த தொழிலாளி.. தஞ்சாவூர் மாவட்டம் மாதா கோட்டை நடராஜன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபிநாத் ( வயது 52). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் சென்று விட்டு தஞ்சாவூர்…
Read More...

சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை .

சமயபுரம் டோல்கேட்டில் பலமுறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்ட தொழிலாளி தற்கொலை . திருச்சி சமயபுரம் டோல்கேட் மாருதி நகர் ஆனந்த் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 46) கூலித் தொழிலாளி. குடிப்பழக்கத்திற்கு அடிமையான…
Read More...

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .

சிறுகனூரில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட இன்ஜினியரிங் பட்டதாரி பெண் .. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வளையூர் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகள் கனிஷ்கா (வயது 23)  பிஇ முடித்துள்ள இவருக்கு சில பாடங்களில் அரியர்கள்…
Read More...

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவரால் பரபரப்பு .

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை அன்று மக்கள் குறைதீர் கூட்டம் . அந்த வகையில் இன்று பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர் . இந்த நிலையில் திருச்சி பச்சைமலை செம்பர நாடு பகுதியைச் சேர்ந்த…
Read More...

மாசடைந்த குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து முழக்கம் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் திருச்சி…

மாசடைந்த குடிநீர் விநியோகத்தைக் கண்டித்து முழக்கம் கவுன்சிலர் முத்துச்செல்வம் தலைமையில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பெண்கள் போராட்டம் திருச்சி மாநகராட்சி 57வது வார்டுக்கு உட்பட்ட எடமலைப்பட்டி புதூர் பகுதியில் உள்ள அரசு…
Read More...

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக பாதிக்கப்பட்ட முன்னாள்…

திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு எதிராக இணையவழி அவதூறு, ஆபாச மிரட்டல் ...போலி நிருபர் மீது  போலீஸ் வழக்கு; தலைமறைவான நபரை கைது செய்ய ஐ.ஜி-யிடம் மேலாளர் புகார் . திருவாரூர் மாவட்டம் குடவாசல்/நன்னிலம்…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது ..

திருச்சியில் போதை மாத்திரை,கஞ்சா விற்பனை செய்த பெண் உள்பட 3 பேர் கைது .. திருச்சி பாலக்கரை கலிபுல்லா மக்கான் தெரு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாலக்கரை சப்இன்பெக்டர்…
Read More...

திருச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை விசாரித்து அனுப்பிய காவல்துறை…

திருச்சியில் 16 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்த 4 சிறுவர்களை அழைத்துச் சென்று அனுப்பிய போலீசார் பொதுமக்கள் போராட்டத்திற்கு பின் கைது.. திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வரகனேரி பகுதியில் பெற்றோர் இல்லாத 16…
Read More...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான காதல் மனைவி இருக்க 2வது திருமணம் செய்த கணவன் உள்ளிட்ட 7 பேர் மீது…

திருச்சியில் காதல் மனைவியை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த கணவர் உள்பட  7 பேர் மீது வழக்கு கோவை சரவணம்பட்டி வடக்கு விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூர்யா.இவர் திருச்சி செம்பட்டு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் ஒருவரை காதலித்தார்.  இவர்…
Read More...