Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலர் திருடிய சிறுவன் கைது

திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் டூவீலர் திருடிய சிறுவன் கைது திருச்சி துறையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 43) இவர் பிரபல அகர்பத்தி நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவத்தன்று காந்தி…
Read More...

மேடைகளில் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குவோம் என்று தொடர்ந்து வாக்குறுதி அளித்த விஜயின்…

தமிழகத்தில் தேர்தல் களம் ஓய்ந்து, முடிவுகள் வெளியாகி மக்கள் சற்று இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டு இருக்கும் வேளையில், இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆர்.கே. நகர் 43-வது வார்டு வட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து…
Read More...

முசிறி தவெக எம்.எல்.ஏ விக்னேஸ்வரன் மற்றும் அவரது மனைவி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார்.

திருச்சி முசிறி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் மீது மோசடி புகார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் முடிவில் முசிறி தொகுதி மக்கள் தங்களது சட்டமன்ற பிரதிநிதியாக இன்ஜினியர் விக்னேஷ் என்பவரை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு…
Read More...

மது போதையில் கட்டிலில் இருந்து விழுந்தவர் சாவு உள்ளிட்ட இன்றைய திருச்சி க்ரைம் செய்திகள் …..

1. ஶ்ரீரங்கம் கீழ கொண்டயம்பேட்டை பகுதியில் மண்டை ஓடு எலும்பு கூடுகள் கிடந்ததால் பரபரப்பு போலீசார் விசாரணை. திருச்சி ஸ்ரீரங்கம் கீழ கொண்டயம் பேட்டை தாகூர் தெரு அருகே மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக்கூடுகள்…
Read More...

திருச்சி : கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது.

திருச்சி அருகே கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் விற்ற பாட்டி உள்பட 4 பேர் கைது. திருச்சி மாவட்டம் ராம்ஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மில் காலனி பகுதியில்…
Read More...

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வட மாநில கொள்ளையர்கள் 4…

திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கத்தை கொள்ளை அடித்த வட மாநில கொள்ளையர்கள் 4 பேர் கைது. தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். திருச்சி பெரிய செட்டி தெருவில் பழைய தங்க நகைகளை உருக்கி அதனை கட்டி ஆக்கி விற்பனை செய்யும்…
Read More...

திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு

திருச்சியில் நேற்று டாஸ்மாக் கடைகள் விடுமுறை ஆனாலும் மதுபோதையில் வீட்டில் கீழே விழந்தவர் சாவு திருச்சி திருவானைக்காவல் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 56 ) . இவர் அடிக்கடி மதுகுடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து…
Read More...

திருச்சி :எவ்வித அரசு அனுமதியுமின்றி சுமார் 80 யூனிட் மணல் பதுக்கியவர் மீது வழக்கு பதிவு.

முசிறி தாலுகா, சிட்டிலரை ஊராட்சியை சேர்ந்த தாதம்பட்டியில் சட்டவிரோதமாக மணல் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக முசிறி வட்டாட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்து உள்ளது. இந்தத் தகவலின் பேரில், வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான வருவாய்த்துறை…
Read More...

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம்.

திருச்சி தமிழக வெற்றிக்கழக அலுவலகம் தீவைத்து எரிப்பு,விஜய் கடும் கண்டனம் மர்ம ஆசாமிகளுக்கு கைவரிசை, போலீசார் விசாரணை. தமிழக சட்டமன்றத் தேர்தல் கடந்த 23 ந்தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை வருகிற 4 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில்…
Read More...

என்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு அடுத்த நாளே கள்ளக்காதலனுடன் ஓடியதால் தற்கொலை செய்து கொள்கிறேன்.…

திருவொற்றியூர் மணலி புதுநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 37). இவர் மணலி மாநகராட்சி மண்டலத்தில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த குணசுந்தரி என்ற பெண்ணுடன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம்…
Read More...