Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் காலை பயங்கர தீவிபத்து. 2 மணி நேரம் போராடி தீ…

திருச்சி அரியமங்கலத்தில் பழைய பிளாஸ்டிக் குடோனில் இன்று பயங்கர தீவிபத்து.2 மணி நேரம் போராடி தீயை அணைத்த தீயணைப்பு துறையினர். ரூ 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம். திருச்சி அரியமங்கலம் கணபதி நகரில் நடேசன் என்பவருக்கு சொந்தமான…
Read More...

லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு

லால்குடி அருகே பாழடைந்த கிணற்றில் அழுகிய நிலையில் 2 பேர் சடலங்கள் மீட்பு லால்குடி காவல் நிலைய போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதிகுடி கிராமத்தில் தோட்டத்தில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால்.…
Read More...

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் ஆண் சடலம்.கொலை செய்து வீசி சென்றனரா?

திருச்சி அரியமங்கலம் குப்பைக் கிடங்கில் பொக்லைன் சக்கரத்தில் சிக்கி 45 வயது மதிக்கத்தக்க நபர் பலியானார்.காயங்களுடன் பிணமாகக் கிடந்த நிலையில் அரியமங்கலம் காவல் நிலைய போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...

திருச்சி சுப்ரமணியபுரத்தில் கைது செய்யப்பட்ட 6 நபர்களுக்கும் தீவிர​வாத கும்​பலுடன் தொடர்பு.? என்…

திருச்​சி​யில் சட்​ட​விரோதப் பணம் பரி​மாற்ற விவகாரத்தில் ரூ.14.40 லட்​சம் பணத்​துடன் கைது செய்​யப்​பட்ட 6 பேருக்​கும் சர்​வ​தேச ஹவாலா கும்​பலுடன் தொடர்பு இருப்​ப​தால், அமலாக்கத் துறை அதி​காரி​கள் விசா​ரிக்க உள்​ளனர். என்ஐஏ அதிகாரிகளும்…
Read More...

ஸ்ரீரங்கம் கோயில் தலைமை அர்ச்சகர் சுந்தர் பட்டர் மனைவி வாட்ஸப் நம்பரை ஹேக் செய்து ரூ.1 லட்சம்…

திருவரங்கம் கோயில்  தலைமை அர்ச்சகர் பெயரைக் கூறி ஒரு லட்சம் ஆட்டைய போட்ட மாமா நபர்கள் . மனைவியின் செல்போனை ஹேக் செய்து பணம் மோசடி.மர்ம ஆசாமிக்கு வலைவீச்சு. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயில் தலைமை அர்ச்சகரான சுந்தர் பட்டரின் மனைவியின்…
Read More...

திருச்சியில் வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது.ஒரு பெண் எஸ்கேப்.

திருச்சியில்  வெவ்வேறு இடங்களில் கஞ்சா விற்ற 2 ரவுடிகள் உள்பட 4 பேர் கைது. பெண்ணுக்கு வலை வீச்சு. திருச்சி எடமலைப்பட்டி புதூர் ரெட்டைமலை கோவில் செல்லும் ரெயில்வே பாலம் அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக எடமலைப்பட்டி புதூர்…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரூ.14 லட்சம் பணம், 52 ஆண்ட்ராய்டு செல்போன்கள், 153 ஏடிஎம் கார்டுகளுடன்…

திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ரூ.14 லட்சம் பணம், 153 ஏடிஎம் கார்டுகளுடன் சிக்கிய 6 பேர் அதிரடியாக கைது . பங்கு வர்த்தக மோசடி கும்பலா? போலீசார் விசாரணை. திருச்சி கேகே நகர் காவல் உதவி ஆணையர் கென்னடி தலைமையில், கே.கே.நகர் காவல் நிலைய…
Read More...

லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த திருச்சி சரக டி ஐ ஜி .

லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் டில்லி பாபுவை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த திருச்சி சரக டி ஐ ஜி . திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் டில்லி பாபு. இவர் மீது லஞ்ச புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து…
Read More...

திருச்சியில் ஒரே நாளில் மாநகரில் கஞ்சா,போதை மாத்திரை, மது விற்ற 4 பெண்கள் உட்பட 18 பேர் கைது

திருச்சி மாநகரில் கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற நான்கு பெண்கள் உள்பட 18 பேர் கைது; பணம் பறிமுதல். போலீசார் அதிரடி நடவடிக்கை. திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே போதை பொருட்கள்…
Read More...

திருச்சி : அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ .1 கோடியை இழந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி.

திருச்சி : பங்கு வர்த்தகத்தில் அதிக லாபத்திற்கு ஆசைப்பட்டு ரூ .1 கோடியை இழந்த ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி. திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரணை . திருச்சி பாலக்கரை மல்லிகைபுரம் மரியம் நகர் நான்காவது தெரு பகுதியை…
Read More...