Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

போலிஸ்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம்.திருச்சியில் பஸ் மற்றும் ஆட்டோக்கள் வழக்கம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று வேலை நிறுத்தம். திருச்சி மாவட்டத்தில் 20 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல்.3000 பேர் கைது. பஸ்,ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடியது. தொழிலாளர் சட்ட தொகுப்பு அமலாக்கப்படுவதாக 21.11.2025ல் வெளியிட்ட…
Read More...

ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு பயப்படாமல் ? அடி வாங்கிய நிருபர்கள் மீதே வழக்குப்பதிவு…

குளித்தலை அருகே சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 நபர்கள் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளது…
Read More...

இருசக்கர வாகனங்கள் நாளை பொது ஏலம்.திருச்சி போலீஸ் கமிஷனர் காமினி தகவல்.

திருச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சாா்பில் பறிமுதல் செய்யப்பட்ட நான்கு இருசக்கர வாகனங்கள் நாளை செவ்வாய்க்கிழமை பொது ஏலம் விடப்பட உள்ளது. திருச்சி மாநகர அமலாக்கப் பிரிவில் உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு…
Read More...

திருச்சி தாராநல்லூரில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து வரும் போதை கும்பல்.நடவடிக்கை எடுக்குமா…

திருச்சி தாராதல்லூரில் பாஜக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு.காவல் நிலையத்தில் புகார் . திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் வசந்தம் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது கார் மற்றும்…
Read More...

கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொன்ற மனைவி திருச்சி சிறையில் அடைப்பு.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீராந்தி வடிகால் அருகே 45 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ…
Read More...

மணப்பாறை : தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு.

மணப்பாறை அருகே பரிதாபம் தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எலமணம் கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 32). இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.…
Read More...

அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.அருண் நேரு எங்களுடன், எனக்கூறி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் 2 திமுக…

அமைச்சர் கே.என்.நேரு, எம்.பி.அருண் நேரு எங்களுடன் இருக்கிறார் எனக் கூறி கனிம வள கொள்ளையில் ஈடுபடும் திமுக முக்கிய நிர்வாகிகள். பொதுமக்கள் புலம்பல். சமத்துவபுர வீடுகள் முறையாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களை தேர்வு செய்ய வேண்டும்.…
Read More...

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது .

திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது . திருச்சி புத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா…
Read More...

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு.காவல்துறையின் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார்.

திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு. போலீஸ் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார். திருச்சி அருகே ஆசிரியராக பணிபுரியும் பெண்ணின் 7 1/2 பவுன் தங்க தாலி சங்கிலி திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் உரிய…
Read More...

திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணம். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 4…

திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு. திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP)…
Read More...