Browsing Category
போலிஸ்
திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை. காரணம்
திருச்சியில் துப்புரவு பணியாளர் தற்கொலை.
திருச்சியில் துப்புரவு பணியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முருகன் (வயது 56 ) இவர்… Read More...
திருச்சி மாநகர பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது.
கஞ்சா, போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது.
திருச்சியில் கஞ்சா விற்பனை செய்த இரண்டு வாலிபர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளனர்.
திருச்சி ஸ்ரீரங்கம் பஞ்சகரை சாலையில் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனை… Read More...
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது.
திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் போலி பாஸ்போர்டில் வந்த நான்கு பேர் கைது.
புதுக்கோட்டை மாவட்டம் மேலப்பட்டு அவர் ராஜா (வயது 48 ) இவர் நேற்று முன்தினம் மலேசியாவில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார் அவரது பாஸ்போர்ட்டை…
Read More...
Read More...
திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார்…
டூவீலரில் பயங்கர ஆயுதங்களுடன் வளம் வந்த 2 வாலிபர்களுக்கு போலீசார் வலை வீச்சு.
திருச்சியில் பயங்கர ஆயுதங்களுடன் டூவீலரில் வலம் வந்த வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி தலைமை தபால் நிலையம் டிவிஎஸ் டோல்கேட் இணைப்பு…
Read More...
Read More...
திருச்சியில் மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.
திருச்சியில்
மாடிப்படியில் இருந்து மதுபோதையில் விழுந்த கூலித்தொழிலாளி பரிதாப சாவு.
போலீசார் விசாரணை.
திருச்சி இ பி ரோடு ஜான்தோப்பு பாரதியார் தெருவை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 25 ) இவர் அதே பகுதியைச்…
Read More...
Read More...
திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.
திருச்சியில் மனைவி கோபித்துக் கொண்டு சென்றதால் இளைஞர் தற்கொலை.காரணம் மது.
ஸ்ரீரங்கம் காவல் நிலைய போலீசார் விசாரணை .
கடலூர் மாவட்டம் புவனகிரி தச்சக்காடு பகுதியை சேர்ந்தவர் சிவசங்கர் ( வயது 20 ) இவருக்கும் அதே பகுதியில் சேர்ந்த பிரியா…
Read More...
Read More...
திருச்சியில் டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .
திருச்சியில்
டெய்லர் கடை உரிமையாளரிடம் 20 லட்சம் மோசடி செய்த தம்பதியினர் .
திருச்சி கிழேதார் தெருவை சேர்ந்தவர் சந்து முகமது (வயது 43 ) இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார் இவரும் பிரபல பட்டு வணிக நிறுவனத்தின் உரிமையாளருமான…
Read More...
Read More...
கஞ்சா விற்ற 77 வயது பாட்டி உள்பட 2 பேர் கைது.
கஞ்சா விற்ற 77 வயது பாட்டி
உள்பட 2 பேர் கைது.
திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில், திருவெறும்பூர் மற்றும் ராமஜிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது…
Read More...
Read More...
தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில் வாலிபர் தற்கொலை.
தான் வளர்த்த செல்லப்பிராணி உயிரிழந்த துக்கத்தில்
வாலிபர் தற்கொலை.
திருச்சி லால்குடி அருகே உள்ள கீழ அன்பில் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 29). இவர் ஆடு ஒன்றைச் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார். தான் வளர்த்த ஆடு மீது…
Read More...
Read More...
திருச்சியில் திடீரென மயங்கி விழுந்து கல்லூரி மாணவர் பலி
திருச்சி கருமண்டபத்தில் பல்கலைக்கழக மாணவர் மயங்கி விழுந்து சாவு
கண்டோன்மெண்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி கண்டோன்மெண்ட் பாரதியார் சாலை பால் செமினரி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவரது மகன் தீபன் (வயது 24).…
Read More...
Read More...