Browsing Category
போலிஸ்
திருச்சியில் வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது
திருச்சியில்
வீடு புகுந்து திருடிய வாலிபர் மற்றும் சிறுவன் கைது
திருச்சி பாலக்கரை செங்குளம் காலனி சேர்ந்தவர் நவமணி (வயது 56) இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை 14 ந் தேதி வீட்டில் இருந்த போது மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டிற்குள்…
Read More...
Read More...
திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது.
திருச்சி சுப்ரமணியபுரத்தில் முதியவரிடம் செல்போன் பறிக்க முயன்ற நபர் கைது.
திருச்சி சுப்பிரமணியபுரம் புது பாண்டியன் தெருவை சேர்ந்தவர் முடியப்பன் பாஸ்கர் (வயது 67) இவர் நேற்று புதன்கிழமை 17 ம் தேதி தன் வீட்டின் அருகே நின்று…
Read More...
Read More...
திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.. 40 ஆயிரம் மோசடி பொறியாளர் உட்பட 2 பேர் கைது .
திருச்சியில் நூதன முறையில் பெண்ணிடம் ஆன்லைனில் ரூ.. 40 ஆயிரம் மோசடி பொறியாளர் உட்பட 2 பேர் கைது .
திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் பானுமதி. இவர் அரியமங்கலம் காவல் நிலையத்திற்கு அருகில் பொதுச் சேவை மையம் நடத்தி வருகிறார். அந்த…
Read More...
Read More...
திருச்சி பிராட்டியூர் மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர்…
திருச்சி பிராட்டியூர்
மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை
கணக்கில் வராத லட்சக்கணக்கான பணம் சிக்கியது?
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் அரசு வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில்…
Read More...
Read More...
பள்ளி மாணவியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி தொடர் பாலியல் தொல்லை அளித்த உடற்கல்வி ஆசிரியர்
திருவாரூர் அருகே பெரும்புகலூர் கிராமத்தில் வசித்து வருபவர் வாஞ்சிநாதன் (வயது 48). திருவாரூர் அருகே தனியார் பள்ளி ஒன்றில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 15ம் தேதி இரவு 9 மணி அளவில் பணி முடிந்து மத்திய பல்கலைக்கழகம் சாலை…
Read More...
Read More...
திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம்…
திருச்சி காந்தி மார்க்கெட்டில்
கடையின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணம் மற்றும் முந்திரி, பாதம் திருட்டு .
மர்ம ஆசாமிகள் கைவரிசை.
திருச்சி,
காந்தி மார்க்கெட், பேகம் பள்ளிவாசல் அருகே நித்யானந்தம்…
Read More...
Read More...
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் பண மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்த பத்திர பதிவாளர்
ஸ்ரீரங்கத்தில் மூதாட்டியிடம் ரூ. 85 ஆயிரம் மோசடி செய்து மிரட்டல் விடுத்த பத்திர.எழுத்தர்.
திருச்சி திருவளர்ச்சோலை ராமச்சந்திரன் கிரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் சச்சிதானந்தம் இவரது மனைவி அமிர்தவல்லி (வயது 62) இவர் ஸ்ரீரங்கம் பகுதியை…
Read More...
Read More...
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில்…
10ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழை மாற்றி பணியில் சேர்ந்த திருச்சி அரசு பஸ் கண்டக்டர் மீது போலீசில் புகார்.
திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து மண்டல அலுவலகத்தில் துணை மேலாளராக பணியாற்றும் சுரேஷ்குமார்…
Read More...
Read More...
திருவெறும்பூர் அருகே சாலை விபத்தில் சப் இன்ஸ்பெக்டர் பரிதாப பலி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பெல் மத்திய பொதுத்துறை நிறுவனமான பெல் நிறுவன கே செட்டார் குடியிருப்பை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (வயது 55).
இவர் 1995 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்தவர் படிப்படியாக உயர்ந்து தற்பொழுது சப்…
Read More...
Read More...
திருச்சி மது அருத்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்துக் கொன்ற கணவன்
திருச்சியில் மது அருந்த பணம் தராத மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற கணவன் கைது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே உள்ள அல்லூர் மேலபச்சேரி பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 45) இவர் விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய…
Read More...
Read More...