Browsing Category
புதுக்கோட்டை
வழக்கு பதிவு செய்யாமல் இருக்க ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற இன்ஸ்பெக்டர் மீது வழக்குப்பதிவு
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை காவல் நிலையத்தில் 2023ல் இன்ஸ்பெக்டராக பனியாற்றியவர் ராஜேந்திரன் (வயது 55).
இவர் தற்போது திருச்சி மாவட்டம் தொட்டியம் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். விராலிமலை அருகே பொருவாய் கிராமத்தில்…
Read More...
Read More...
பேனரை தான் கிழிக்க முடியும் எங்க அண்ணனை ஒன்றும் …. முடியாது. கே என் நேருக்கு எதிராக…
திருச்சியில் அண்ணா விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற தடகளப் போட்டிகளுக்கு வரவேற்கும் விதமாக அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு பேனர் வைத்த விவகாரமும் அதனைத் தொடர்ந்து அவை அகற்றப்பட்ட விவகாரமும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை…
Read More...
Read More...
எனக்கு வாக்களித்த தன்னலமற்ற இதயங்களுக்கும், ரத்தம் சிந்தி உழைத்த தொண்டர்களுக்கும் நன்றி நன்றி நன்றி.…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளரும், செந்தில்நாதன் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சியில் போட்டியிட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட மனங்களை வென்ற ப. செந்தில்நாதன்…
Read More...
Read More...
விஜயபாஸ்கர் படத்துடன் பிளக்ஸ் வைத்ததால் திருச்சி மாவட்ட விளையாட்டு அதிகாரியை தூக்கிய அமைச்சர் கே…
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சியில் இருக்கும் அண்ணா விளையாட்டு அரங்கில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முடிவற்றது .
அரசு சார்பிலான நிகழ்ச்சி என்றாலும் வீரர்களுக்கு…
Read More...
Read More...
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கு வழிநெடுக்கிலும் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் படத்துடன்…
திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் சார்பில் 19 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள போட்டிகள் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது .
விளையாட்டுப் போட்டி அண்ணா விளையாட்டு அரங்கம் சாலை வழியெங்கும் அதிமுக…
Read More...
Read More...
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மாணவிகள் சார்பில் புதுக்கோடையில் களப்பணி.
குடுமியான்மலை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சார்பில், மாத்தூர் கிராமத்தில் வாழை மரத்தில் குலைகள் பெரிதாக வளர செயல்முறை விளக்கம்…
Read More...
Read More...
தொடர்ந்து தொழில் செய்ய முடியாது துரைமுருகனின் மிரட்டலால் திருச்சி வாக்காளர்களுக்கு பட்டுவாடா…
தமிழகத்தில் ஆற்று மணல் மற்றும் சவடு மண் கான்ட்ராக்ட்களை கையில் வைத்திருப்பதில் முக்கியமானவர்கள் புதுக்கோட்டை ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம் மற்றும் ரத்தினத்தின் அக்கா மகன் கரிகாலன் ஆகியோர்.
அதிமுக ஆட்சியில்…
Read More...
Read More...
உங்களோடு இருப்பேன் , உங்களுக்காகவே இருப்பேன். குக்கர் சின்னத்தில் வாக்களித்த அனைத்து…
திருச்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் செந்தில்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நடந்து முடிந்த (தமிழகத்திற்கான) நாடாளுமன்றத் தேர்தலில் (19-04-2024), அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர்,…
Read More...
Read More...
திருச்சி பாராளுமன்ற தொகுதி வாக்கு இயந்திரங்கள் ஜமால் முகமது கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
திருச்சி மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூா், கந்தா்வக்கோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்தது.
அதன்பின்னா்…
Read More...
Read More...
திருச்சியில் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றிய விஐபிகள் .
திருச்சியில் பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது .
திருச்சியில் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர் .
இதில் திருச்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அதிமுக அமைப்பு செயலாளருமான டி. ரத்தினவேல்…
Read More...
Read More...