Browsing Category
புதுக்கோட்டை
ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த திருச்சி அறிவுசார் சொத்துரிமை அமலாக்க…
கர்நாடக மாநிலத்தைச் சோ்ந்த தனியாா் அரிசி நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி தயாா் செய்யப்பட்டு புதுக்கோட்டையில் வைக்கப்பட்டிருந்த சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள அரிசி மூட்டைகளை திருச்சியைச் சோ்ந்த அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவு…
Read More...
Read More...
கள்ளக்காதல் விவகாரம் : திருச்சி அருகே 10 மாத ஆண் குழந்தையை விற்று,2 வயது பெண் குழந்தையை கிணற்று வீசி…
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள பெரம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனியனும் மண்டையூர் அருகில் உள்ள பிடாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திலோத்தமாவும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர்.…
Read More...
Read More...
முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு வாழ்த்து தெரிவித்த திமுக அமைச்சர்.
தமிழகமெங்கும் தை மாதம் பிறந்த முதல் நாளில் இருந்தே தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பெரும்பாலான இடங்களில் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு தமிழகத்தில் முதன் முதலாக தச்சன்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது .…
Read More...
Read More...
தமிழகத்தில் இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் இன்று சிறப்பாக நடைபெற்றது.…
தமிழர் திருநாளாம் தை பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம், திருச்சி சூரியூர் ஆகிய இடங்களில் நடைபெறும் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி உலகப்புகழ் பெற்றதாகும்.
வாடிவாசலில்…
Read More...
Read More...
திருச்சி உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ரமேஷ் பாபு மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு.அரசு…
திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலராக பணியாற்றி வருபவர் டாக்டர்.ரமேஷ்பாபு. 2002ம் ஆண்டு அரசு மருத்துவராக பணியில் சேர்ந்த இவர் 2016 ஆம் ஆண்டு முதல் தஞ்சாவூர் மாவட்ட உணவுப் பாதுகாப்புத்துறை நியமன…
Read More...
Read More...
திருச்சி அருகே நடந்த சாலை விபத்தில் 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாப பலி.
திருச்சி அருகே நடந்த விபத்தில 9 மாத கர்ப்பிணி
போலீஸ் பரிதாப பலி.
திருச்சி அருகே இன்று காலை நடந்த விபத்தில் கார் மோதி 9 மாத கர்ப்பிணி போலீஸ் பரிதாபமாக உயிரிழந்தார் .உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.…
Read More...
Read More...
தனியார் பஸ் டிப்பர் லாரி மீது மோதி விபத்து. பெண் பரிதாப பலி.15 திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி…
புதுக்கோட்டை மாவட்டம், கீரனுார் அருகே களமாவூர் டோல்கேட் பகுதியில் திருச்சி - காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து புதுக்கோட்டை நோக்கி சென்ற பி.எல்.ஏ., என்ற தனியார் பஸ், முன்னால் சென்ற டிப்பர் லாரி மீது…
Read More...
Read More...
திருச்சியில் ஆப்ரேஷன் அகழி தனிப்படையில் 825 போலீசார் பங்கேற்பு .
திருச்சி மாவட்டம், மாநகரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தை சோ்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு பொதுமக்களின் நிலங்களை அபகரித்து வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சி மாநகர காவல்…
Read More...
Read More...
திருச்சி எஸ் பி வருண்குமாரின் மனைவியும் புதுக்கோட்டை எஸ் பியுமான வந்திதா பாண்டேக்கு கனிமொழி எம்பி…
திருச்சி எஸ்பி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் புதுக்கோட்டை எஸ்பியுமான வந்திதா பாண்டேவை ஆபாசமாக சித்தரித்ததாக நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும்,…
Read More...
Read More...
திருச்சியில் களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது
திருச்சியில் களத்தில் வென்றான் குறும்பட வெளியீட்டு விழா நடைபெற்றது
திருச்சி கலையரங்கத்தில் "களத்தில் வென்றான்" குறும்பட வெளியீட்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை நடைபெற்றது.
முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான்…
Read More...
Read More...