Browsing Category
நிகழ்ச்சி
சட்ட ஒழுங்கு சீர்கேடுகள், போதைப் பொருட்கள் பழக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை…
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின்…
Read More...
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின்… Read More...
திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 3,746 வழக்குகளில் தீா்வு காணப்பட்டு ரூ.96.91 கோடி சமரசத் தொகையாக வழங்கப்பட்டது.
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி…
Read More...
தேசிய சட்டப்பணிகள் ஆணைக் குழு, தமிழக சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் உத்தரவுப்படி திருச்சி… Read More...
சேற்றில் சிக்கிய பசு மாட்டினை மீட்ட திருவெறும்பூர் தீயணைப்புத் துறையினர்.
திருச்சி அருகே காட்டூா் மஞ்சத்திடல் உய்யகொண்டான் வாய்க்கால் சேற்றில் சிக்கிய பசு மாட்டினை தீயணைப்புத் துறையினா் நேற்று சனிக்கிழமை மீட்டனா்.
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று…
Read More...
திருச்சி காட்டூா் மஞ்சத்திடல் பாலம் அருகே உய்யகொண்டான் வாய்க்காலின் சேற்றில் பசு மாடு ஒன்று… Read More...
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமில் நூற்றுக்கும்…
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் .
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 12.3.2026 வியாழக்கிழமை தொடங்கி இன்று 14.3.2026…
Read More...
திருச்சி ப்ரண்ட்லைன் மருத்துவமனையில் சிறுநீரக நோய்கள் கண்டறியும் சிறப்பு இலவச மருத்துவ முகாம் 12.3.2026 வியாழக்கிழமை தொடங்கி இன்று 14.3.2026… Read More...
திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரியில் 15 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா.
திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் (தன்னாட்சி) 15 வது பட்டமளிப்பு விழா இன்று சனிக்கிழமை (14.05.2026)அன்று கல்லூரி திறந்தவெளி கலையரங்கத்தில் நடைபெற்றது.தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்… Read More...
திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தின விழா.
திருச்சி சாக்சீடு தொண்டு நிறுவனத்தில் அகில உலக பெண்கள் தினம் நேற்று வியாழக்கிழமை 12.03.2026 நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.…
Read More...
நிகழ்ச்சியில் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மாதாரசி ஸ்டெல்லா மேரி அவர்கள் தலைமையுரை ஆற்றினார்.… Read More...
புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டி குடித்தல் திருவிழா.பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்…
மாசித் திருவிழா கோலாகலம்: புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் இன்று குட்டி குடித்தல் திருவிழா பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் இன்று…
Read More...
திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயில் மாசி திருவிழாவின் முக்கிய நிகழ்வான குட்டிக்குடித்தல் இன்று… Read More...
பாரத பிரதமர் கலந்து கொண்ட திருச்சி பொதுக்கூட்டத்தில் பத்திரிகையாளர்களுக்கு காலாவதியான…
திருச்சியில் இன்று தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் கலந்து கொண்டு ரூ.5, 650 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்கு…
Read More...
இந்த நிகழ்ச்சியில் செய்தி சேகரிப்பதற்கு… Read More...
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட…
பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கைது.
திருச்சிக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அனுமதி கோரி தேசிய…
Read More...
திருச்சிக்கு இன்று வருகை தந்த பிரதமர் மோடியை சந்தித்து கோரிக்கை மனு அளிக்க அனுமதி கோரி தேசிய… Read More...
ஊழல் பணம் எல்லாம் ஒரே குடும்பத்துக்கு போகிறது..திருச்சியில் பிரதமர் மோடி சாடல்.
திருச்சியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு; பஞ்சப்பூரில் ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்தார்
பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு…
Read More...
பாரத பிரதமர் மோடி கேரள சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு திருச்சி விமான நிலையத்திற்கு ஐந்து முப்பது மணிக்கு… Read More...