Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி

லாட்டரி அதிபர் மார்ட்டின் மகன் கணக்கில் காட்டிய சொத்து மதிப்பு மட்டும் ஆயிரம் கோடிக்கு மேல்.அதிபரின்…

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காமராஜர் நகர், நெல்லித்தோப்பு என இரு தொகுதிகளில் போட்டியிடும் லட்சிய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இவர் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஆவார்.…
Read More...

திருச்சி: இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு.

திருச்சியில் இளம் பெண்ணிடம் வரதட்சணை  கேட்டு கொடுமைப்படுத்திய 8 பேர் மீது வழக்கு. திருச்சி டி.வி.எஸ்.டோல்கேட் இக்பால் காலனி சேர்ந்தவர் முகமது நூர்தீன் மகள் பாத்திமா ( வயது 28. ) இவருக்கும் செங்கல்பட்டு மாவட்டம் திம்மாவரம் பகுதியைச்…
Read More...

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஆடு திருடிய 2 பேர் கைது. திருச்சி ஸ்ரீரங்கம் ஆர்.எஸ்.சாலையைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 28). இவர் தன் ஆடுகளை தன் வீட்டின் அருகே மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது ஒரு ஆடு மட்டும் மாயமானது குணசேகரனுக்கு தெரிய…
Read More...

திருச்சியில் 100% ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி.

திருச்சியில் 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி மாணவ மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி. பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள், தன்னார்வலர்கள் பங்கேற்பு. திருச்சி மாநகராட்சி மேற்குத் தொகுதிக்கு உட்பட்ட பாரதிதாசன் சாலை…
Read More...

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்.திருச்சி மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின்…

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும். பறக்கும் படை சோதனையால் வியாபாரிகள் கடும் பாதிப்பு . திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் எஸ்.டி.பி.ஐ கட்சியின் வர்த்தகர் அணி வலியுறுத்தல். திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின்…
Read More...

திருச்சியில் வேலைக்குச் சென்ற தொழிலாளி,இளம் பெண் திடீர் மாயம்.

திருச்சியில் வேலைக்கு சென்ற கட்டிட தொழிலாளி ,இளம்பெண் திடீர் மாயம். திருச்சி காஜாமலை காலனியை சேர்ந்தவர் செல்வம் (வயது 45). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று வேலைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரது மனைவி ராஜ்குமாரி…
Read More...

திருச்சி: 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 26 வயது வாலிபருக்கு ஆயுள் தண்டனை.

திருச்சி அருகே 17 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ஒட்டுமொத்தப் பகுதியையும் அதிரவைத்துள்ள நிலையில், இப்போது கோர்ட் வழங்கியுள்ள தீர்ப்பு, பெண் குழந்தைகளை தீண்டும் காமுகர்களுக்கு ஒரு மிகப்பெரிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது. திருமண ஆசை காட்டி…
Read More...

120% தயாா்நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள். திருச்சி மாவட்ட ஆட்சியர் தகவல்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 பேரவைத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி வாரியாக தயாா்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாவட்டத் தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான வே.சரவணன் வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள…
Read More...

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது.

திருச்சி ராம்ஜி நகரில் கஞ்சா விற்றவர் கைது. திருச்சி ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன் பேரில் எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய…
Read More...

திருச்சி சுப்பிரமணியபுரம் எம்ஜிஆர் சிலைக்கு உடனடியாக விடுதலை கொடுத்த பகுதி செயலாளர் வெங்கட்…

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட சுப்ரமணியபுரம் புதுக்கோட்டை மெயின் ரோட்டில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலை இன்று மாலை வரை மூடி வைக்கப்பட்டுள்ளதாக திருச்சி எக்ஸ்பிரஸில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதிமுக மாநகர மாவட்ட செயலாளர்…
Read More...