Browsing Category
திருச்சி
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மனித-இயந்திர இடைமுகங்கள் குறித்த GIAN பட்டறை தொடக்கம்.
திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரியில் மனித-இயந்திர இடைமுகங்கள் குறித்த GIAN பட்டறை தொடக்கம்.
மனித-இயந்திர இடைமுக ஆராய்ச்சி ஆய்வகத்திலிருந்து நிஜ-உலக மறுவாழ்வுக்கு நகர வேண்டும்,” என்கிறார் டாக்டர் ரமணா வின்ஜாமுரி .
திருச்சிராப்பள்ளி…
Read More...
Read More...
நிர்வாகிகளுக்கு கையடக்க பிரிண்டர்கள் வழங்கி AIADMK Connect செயலியை இயக்கும் முறைகள் பற்றி…
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும்,சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான, எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் விடியா திமுக ஆட்சியில்,
கடந்த ஐந்து ஆண்டுகளாக மக்கள் படும் இன்னல்களை…
Read More...
Read More...
அண்ணாவின் 57வது நினைவு நாளை ஒட்டி திருச்சி அதிமுக தெற்கு மாவட்ட . அலுவலகத்தில் அவரது திருவுருவ…
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில், திருச்சி அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட அலுவலகத்தில்.. பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் திருவுருவ படத்திற்கு, திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட…
Read More...
Read More...
திருச்சி மாவட்ட அதிமுக செயலாளர் சீனிவாசன் ஏற்பாட்டில் 400க்கும் மேற்பட்ட மாற்ற கட்சியினர் எடப்பாடி…
திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் 400 க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்,தேனி மாவட்டங்களைச் சோ்ந்த ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்கள் மற்றும் மாற்றுக் கட்சியினா் 800-க்கும் மேற்பட்டோா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி…
Read More...
Read More...
விஜய் திருக்குறள் கூறியது அவர்கள் தோழர்களை உற்சாகப்படுத்த தான். திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ்…
விஜய் திருக்குறள் கூறியது அவர்கள் தோழர்களை உற்சாகப்படுத்த என திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி.
பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை…
Read More...
Read More...
திருச்சியில் நடைபெற உள்ள திமுக மாநாடு தேதி மாற வாய்ப்பு ….
சமயபுரம் மாரியம்மன் கோயிலில் முதல் பூச்சொரிதல் விழா வருகின்ற மார்ச் 8-ம் தேதி நடைபெற இருப்பதால், பக்தர்களின் சிரமம் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, அதே பகுதியில் அன்றைய தினம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ள திமுகவின்…
Read More...
Read More...
இரயில்வே நிர்வாகமும், தபால் துறையும் நடவடிக்கை எடுக்குமா?
நூற்றாண்டுகள் கண்ட திருச்சி பொன்மலை பணிமனையில் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் உட்பட சுமார் 5000 தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
அத்தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதன்…
Read More...
Read More...
பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய தந்தை ரோவர் வேளாண்மை…
தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ் ஆர் எம் யூ துணை பொதுச் செயலாளர் எஸ் வீரசேகரன்…
திருச்சி பொன்மலை ஆர்மரி கேட்டு முன்பு
எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
பொதுச் செயலாளர் எஸ். வீரசேகரன் தலைமையில் நடைபெற்றது.
Read More...
Read More...
திமுக எம்எல்ஏ பழனியாண்டியால் தாக்கப்பட்ட நிருபர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய திருச்சி அமமுக…
அராஜக திமுக.
கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளான பத்திரிகையாளர்கள் .
திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி அவர்களின் அராஜக போக்கினால்,
கிருஷ்ணராயபுரத்தில் முறைகேடாக இயங்கி வரும் கல் குவாரி குறித்து செய்தி…
Read More...
Read More...