Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

திருச்சி

திருச்சி மன்னார்புரத்தில் தீயில் கருகி பெண் பரிதாப சாவு .

திருச்சி மன்னார்புரத்தில்தீயில் கருகி பெண் பரிதாப சாவு . திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மோகன் இவரது மனைவி சியாமளா தேவி (வயது 62) கடந்த 30 ந்தேதி ஷீலா தேவி வீட்டில் சாமி கும்பிட விளக்கை ஏற்றிக்கொண்டு இருந்தார். அப்பொழுது…
Read More...

திருச்சி மண்டலத்தில் ஜனவரியில் காணாமல் போன 333 கைப்பேசிகள் மீட்டு,உரியவர்களிடம் ஒப்படைப்பு.

திருச்சி மண்டலத்தில் ஜனவரி மாதம் காணாமல்போன 333 கைப்பேசிகள் மீட்டு, ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மத்திய மண்டல ஐஜி வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா். திருச்சி மத்தியமண்டலத்துக்குள்பட்ட 9 மாவட்டங்களில் கைப்பேசிகள் காணாமல் போனதாக ஜனவரி…
Read More...

திருச்சி: ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ்…

திருச்சியில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் 5,377 பயனாளிகளுக்கு ரூ.13.57 கோடியிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் வழங்கினா். என் கனவு- என் எதிா்காலம் என்னும் இணையதளத்தை…
Read More...

திருச்சி அருகே சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி சாவு . யார் அவர் ?

திருச்சி அருகே விபத்து சாலையை கடக்க முயன்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி சாவு . யார் அவர் ?போலீசார் விசாரணை . திருச்சி மாத்தூர் ரிங் ரோடு அருகில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் நடந்து சென்று கொண்டு…
Read More...

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து.7 பேர் மீது வழக்கு…

திருச்சியில் இரு சமுதாயத்தினருக்கு இடையே கோஷ்டி மோதல். வாலிபருக்கு கத்தி குத்து . 7 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையம் போலீசார் வழக்கு பதிவு. திருச்சி திருவரங்கம் திருவளர்ச்சோலை கீழத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் கரண்…
Read More...

திருச்சியில் முக்கிய பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை.

பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கும் பொருட்டு மின்நிலையங்கள் மற்றும் துணை மின் நிலையங்களில் மாதாந்திர முறையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். அத்தகைய சமயங்களில் மின் பாதைகளில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை…
Read More...

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை. பயணிகள் மகிழ்ச்சி.

சென்னையில் இருந்து திருச்சி, மதுரைக்கு கூடுதல் விமான சேவை. பயணிகள் மகிழ்ச்சி. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து திருச்சி மற்றும் மதுரை இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் ஏ.டி.ஆர். சிறிய ரக விமானங்களை இயக்கி வந்தது.…
Read More...

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு BEC கூட்டத்தில் கோட்டை செயலாளர் வீரசேகரன் சிறப்புரை.

பொன்மலை கோட்ட எஸ் ஆர் எம் யூ வேகன் பிரிவு (SRMU WAGON BRANCH GOC ) கிளையின் சார்பாக BEC கூட்டம் மிகவும் சிறப்பாக இன்று நடைபெற்றது.கிளையின் பொருளாளர் சிவக்குமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கிளையின் செயலாளர் ஆர்.முகேஷ் தலைமை தாங்கினார்.…
Read More...

செல்போன்களின்உதிரி பாகங்கள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்தனர். திருச்சியில் தமிழ்நாடு…

ஆன்லைனில் மொபைல் , உதிரிபாகங்கள் விற்பனை தடை செய்ய வேண்டும், பொது இடங்களில் சிம் கார்டு விற்பனை தடை செய்ய வேண்டும் என தமிழ்நாடு மொபைல் விற்பனையாளர் சங்கம் அரசுக்கு கோரிக்கை. தமிழ்நாடு அனைத்து மொபைல் சில்லரை விற்பனையாளர்கள்…
Read More...

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் திருச்சியில் மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும்…

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, திருச்சிராப்பள்ளி. மண்டல அளவிலான வாங்குவோர் மற்றும் விற்போர் வணிக சந்திப்பு சுய தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் உதவிக்குழுக்களுக்கு (SHGs) சந்தை அணுகலை…
Read More...