Browsing Category
தமிழ்நாடு
திருச்சி மாவட்ட ஆட்சியரகம் முன் தனது டிராக்டர் மற்றும் நகைகளை மீட்டு தர கோரி தீக்குளிக்க முயன்ற…
திருச்சி மாவட்டம் புலிவலம் அருகே வளையப்பட்டி பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 49) தனியார் நிறுவனத்தில் பணி புரியும் கணவர்,மற்றும் மகன்,திருமணமான மகள் உள்ளனர்.
தனலட்சுமி அப்பகுதியில் விவசாயக் கூலி வேலை செய்வதுடன் ஆடு, மாடு மேய்த்து…
Read More...
Read More...
அமித்ஷாவை சந்தித்து விட்டு நேர்காணலுக்கு வந்த ஜெயலலிதாவின் மகள்.அம்மாவின் வாரிசு நான் என்ற உயில்…
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவில் விருப்ப மனு அளித்தவர்களுக்கான நேர்காணல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் மனு அளித்துள்ள…
Read More...
Read More...
திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர்…
திருச்சி கிழக்கு தொகுதியை சேர்ந்த மாற்றுக் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் முன்னிலையில் அமமுக வில் இணைந்தனர்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் தலைமையேற்று,
திருச்சி…
Read More...
Read More...
சொல்லுக்கும், செயலுக்கும் மாறாக செயல்படும் தமிழக அரசை வன்மையாக கண்டிக்கிறோம். திருச்சி காந்தி…
மார்க்கெட் வியாபாரிகளுக்கு மட்டுமே பஞ்சப்பூர் புதிய மார்க்கெட்டில் இடம்.
வியாபாரிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கு சட்டமன்றத் தேர்தலில் ஆதரவு
காந்தி மார்க்கெட் கிழங்கு, மாங்காய், காய்கனி வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் தீர்மானம்.…
Read More...
Read More...
தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை…
தமிழகத்தில் முதல் முதலாக நடிகர் விஜய்க்கு ரசிகர் மன்றம் தொடங்கிய திருச்சி ஆர் கே ராஜா விஜயின் தந்தை எஸ்.ஏ.சி யிடம் வாழ்த்து பெற்றார்.
சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன்…
Read More...
சென்னையில் தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகரன்… Read More...
துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பெட்டிக்கடைகள் அமைத்து ஜல்லிக்கட்டுக்கு காளையுடன பிரம்மாண்ட பொங்கல்…
துறையூர் நீதிமன்றம் வளாகத்தில் பிரம்மாண்ட பொங்கல் விழா .
நீதிமன்ற நூற்றாண்டை நோக்கி இந்த ஆண்டு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை பொங்கல் விழா மிகவும் சிறப்பாக விழா நடைபெற்றது.
இந்த பொங்கல் விழா நிகழ்ச்சியில்…
Read More...
Read More...
திருச்சி: திராவிட பொங்கள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற சைக்கிள் போட்டியில் சைக்கிள் ஓட்டி கலக்கிய…
திருச்சி மாநகர திமுக சார்பாக தலைமைக் கழக அறிவுறுத்தலின்படி
திராவிடப் பொங்கல்
சமூக நீதிக்கான திருவிழாக் கொண்டாட்டமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு நிகழ்வாக மாபெரும் சைக்கிள் போட்டி மாநகர செயலாளர்
மு.மதிவாணன் தலைமையில்…
Read More...
Read More...
திருச்சியில் பெருகிவரும் போதை மாத்திரை விற்பனை. 3 பேர் கைது
திருச்சியில் பெருகிவரும் போதை மாத்திரை விற்பனை. 3 பேர் கைது
திருச்சி ஏர்போர்ட் பாரதி நகர் விஸ்தரிப்பு பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் இந்திரா காந்தி…
Read More...
Read More...
திருச்சி திமுக பிரமுகர் உள்ளிட்ட 15 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு.
கரூரைச் சேர்ந்த 15 வயது சிறுமி, தாய், தாத்தாவுடன் 2021-ல் திருச்சி புத்தூர் பகுதியில் தங்கியுள்ளார்.
அப்போது, அவருக்கு பலர் பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளனர்.
அந்த சிறுமியின் தாய், தாத்தா, தாத்தாவின் தம்பியான திமுக…
Read More...
Read More...
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
சத்ரிய சான்றோர் படை தலைவர் ரு. 70 லட்சம் மோசடியில் ஹரி நாடார் கைது.
திருச்சியில் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு.
சென்னை கோயம்பேடு பகுதியை சேர்ந்த ஆனந்த்குமார். தொழிலதிபரான இவர், தனியார் பஸ் டிராவல்ஸ் கம்பெனியை சொந்தமாக வைத்து…
Read More...
Read More...