Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் வாலிபர்களிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது .
திருச்சியில் வாலிபர்களிடம்மோட்டார் சைக்கிளில் வந்து செல்போன் பறித்த இரண்டு பேர் கைது .
திருவறும்பூர் நடராஜபுரம் லூர்து நகர் பகுதியை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 18) இவர் தனது நண்பருடன் கோட்டை போலீஸ்…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி கமிஷனர் சரவணன் இனி திருச்சி கலெக்டர்.
திருச்சி மாநகராட்சி ஆணையராக தமிழ்நாடு குடிநீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியத்தின் இணை நிருவாக இயக்குனராக பணியாற்றிய வே.சரவணன் பணி மாறுதல் ஆகி கடந்த 15.02.2024 முதல் திருச்சி மாநகராட்சி ஆணையராக பணியாற்றி வந்தார் .
இன்று தமிழக…
Read More...
Read More...
திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது.
வெவ்வேறு இடங்களில் திருச்சியில் போதை பொருட்கள் மாத்திரைகள் விற்ற 2 பேர் கைது. ஒருவருக்கு வலை.
திருச்சி அரியமங்கலம் ஆயில் மில் ரோடு பகுதியில் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அரியமங்கலம் காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல்…
Read More...
Read More...
திருச்சியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் செல்ல வந்த பெண்ணிடம் இருந்த ஜிபிஎஸ் கருவி. போலீசார்…
திருச்சியிலிருந்து விமானம் மூலம் சென்னை செல்ல இருந்த
பெண்ணிடம் இருந்து ஜிபிஎஸ் கருவி பறிமுதல்
ஏர்போர்ட் காவல் நிலைய போலீசார் விசாரணை.
திருச்சியில் இருந்து பெண் ஒருவர் இன்று இண்டிகோ விமான மூலம் சென்னை செல்ல…
Read More...
Read More...
உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு மசாஜ் ராணியிடம் சிக்கி சின்னாபின்னமான வயதானவர்கள், தொழிலதிபர்கள், அரசு…
தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் ஸ்பா சென்டர்கள், மசாஜ் சென்டர், சலூன்களில், பாலியல் தொழில் நடத்தப்படுவதாக மாநகர போலீசாருக்கு ரகசிய தகவல்கள் அடிக்கடி வருகின்றன.அப்படி வரும் தகவல்களின் அடிப்படையில் போலீசார் சோதனைகளை…
Read More...
Read More...
தமிழகத்திலேயே முதல் முறையாக எந்த மாமன்ற உறுப்பினரும் ( ஆளும் கட்சியினர் கூட) செய்யாததை செய்யும்…
தமிழகத்திலேயே முதல் முறையாக எந்த மாமன்ற உறுப்பினரும் செய்யாததை செய்யும் திருச்சி 14 வது வார்டு அதிமுக கவுன்சிலர் அரவிந்தன்.
திருச்சி மாநகராட்சி 14வது வார்டில் பொதுமக்கள் தங்கள் குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் அதிமுக…
Read More...
Read More...
திருச்சி கம்பரசம்பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான எம்பிஏ மாணவர் சடலமாக மீட்பு .
திருச்சி அருகே கம்பரசம் பேட்டை தடுப்பனையில் மூழ்கி மாயமான மாணவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை தீயணைப்புத் துறையினர் சடலமாக மீட்டனர்.
திருச்சி புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் ராமன் (வயது 21). திருச்சி பாரதிதாசன் பல்கலைக்…
Read More...
Read More...
தவெக தலைவர் விஜய்க்காக ஆர்.கே.ராஜா தலைமையில் ரத்தம் தானமாக வழங்கிய ரசிகர்கள் .
தமிழக வெற்றி கழக தலைவர் தளபதி விஜயின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காவேரி இரத்த மையத்தில் (KMC) திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள் சார்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலையில் திருச்சி ஆர்.கே.ராஜா…
Read More...
Read More...
திருச்சி தில்லைநகரில் தீயில் கருகி பெண் பரிதாப சாவு
திருச்சி தில்லைநகரில்
தீயில் கருகி பெண் பரிதாப சாவு
போலீசார் விசாரணை
கர்நாடகா மாநிலம் மைசூர் யாதவகிரி பகுதியை சேர்ந்தவர் குமரவேல் .
இவரது மனைவி பிரசன்னகுமாரி (வயது 66).இவர் உடல்நிலை சரியில்லாமல்…
Read More...
Read More...
திருச்சியில் உய்யங் கொண்டான் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
திருச்சியில் உய்யங் கொண்டான் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
கட்டுமான பொறியர், தொழிலதிபர், எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், முனைவர் விக்ரம கர்ண பழுவேட்டரையர் எழுதிய உய்யங்கொண்டான் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.…
Read More...
Read More...