Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

பொன்மலையில் பெண் துப்புரவு பணியாளரை கத்தியால் குத்திய.துப்புரவு தொழிலாளி கைது .

பொன்மலையில் பெண் துப்புரவு பணியாளரை கத்தியால் குத்திய.துப்புரவு தொழிலாளி கைது . திருச்சி பொன்மலைப்பட்டி மலையடிவாரம் சகாய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் புவனேஸ்வரி (வயது 48) இதேபோன்று பொன்மலை பகுதி சகாய மாதா கோவில் தெருவை…
Read More...

திருச்சி: மகளிர் விடியல் பயண புதிய பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

மகளிர் விடியல் பயண புதிய பேருந்து மற்றும் நான்கு புதிய புறநகரப் பேருந்துகளை துவக்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி . திருச்சிராப்பள்ளி மாவட்டம் சத்திரம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்…
Read More...

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா,போதை மாத்திரைகளுடன் 2.பேர் கைது.

திருச்சி கோட்டை பகுதியில் கஞ்சா,போதை மாத்திரைகளுடன் 2.பேர் கைது . திருச்சி கோட்டை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையம் சாலையில் பேட்மிட்டன் மைதானம் அருகில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் விற்கப்பட்டு வருவதாக…
Read More...

இன்று திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சி.

திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசியம க்கள் நீதிமன்றம் நீதிபதிகள் பங்கேற்பு. மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பில் இன்று திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்ற…
Read More...

நாளை திருச்சி வரும் முதல்வருக்கு திருச்சியில் தெற்கு மாவட்ட திமுக சார்பில் பிரம்மாண்ட வரவேற்பு.…

திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு திருச்சியில் பிரம்மாண்ட வரவேற்பு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிக்கை. திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,…
Read More...

திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய பணம் கேட்ட ரவுடி கைது .

திருச்சி பொன்மலையில் கத்தியை காட்டி மிரட்டிய பணம் பறித்த ரவுடி கைது . திருச்சி கீழக்குறிச்சி தெற்கு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 32 )இவர் பொன்மலை பூங்கா அருகில் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது திருச்சி மேல கல்கண்டார்…
Read More...

முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த செவிலியர் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறை.

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட குளித்தலை செவிலியா் கல்லூரி முதல்வருக்கு 23 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கரூா் மகளிா் விரைவு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. கரூா் மாவட்டம், குளித்தலை காவேரி…
Read More...

விடுதலை சிறுத்தைகள் பேரணியை முன்னிட்டு இன்று திருச்சி மாநகரில் நாம் செல்ல வேண்டிய பாதை …..

இன்று திருச்சி மாநகரில் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் மாபெரும் பேரணி நடைபெற உள்ளது . மாலை 3 மணி அளவில் ஜமால் முகமது கல்லூரி அருகே இருந்து தொடங்கும் பேரணி திருச்சி மாநகராட்சி அருகே முடிவு பெற உள்ளது . இதனால்,…
Read More...

இன்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி . திருமாவளவன் மீது 5 நிமிடங்கள் பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகை…

திருச்சியில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற உள்ள மதசார்பின்மை பேரணியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் மீது வானிலிருந்து பூக்களை தூவ ஹெலிகாப்டர் வாடகைக்கு எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது . 5…
Read More...

பெண் காவலரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட எஸ்ஐ பணியிட மாற்றம் . வேலியே வேலியை மேய்ந்தால்?’

விருதுநகர் மாவட்டம் ஆமந்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முதல் நிலை பெண் காவலர் ஒருவரை தனது வீட்டிற்கு வர சொல்லி கட்டி பிடிக்க அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண் காவலர் அவளை தள்ளிவிட்டு தப்பித்து உள்ளார். இது நடந்து…
Read More...