Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

ஆன்லைன் ரம்மியால் வந்த வினை . பல லட்சத்தை இழந்த குழந்தையின் தந்தை தற்கொலை.

திருச்சி திருவெறும்பூர் அருகே தனியார் நிறுவன விற்பனையாளர் தூக்கு மாட்டி தற்கொலை. ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த தால் விபரிதம் . திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2வது குறுக்குத் தெரு பகுதியைச்…
Read More...

அஜித் குமாரின் மரணத்திற்கு நீதி கேட்டு அரசு சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனம் அருகே மடப்​புரம் பத்​ர​காளி அம்​மன் கோயில் காவலாளி அஜித்​கு​மார் (வயது 27), நகை திருட்டு புகார் தொடர்​பாக தனிப்​படை போலீ​ஸார் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். காவல் துறையினரில் சித்திரவதை யால்…
Read More...

மாமனார் தொல்லையால் இளம் பெண். தற்கொலை . போலீசார் விசாரணை .

திருச்சி திருவானைக்கோவில் IOB பின்புறம் உள்ள தெருவில் வசித்து வந்தவர் கீர்த்தனா (தென்னூர் பாரதி நகர் சேர்ந்தவர் . (வயது 24). கணவர் பெயர் விக்னேஸ்வரன் தனியார் ஆயில் மிலில் தினக்கூலியாக பணிபுரிந்து வந்தவர் . கீர்த்தனாவின் மாமனார்…
Read More...

நீ சாதாரண அதிமுக கவுன்சிலர், உன்னால் ஒன்றும் புடுங்க முடியாது. இபி பொறியாளர் தெனாவட்டு பேச்சு .

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி புங்கனூர் கிராமம் கீழ தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் இவர் அப்பகுதியில் சிறிய அளவில் வீடு ஒன்றை கட்டி வருகிறார் . அதற்காக வண்ணாங்கோவில் மின்சார வாரிய அலுவலகத்தில் மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து இருந்தார்.…
Read More...

திருச்சியில் பல்வேறு இடங்களில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி…

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருச்சி தெற்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஓரணியில்…
Read More...

திருச்சியில் முன்னாள் சென்ற இரு சக்கர வாகனத்தில் லாரி மோதி முதியவர் பரிதாப பலி .

திருச்சியில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாப பலி . இருசக்கர வாகனத்தில் சென்ற போது விபரிதம். திருச்சி உய்யக்கொண்டான் திருமலை சண்முகா நகரை சேர்ந்தவர் கருப்பையா (வயது 58) இவர் நேற்று வயலூர் ரோடு…
Read More...

திருச்சியில் என்னையே கீழ இறக்கி விடுறியா எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது .

திருச்சியில் என்னைய கீழ இறக்கி விடுற எனக்கூறி அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது . திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கீழ கல்கண்டார் கோட்டைக்கு அரசு பஸ் பயணிகளை ஏற்றுக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த…
Read More...

திருச்சி பொன்னகரில் ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கை முகாமை அமைச்சர் கே.என். நேரு…

ஓரணியில் தமிழ்நாடு திமுக உறுப்பினர் சேர்க்கையை திமுக முதன்மை செயலாளரும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சருமான கே.என்.நேரு திருச்சி பொன்நகரில் இன்று வியாழக்கிழமை காலை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகரச்…
Read More...

இன்னும் ஒன்பது அமாவாசைகளில் திமுக ஆட்சி முடிவுக்கு வரும். எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார் .…

மீண்டும் தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்பார் . இன்னும் ஒன்பது அமாவாசைகளில்திமுக ஆட்சி முடிவுக்கு வரும். திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் பேச்சு …
Read More...

திருச்சி: மணல் கடத்திய சிறுவன் உட்பட 2 பேர் கைது .

திருச்சி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட இரண்டு நபர்களை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 3 யூனிட் மணல் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சியை அடுத்த கம்பரசம்பேட்டை குடிநீா்த் தொட்டி பகுதியில் மணல் கடத்தப்படுவதாக…
Read More...