Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

தமிழ்நாடு

திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று ஆண்டு விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .

திருச்சி அரசு கலைக் கல்லூரி 22 ம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் . திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் இன்று வியாழக்கிழமை (27.03.2025) விளையாட்டு விழா நடைபெற்றது தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின்…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் மூளை சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது.

திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ.வி அரசு மருத்துவக் கல்லூரி , மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் முளை சாவு அடைந்த ஒருவரின் உடலில் இருந்து கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் இன்று (27.03.2025) வியாழக்கிழமை தானமாக பெறப்பட்டது. …
Read More...

குடியிருப்புகள் நடுவே செல்போன் டவர் அமைக்கும் பணி: வீடுகளில் எர்த் அடிக்கிறது. திருச்சி வெள்ளை…

திருச்சி வெள்ளை வெற்றிலைகாரத் தெருவில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு . திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி, வெள்ளை வெற்றிலைகாரத் தெரு பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஏர்டெல் பாரத் நிறுவனத்தின்…
Read More...

திருச்சி அருகே தொழில் நஷ்டத்தால் வியாபாரி தற்கொலை

திருச்சி அருகே தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டார் . போலீசார் விசாரணை திருச்சி மாவட்டம் லால்குடி ஆங்கரை கே.என். ராசி நகர் பகுதியில் சேர்ந்தவர் அருண் பிரசாத் (வயது 39) இவர் பல்வேறு நிறுவனங்களின்…
Read More...

பேருந்து நிறுத்தத்தில் இலவசம் பாஸ் என தேர்வுக்கு செல்லும் பள்ளி மாணவிகளை ஏற்றாமல் சென்ற நடத்துனர்…

ஆலங்காயம் அருகே பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநரை தற்காலிக பணி நீக்கம் செய்தும், நடத்துநரை பணி நீக்கம் செய்தும் அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் நேற்று உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம்…
Read More...

கோவில் திருவிழாக்கள் , பஸ்களில் தொடர் திருட்டில் ஈடுபட்ட பெண்கள் கைது.

திருவிடைமருதூா் பகுதிகளில் பேருந்து மற்றும் கோயில் திருவிழாவில் நகை திருட்டில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 2 பேரை போலீஸாா் நேற்று புதன்கிழமை கைது செய்து உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி நாச்சியாா்கோவிலிலிருந்து கும்பகோணம்…
Read More...

இன்று அதிகாலை செயின் பறிப்பில் ஈடுபட்ட கொள்ளையன் சுட்டுக் கொலை

சென்னை நந்தனத்தில் உள்ள கால்நடை மற்றும் மீன்வளத்துறை அலுவலகம் எதிரில், ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த இந்திரா, நேற்று 25-ம் தேதி காலை 6 மணியளவில் நடந்துச் சென்றார். அப்போது ஹெல்மெட், முகமுடி அணிந்து பைக்கில் வந்த இருவர், இந்திரா…
Read More...

பத்திரிக்கையாளர் எனக்கூறி கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட போலி நிருபர் கைது.

மயிலாடுதுறை அருகே ரயிலில் கடத்தி வரப்பட்ட 16 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல்துறையினரிடம், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டு நபர் தினசரி பத்திரிகை ஒன்றின் அடையாள அட்டையை காட்டி தப்பிக்க முயன்றபோது போலீசார் கைது செய்து உள்ளனர். கஞ்சா,…
Read More...

மத்திய பஸ் நிலைய ஆட்டோ டிரைவர்களுக்கு பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும். ஆட்டோ தொழிலாளர்கள்…

,தமிழக அரசு ஆட்டோ மீட்டர் செயலியை உருவாக்கி புதிய மீட்டர் கட்டணம் : மத்திய பஸ் நிலைய ஆட்டோ டிரைவர்களுக்கு பஞ்சப்பூரில் முன்னுரிமை வழங்க வேண்டும் திருச்சி மாநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர்கள் பாதுகாப்பு…
Read More...

அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை…

அ.தி.மு.க.ஜெயலலிதா பேரவை சார்பில் எடத்தெரு பகுதி வியாபாரிகளிடம் துண்டு பிரசுரம் அதிமுக திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார். அதிமுக அரசின் சாதனைகளை பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் எடுத்துக்…
Read More...