Browsing Category
தமிழ்நாடு
இதயத்துடிப்பை பதிவு செய்யும் நவீன கையடக்க ஓயன்ஸ் கருவி அறிமுக நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது .
இ.சி.ஜி இதயத் துடிப்பை பதிவு செய்து கைபேசிக்கு அனுப்பக்கூடிய கையடக்க இயந்திரம்
(ஒயன்ஸ் கருவி) வெளியீட்டு நிகழ்ச்சி திருச்சி கண்டோன்மெண்டில் அமைந்துள்ள ப்ரீஸ் ரெசிடென்சி ஹோட்டலில் நடைபெற்றது.
வி.ஆர். டெல்லா நிறுவனத்தின்…
Read More...
Read More...
திருச்சி அருகே அளவுக்கதிகமாக செக்ஸ் டார்ச்சர் செய்த மத போதகரை கொன்ற பெண் கைது.
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியத்திலுள்ள மண்டையூர் முருகன் கோயில் அருகே திருமண மண்டபம் ஒன்று அமைந்திருக்கிறது.
இதன் அருகில் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் தாலுகா, சோழன் நகர்ப் பகுதியைச் சேர்ந்த வீராசாமி என்ற டேனியல்…
Read More...
Read More...
திருச்சி ஐயப்பன் கோயில் 5வது மகா கும்பாபிஷேகம் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது
திருச்சி அய்யப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.
திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள அய்யப்பன் கோவில் மகா கும்பாபிஷேகம் இன்று நடந்தது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.…
Read More...
Read More...
வெள்ளத்தில் இதெல்லாம் சாதாரணம் . இதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது, எம்எல்ஏவின் அலட்சிய பேச்சு .
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் பெரிதும் அவதியுற்றனர். இப்போதுதான் சில இடங்களில் படிப்படியாக மழைநீர்…
Read More...
Read More...
திருச்சி கொள்ளிடம் பாலத்தை உடைத்து 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார். சம்பவ இடத்திலேயே தம்பதியினர்…
திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் உள்ள பாலம் போக்குவரத்துக்கு முக்கியமான பாலம் ஆகும். தென் தமிழ்நாட்டை வடதமிழ்நாட்டோடு இணைக்கும் முக்கியமான பாலங்களில் இது ஒன்று ஆகும்.
இந்த பாலம் வழியாக சென்னை செல்பவர்கள் அதிகம் பயணிப்பது…
Read More...
Read More...
திருச்சி பிரணவ் ஜுவல்லரி உரிமையாளர் கோர்ட்டில் சரணடைந்தார் .
திருச்சியை தலைமையிடமாக கொண்டு துவக்கப்பட்ட பிரணவ் ஜுவல்லரி, கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து, பொதுமக்களிடம், பல நுாறு கோடி ரூபாய் டிபாசிட் வசூலித்தது.
அவர்கள் கூறியபடி, பணம் கட்டியவர்களுக்கு கூடுதல் தொகையுடன், அசலும்…
Read More...
Read More...
சர்வதேச அளவிலும் விருது பெற்ற திருச்சியில் டைரக்டர் பாஸ்கரால் எடுக்கப்பட்ட காகித பூக்கள்…
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் விருது பெற்ற காகிதப் பூக்கள் குறும்படம்.
குளோபல் இன்டிபென்டன்ட் ப்லிம் பெஸ்டிவல் ஆப் இந்தியா சார்பில் நடைபெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான குறும்பட போட்டியில், திருச்சியில் எடுக்கப்பட்ட…
Read More...
Read More...
திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள வெள்ள நிவாரண பொருட்கள் சென்னைக்கு அனுப்பி…
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில் 25 லட்சம் மதிப்பீட்டில் முதல் கட்டமாக சென்னை மாவட்டங்களில் மிக்ஜாம் புயல் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை மேயர் மு.அன்பழகன் ஆணையர் மரு.இரா .வைத்திநாதன் ஆகியோர்…
Read More...
Read More...
திருச்சி சென்னை நெடுஞ்சாலையில் உர மூட்டையுடன் கவிந்த லாரி. ஒருவர் உயிரிழப்பு ?
இன்று அதிகாலை 4 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து கடலூருக்கு ரசாயன உர லோடுடன் லாரியொன்று வந்து கொண்டிருந்தது.
கங்கா லாரி சர்வீசுக்கு சொந்தமான அந்த
லாரியை அர்ஜுன் என்பவர் ஒட்டி வந்தார்.
லாரி திருச்சி சென்னை தேசிய…
Read More...
Read More...
திருச்சி: அம்பேத்கரின் 67வது நினைவு நாளில் பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் அஞ்சலி.…
சட்ட மாமேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கரின் 67-வது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரும், பெருங்கோட்ட பொறுப்பாளருமான கருப்பு முருகானந்தம் தலைமையில் திருச்சியில் உள்ள அம்பேத்காரின் திரு உருவ…
Read More...
Read More...