Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைத்து அத்துமீறும்…
திருச்சியில் அரசு பள்ளி மாணவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பள்ளியையொட்டி பேனர் வைத்து தவெசவினர், அத்துமீறல் என அப்பகுதி பொதுமக்கள் குற்றச்சாட்டு...
திருச்சி கருமண்டபம் திருச்சி மாநகரின் முக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கும்…
Read More...
Read More...
திருச்சி கிராப்பட்டியில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?
திருச்சி கிராப்பட்டி யில் இன்று டிப்பர் லாரி முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர் யார் ?
உடலை கைப்பற்றி எடமலைப்பட்டி புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை
திருச்சி கிராப்பட்டியில் மெயின் ரோட்டில் ஒரு ஸ்வீட் கடை அருகில் நடந்து…
Read More...
Read More...
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா…
திருச்சியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு விரைவு போக்குவரத்து ஊழியர்கள் 24 மணி நேர தர்ணா போராட்டம் ..
குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவப்படி வழங்க வேண்டும். அதை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதைப்போல ரூ.100-ல் இருந்து…
Read More...
Read More...
திருச்சி மேலப்பஞ்சபூர் கோவிலில் வெள்ளி வேல்,பித்தளை பொருட்கள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்த 3 மர்ம…
திருச்சி மேலப்பஞ்சபூர் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில் முருகன் கையில் இருந்த வெள்ளி வேல் மற்றும் பித்தளை பொருட்கள் கொள்ளை
திருச்சி மேலப்பஞ்சப்பூர் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவிலில்…
Read More...
Read More...
கிராமாலயா தாமோதரனின் சுயசரிதை நூலை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் .
கிராமாலயா பத்மஸ்ரீ எஸ்.தாமோதரனின் "வாய்மை எனப்படுவது யாதெனின் - ஒரு சாமானியனின் சாதனை பயணம்” சுயசரிதை நூலை முன்னாள் இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார் .
கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனரும், திருச்சியை சார்ந்த சமூக…
Read More...
Read More...
திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது…
திருச்சி மேலப்பஞ்சபூர் கிராமத்தில் சர்வே அளவீடு செய்து ஊரை சுற்றி சுற்றுச் சுவர் அமைக்க கூடாது திருச்சி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு ..
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்…
Read More...
Read More...
திருச்சியில் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் நிறுத்த…
திருச்சியில் கொள்முதல் விலையை உயர்த்த கோரி பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் பால் நிறுத்த போராட்டம்
ஆவின் பால் தட்டுப்பாடு அபாயம் தமிழகம் முழுவதும் பாலை கொட்டி ஆர்ப்பாட்டம் ..
பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர கோரி இன்று முதல் தமிழக…
Read More...
Read More...
வரும் இடைத்தேர்தலில் கிழக்கு தொகுதியில் திமுக தலைவரே போட்டியிட்டாலும்சாதாரண தொண்டனை நிற்க வைத்து…
திருச்சி கிழக்கு மாநகர் மாவட்டம் சார்பில் தமிழக வெற்றி கழக அரசின் 100 நாள் சாதனை விளக்க பொதுக்கூட்டம்தாராநல்லூர் கீழக்கரை பஜார் வாழைக்காய் மண்டி அருகே திருச்சி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் தலைமையில் வேதாத்திரி நகர் பாலு…
Read More...
Read More...
திருச்சி மத்திய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருச்சி மாநகர் தரைக்கடை…
திருச்சி மத்திய பேருந்து நிலையம் செயல்பட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் திருச்சி மாநகர் தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் சங்க கூட்டத்தில் நிறைவேற்றம் ..
திருச்சி மாநகர் தரைகடை தள்ளுவண்டி வியாபாரிகள் கூட்டம் சங்க தலைவர் கணேசன் தலைமையில்…
Read More...
Read More...
விராலிமலை : அரசு அலுவலர்களின் அலட்சியத்தால் பறிபோன சிறுவனின் உயிர்
குளம் போல் தேங்கி நின்ற குடிநீர் குழாய் நீர்.. குளிக்க இறங்கிய மாணவன் நீரில் மூழ்கி பரிதாப பலி
விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடி சாலை வழியாக செல்லும் காவிரி கூட்டு குடிநீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அருகே குளம் போல் குடி தண்ணீர் தேங்கி…
Read More...
Read More...