Browsing Category
தமிழ்நாடு
திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது
திருச்சியில் உலக நாடக தின கலந்துரையாடல் நிகழ்ச்சி.
உலக நாடக தினத்தையொட்டி
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் திருச்சி மாவட்ட திரைக் கலைஞர் சங்கம் சார்பில் தில்லைநகர் டுவலைட் டான்ஸ் ஸ்டுடியோவில் உலக…
Read More...
Read More...
திருச்சி சுப்பிரமணியபுரத்தில் குடும்ப தகராறில் கல்லூரி பெண் ஊழியருக்கு அரிவாள் வெட்டு கணவன் கைது.
குடும்பத்தகராறில் திருச்சி கல்லூரி பெண் ஊழியருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.
கணவன் கைது .
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:
திருச்சி சுப்பிரமணியபுரம், கென்னடி தெருவில் சேர்ந்தவர் முகமதுபாபு என்ற கண்ணன் (வயது 40).…
Read More...
Read More...
திருச்சி:அகில இந்திய இந்து மகா சபா மாநில இளைஞரணி பொதுச் செயலாளர் ராகுல் கார் கண்ணாடி உடைப்பு.
அகில இந்திய இந்து மகா சபா மாநில இளைஞரணி பொதுச்செயலாளரின் கார் கண்ணாடி உடைப்பு.
திருச்சி மலைக்கோட்டை கட்டில் பாறை சந்து பகுதியை சேர்ந்தவர் எஸ்.பி.ராகுல் (வயது 36). இவர் அகில இந்திய இந்து மகா சபா அமைப்பின் மாநில இளைஞரணி…
Read More...
Read More...
அதிகாலை ஸ்ரீரங்கம் கோவில் உள் கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் புகுந்ததால் பரபரப்பு.
திருவரங்கம் ரெங்கநாதர் கோவிலில்
இன்று அதிகாலை கமாண்டோ படையினர் துப்பாக்கியுடன் புகுந்ததால் பரபரப்பு .
இன்று அதிகாலை ஸ்ரீரங்கம் மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர், அப்போது சாலையில் வழக்கத்திற்கு மாறாக வாகனங்கள் பறக்கும்…
Read More...
Read More...
திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் ரயிலில் அடிபட்டு சாவு –
திருச்சியில் அடையாளம் தெரியாத நபர் ரெயிலில் அடிபட்டு சாவு .
திருச்சி தேவதான பகுதி காவேரி பாலம் அருகில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் ஒருவர் இறந்து கிடந்தார்
இது குறித்து…
Read More...
Read More...
பணிகள் முடிக்கப்பட்டு திறக்கப்படாத மாநகராட்சி கட்டிடங்கள் மக்களை திரட்டி திறக்கப்படும்.தமிழ் புலிகள்…
தமிழ் புலிகள் கட்சியின் மத்திய மண்டல செயலாளர் திருச்சி ரமணா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 6 ல் உள்ள திம்முராய சமுத்திரம், கொண்டையம் பேட்டை தாகூர் ஆகிய பகுதிகளில்…
Read More...
Read More...
எடப்பாடி தலைமையில் நாங்கள் ஒன்றுபட்டு அதிமுகவை மேலும் வலுப்படுத்துவோம்.கவுன்சிலர் அரவிந்தன்…
அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர் நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து இன்று எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனை முன்னிட்டு திருச்சி மாநகர் 14வது வார்டு…
Read More...
Read More...
எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்பு: திருச்சி எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர்…
இன்று அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி அஇஅதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார்.
இதனை கொண்டாடும் வகையில் திருச்சி மாநகர்…
Read More...
Read More...
அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்றதை தொடர்ந்து திருச்சி மாவட்ட செயலாளர் குமார்…
வரலாற்று சிறப்பு வாய்ந்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பினை கொண்டாடும் வகையிலும், அஇஅதிமுகழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற நிகழ்வினை கொண்டாடும் வகையில்..
திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார்…
Read More...
Read More...
திருச்சி: இரு வேறு சம்பவம். வாலிபர் மற்றும் முதியவர் அளவுக்கு அதிகமாக மாத்திரைகள் தின்று தற்கொலை.
திருவானைக்காவலில் பரிதாபம்:
அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்று முதியவர் சாவு
மற்றொரு சம்பவத்தில் பெற்றோர் திட்டியதால் வாலிபரும் உயிரை மாய்த்தார்.
திருவானைக்காவலில் அளவுக்கு அதிகமான மாத்திரைகள் தின்ற முதியவர்…
Read More...
Read More...