Browsing Category
கிரைம்
பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி, அவரது மகன் விமலாதித்தன், உறவினா்…
குளித்தலை அருகே கல்குவாரி முறைகேடு குறித்து செய்தி சேகரிக்க சென்ற தொலைக்காட்சி செய்தியாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, அவரது மகன் உள்பட 3 போ் கரூா் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை…
Read More...
Read More...
ஸ்ரீரங்கம் திமுக எம்எல்ஏ பழனியாண்டிக்கு பயப்படாமல் ? அடி வாங்கிய நிருபர்கள் மீதே வழக்குப்பதிவு…
குளித்தலை அருகே சட்ட விரோதமாக கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கல்குவாரி குறித்து செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் தொலைக்காட்சி செய்தியாளர் உள்பட 3 நபர்கள் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளது…
Read More...
Read More...
திருச்சி தாராநல்லூரில் கார்களின் கண்ணாடிகளை உடைத்து வரும் போதை கும்பல்.நடவடிக்கை எடுக்குமா…
திருச்சி தாராதல்லூரில்
பாஜக பிரமுகர் கார் கண்ணாடி உடைப்பு.காவல் நிலையத்தில் புகார் .
திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூர் வசந்தம் நகரில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு வாசிகள் தங்களது கார் மற்றும்…
Read More...
Read More...
கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவனை கொடூரமாக கொன்ற மனைவி திருச்சி சிறையில் அடைப்பு.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலிவலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கீராந்தி வடிகால் அருகே 45 வயதுடைய மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ…
Read More...
Read More...
மணப்பாறை : தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு.
மணப்பாறை அருகே பரிதாபம்
தடுப்பூசி செலுத்தப்பட்ட 5 மாத ஆண் குழந்தை திடீர் சாவு.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள எலமணம் கோணம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 32).
இவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.…
Read More...
Read More...
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது .
திருச்சியில் போதை மாத்திரை விற்ற 3 வாலிபர்கள் கைது .
திருச்சி புத்தூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டு வருவதாக அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் தீபிகா…
Read More...
Read More...
திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு.காவல்துறையின் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார்.
திருச்சியில் ஆசிரியரின் 7½ பவுன் தாலி திருட்டு. போலீஸ் அலட்சியத்தால் ஆட்சியரிடம் புகார்.
திருச்சி அருகே ஆசிரியராக பணிபுரியும் பெண்ணின் 7 1/2 பவுன் தங்க தாலி சங்கிலி திருட்டு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வழக்கில் உரிய…
Read More...
Read More...
திருச்சியில் பார்வையற்ற பள்ளி மாணவி மர்ம மரணம். காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் குழு அமைத்து 4…
திருச்சியில் பார்வையற்றோர் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்பு மாணவி மர்ம மரணம் வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட கோரி தாய் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தொடர்ந்த வழக்கு.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP)…
Read More...
Read More...
பிரபல தங்க நகை கடையில் ஒரு லட்சம் செலுத்தினால் மாதம் 12,000 வட்டி. ஏமாந்த 500க்கும் மேற்பட்ட…
சென்னை நொளம்பூரில் ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. இதன்துணை நிறுவனம் ஏ.ஆர்.டி.டிரஸ்ட் பிராபிட் கம்பெனி, நகைக்கடை, வணிக வளாகம், நிதி வர்த்தகம் போன்றவற்றை நடத்துவதாக கவர்ச்சி விளம்பரம் செய்தது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு…
Read More...
Read More...
தனது 3 வயது குழந்தையை பார்க்க மனைவி அனுமதிக்காததால் தற்கொலை செய்து கொண்ட அரசு மருத்துவமனை…
செங்கல்பட்டில் மனைவி விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்த நிலையில், தனது மகளை பார்க்க சென்ற செங்கல்பட்டு அரசு மருத்துவமனை டாக்டருக்கு மனைவி மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட கடும் மனஉளைச்சலில் நேற்று தனது படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து…
Read More...
Read More...