Browsing Category
கல்வி
திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் மஞ்சள் பை எடுப்போம் மண்வளம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சி.
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு காவேரி மகளிர் கல்லூரியில் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றமும் இளையோர் எக்ஸ்னோராவும் இணைந்து மஞ்சப்பை எடுப்போம் மண்வளம் காப்போம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரி… Read More...
தேர்தல் பணி பயிற்சி வகுப்பு : ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் . தமிழ்நாடு…
பாராளுமன்றத் தேர்தல் பணி, பயிற்சி வகுப்பு:
ஆசிரியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்
திருச்சி மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை .
தேர்தல் பணி மற்றும் பயிற்சி வகுப்பு தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் நடத்தும்… Read More...
திருச்சி இனாம் மாத்தூரில் உலக மகளிர் தின விழா 2024 சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உலக மகளிர் தின விழா -2024 பாரம்பரிய மக்கள் தின விழா மற்றும் உலக தண்ணீர் தினம் திறன் வளர்ப்பு பயிற்சி சான்றிதழ், தையல் பயிற்சி வழங்கும் விழா மணிகண்டம் ஊராட்சியில் உள்ள இனாம்மாத்தூர் கிராமத்தில் உள்ள சமூதாய மன்றத்தில் நடைபெற்றது… Read More...
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2ம் ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி 2ம் ஆண்டு விழா.
திருச்சி கேர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆண்டு விழா 2024 மார்ச் மாதம் 21ம் தேதி நடைபெற்றது. கேர் கல்வி குழுமத் முதன்மை நிர்வாக அதிகாரி பிரதிவ் சந்த் தலைமை வகித்தார்.… Read More...
திருச்சி கே.கே. நகர் அரசு மாநகராட்சி பள்ளியில் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி.
திருச்சிராப்பள்ளி கே.கே.நகர் மாநகராட்சி, அரசு உயர்நிலைப் பள்ளியில் 18/03/2024 அன்று. காலை ஆண்டு விளையாட்டு விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி மாணவர்கள் சேரன், சோழன், பாண்டியன், பல்லவன் என நான்கு குழல்களாக பிரிக்கப்பட்டனர். ஒட்டுமொத்த…
Read More...
Read More...
வரும் பாராளுமன்ற தேர்தலில் நூறு விழுக்காடு வாக்களிக்க இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில்…
பாராளுமன்ற பொது தேர்தலில்
நூறு விழுக்காடு வாக்களிக்க
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி
விழிப்புணர்வு பேரணி!
இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி திருச்சிராப்பள்ளி கிளை சார்பில்
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் முன்பு திருச்சி மாநகர காவல் துறை…
Read More...
Read More...
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு ?
ஜுன் 4ல் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடப்பதால் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 10ஆம் தேதி வரை பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தல்…
Read More...
Read More...
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு…

திருச்சி செயின்ட் ஜோசப் தன்னாட்சி கல்லூரியின் விரிவாக்கத்துறை செப்பர்டு வழியாக முனைவர் ஆரோக்கியசாமி அறக்கட்டளை சார்பாக பல்லுயிர் சூழல் பாதுகாப்பு சொற்பொழிவு விராலிமலை குன்னத்தூர் அரசு நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.… Read More...
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகர கிளையின் சார்பில் முப்பெரும் விழா

முப்பெரும் விழா.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாநகரக் கிளை சார்பில் முப்பெரும் விழா பனானா லீப் உணவக கூட்டரங்கில் மாநகரத் தலைவர் ஹக்கிம் அலி தலைமையில் நடைபெற்றது..
ஓய்வு பெற்றோர் பிரிவின் மாநகர… Read More...
திருச்சியில் சிறப்பாக செயல்பட்ட 100 தலைமை ஆசிரியர்களுக்கு விருதுடன் ரூ.10 லட்சம் வழங்கினார்…
நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது: அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்.
தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்ட அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு `அறிஞர் அண்ணா… Read More...