Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கல்வி

பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை குறித்து விவசாயிகளுக்கு விளக்கிய தந்தை ரோவர் வேளாண்மை…

தந்தை ரோவர் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி நிறுவனத்தின் இறுதியாண்டு மாணவிகள், ஊரக வேளாண்பணி அனுபவத் திட்டத்தின் கீழ் ஆலத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் விவசாயிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மை வகைப்பாட்டு…
Read More...

போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு.சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் போதைப் பொருளுக்கு எதிரான…

போதையின் தொடக்கம் வாழ்வின் முடிவு. அரசு உயர்நிலைப்பள்ளி சிந்தம்பட்டியில் இன்று (29.01.2026) போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முசிறி சரகத்தின் வருவாய் ஆய்வாளர் ராஜேந்திரன், மதுவிலக்குப் பிரிவைச் சேர்ந்த…
Read More...

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர்…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் பங்கேற்றதால் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் புறக்கணிப்பு?.. கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்கள் வழங்கினார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக 40 -வது பட்டமளிப்பு விழா இன்று…
Read More...

முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக…

முசிறியை அடுத்த சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் இந்தியத் திருநாட்டின் 77-வது குடியரசு தினம் கோலாகலமாக இன்று (26.01.2026) கொண்டாடப்பட்டது. விழாவின் தொடக்கமாக பள்ளி முழுவதும் வண்ண வண்ணக் கோலங்களாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது…
Read More...

தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கட்டிட அடிக்கல் விழா .திருச்சி சிவா தொடங்கி வைத்தார்.

திருச்சி தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று சனிக்கிழமை காலை நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தந்தை பெரியார் கல்லூரி முன்னாள் மாணவர் சங்க கட்டிட அடிக்கல் விழா திமுக துணை பொது செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர், தொழிற்துறை…
Read More...

திருச்சி: செல்போனில் பிரீ பையர் விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை .

லால்குடி அருகே செல்போனில் பிரீ பையர் போன்ற விளையாட்டுகளை விளையாடியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவன் தற்கொலை . திருச்சி லால்குடி அருகே உள்ள கே,கே. நல்லூர் மேற்கு தெரு பகுதியைச் சேர்ந்தவர் செல்ல பாண்டியன் இவரது மகன்…
Read More...

மாணவர்களுக்கு வாழை இலையில் பொங்கல் கரும்புடன் விருந்து வைத்து சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி…

சிந்தம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சமத்துவப் பொங்கல் விழா சீரோடும் சிறப்போடும் இன்று கொண்டாடப்பட்டது . பள்ளிவளாகம் முழுவதும் வண்ண வண்ணக் கோலங்களாலும் மாவிலைத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. செங்கரும்போடு புதுப்…
Read More...

முதல்வருக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .

தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் திட்டம் அறிவிப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து திருச்சி பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் .கடந்த 3 தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக…
Read More...

அப்துல் கலாம் போன்று கிராமப்புற மாணவர்களை சிறந்த விஞ்ஞானிகளாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில்…

முதல்வரும், அமைச்சர்களும் மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்: சிலர் அரசுக்கு எதிராக, அரசியலுக்காக தவறான பிரச்சாரங்களை மேற்கொள்கிறார்கள். திருச்சி அரசு விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு நகராட்சி நிர்வாகம்…
Read More...

அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர்…

அரசு விடுமுறை நாட்களில் விளையாட்டு போட்டி நடத்துவதை கண்டிக்கின்றோம். தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மாநில மற்றும் தேசிய அளவில் விளையாட்டுப் போட்டிகளில்…
Read More...