Trichy News, Tamilnadu News, Politics News TrichyXpress.com
Browsing Category

கரூர்

மாணவிகள் கழிவறைக்கு செல்லும் காரணத்தை எழுத வற்புறுத்திய அரசு பள்ளி தலைமை ஆசிரியர் . கிடப்பில் உள்ள…

கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கோயம்பள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருபவர் செந்தில்வடிவு. இவர், பள்ளியில் மாணவிகள் பயன்படுத்தும் கழிவறைக்கு காலணி அணிந்து செல்லக் கூடாது,…
Read More...

தேர்வு விகிதம் குறையும் என்பதால் தேர்வு எழுத அனுமதிக்க படாத 2 அரசு பள்ளி மாணவர்கள் .

தேர்ச்சி விகிதம் குறையும் என்பதால், தமிழ்த் தேர்வெழுத அனுமதிக்கப்படாத 10-ம் வகுப்பு மாணவர்கள், ஆட்சியரின் நடவடிக்கையால் ஆங்கிலத் தேர்வில் நேற்று தாமதமாக பங்கேற்றனர். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு…
Read More...

அரசு தொடக்கப் பள்ளி கழிப்பறையை சுத்தம் செய்யும் மாணவிகள்.

கரூர் மாவட்டத்தில், தான்தோன்றி ஒன்றியத்தின் கீழ் செயல்படும் புலியூர் கள்ளிப்பாளையம் அருகேயுள்ள அரசு தொடக்கப் பள்ளியில் ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பள்ளியில் இரண்டு மாணவிகள் கழிப்பறையை சுத்தம் செய்யும் வீடியோ…
Read More...

திருச்சி அருகே நேச்சுரல் லிஸ்ட் வெப்சைட்டில் அறிமுகமாகி வேலை வாங்கித் தருவதாக கூறி தொழிலாளியின் 3…

பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி தொழிலாளியின் 3 மகள்களை காரில் கடத்தி செல்ல முயன்றதாக தம்பதி கரூரில் கைது செய்யப்பட்டனர். கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குப்புரெட்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரெத்தினகிரி. இவரது மனைவி…
Read More...

ஒரு தலை காதல். மாணவியை கடத்திய வாலிபர் அவரின் தாய் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

கரூரில் கல்லூரி மாணவியை மினி வேனில் கடத்திய இளைஞர், அவரது தாய் மற்றும் நண்பர்கள் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். கரூர் மாவட்டம் ஈசநத்தம் அருகேயுள்ள அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (வயது 25). இவர், அதே ஊரை சேர்ந்த…
Read More...

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை.

திருச்சி அரசு மருத்துவமனையில் ஆசிட் குடித்து சிகிச்சை பெற்று வந்தவர் தூக்கு போட்டு தற்கொலை. கரூர் மாவட்டம் தொம்பம்பட்டி கிழக்கு தென்னிலை பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயகு 42). இவர் முதுகு மற்றும் வயிற்று வலியால்…
Read More...

வீட்டின் உரிமையாளர் வீட்டில் 37 பவுன் நகைகளை திருடிய பெண் கைது.

குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் நகைகளை திருடிய பெண்ணை போலீஸாா் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கரூா் மாவட்டம், குளித்தலை அண்ணாநகரைச் சோ்ந்தவா் ரமேஷ்பாபு. இவரது மனைவி அன்பழகி(வயது 51). அரசுப் பள்ளி…
Read More...

வேறொருவருடன் தொடர்பு கொண்ட கள்ளக்காதலியை கொன்ற கள்ளக்காதலன் .

திருச்சி ஆசிரியை ஏற்காட்டில் காதலனால் விஷ ஊசிப் போட்டு கொலை செய்த பரபரப்பு அடங்குவதற்குள் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இளம்பெண் ஒருவர் கள்ளக்காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. …
Read More...

கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பொறியியல் கல்லூரி மாணவர்.

குளித்தலை அருகே கால்கள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் கிடந்த பொறியியல் கல்லூரி மாணவா் சடலத்தை போலீஸாா் நேற்று சனிக்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். கரூா் மாவட்டம், குளித்தலையை அடுத்துள்ள சடையம்பட்டியைச் சோ்ந்த…
Read More...

வாட்ஸ்அப் காலில் பெண்ணின் போட்டோவை அனுப்பக் கூறி கெஞ்சிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலுக்கு…

கரூர் மாவட்டம் வெங்கமேடு மற்றும் வாங்கல் காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்தவர் செந்தூர் பாண்டியன் (வயது 48). கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு, வாங்கல் காவல் நிலையத்துக்கு தங்கள் வீட்டில் உள்ள நகைகளை காணவில்லை எனக் கூறி இளம்பெண் புகார்…
Read More...